Monday, December 3, 2012

சிரியாவில் 40000 பேர் செத்த இழவுக்கு கடவுள் ஏன் வரவில்லை?

ஒரு சினிமா டைரக்டர், பல வெற்றிப் படங்களைத் தந்தவர், பொதுநலத் தொண்டாற்றுவதிலும் பெயர்பெற்றவர்.  கடும் வறட்சி, பெரும் மழையால் வெள்ளச் சேதம், புயல், சுனாமி போல பேரிடர் வரும்போதெல்லாம் மக்களுக்கு பணத்தை வாரியிரைப்பவர்.  அவர் ஒரு நாள் தன்னுடைய படப்பிடிப்பு வாகனங்கள் பல பின் தொடர கார்ல போய்கிட்டு இருக்காரு, வழியில் ஒரு சாலை விபத்து.  ரெண்டு பேர் அந்த இடத்திலேயே காலி, இன்னும் முப்பது பேர் உயிருக்குப் போராடிகிட்டு இருக்காங்க.  கோர விபத்து.  இதைப் பார்த்ததும் கூட வந்தவர்கள் டைரக்டர் தன்னுடைய வண்டிகளில் எல்லோரையும் போட்டுக் கொண்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவர்கள் உயிர்களை முடிந்த வரை காப்பாற்றுவார் என நினைத்தனர்.  ஆனால் நடந்தது வேறு, உடனடியாக தனது கேமாராமேனையும் படக்குழுவினரையும் கூப்பிட்டு இந்தக் காட்சியை அப்படியே படமெடுங்க, நம்முடைய அடுத்த படத்துக்கு உதவும், படம் வசூலில் சாதனை படைக்கும் என்று ஒரே போடாய் போட்டார்.  எப்போதும்  பிறருக்கு உதவும் டைரக்டரின் உண்மையான முகம் என்ன என்பது அவர்களுக்கு அப்போதுதான் புரிந்தது.  இது ஒரு கதை, நிஜமா எங்கேயாவது நடந்ததா என்று தெரியவில்லை.

இதே மாதிரி ஆளுங்க பதிவுலகிலும் இருக்காங்க.  ஊர்ல யாரவது செத்தா இவங்க வைக்கும் ஒப்பாரியில் நிஜமாவே இளகிய மனசு இவருக்கு, சமூக சிந்தனையோட இருக்காரு என நினைத்துக் கொண்டிருப்போம்.  ஆனால் உண்மை வேறு. 

சிரியாவில் ஆளும் தரப்புக்கும், அதை எதிர்க்கும் போராளிக் குழுக்களுக்கும் சண்டை.  40,000 பேர் செத்துட்டாங்க என்பது செய்தி.  இதை நினைச்சு இவர் மனம் புழுங்கி ஒரு பதிவைப் போட்டிருக்காரு.  இவங்க செத்த வருத்தத்தையும் தனது கோணலான புத்தியில் உருவான நாத்தீகத்தை பரப்ப இவர் பயன்படுத்தியது தான் வேதனை.  பதிவின் இறுதியில் இதையெல்லாம்  பார்த்தும் உங்க கடவுள் என்ன பண்ணிக்கிட்டு இருக்காருன்னு இல்லாத கடவுளை [நாத்தீகத்தை நம்பும் அவருக்கு இல்லாத கடவுள் தானே ] பாத்து ஒரு கேள்வி கேட்டு இருக்காரு.  அங்க செத்துப் போனவங்களை நினைச்சு வருத்தப் படும் வேளையிலும் கடவுளைத் திட்டவும் தன்னுடைய நாத்தீகக் கொள்கைகளைத் திணிக்கவும் ஒரு சான்ஸ் கிடைச்சுதுடான்னு இதை அவர் புடிச்சிகிட்டது வெட்கக் கேடு.  இதைப் பார்க்கும்போது மேற்சொன்ன சினிமா டைரக்டரின் ஞாபகம் தான் வந்தது.

இவரோட குற்றச் சாட்டு 40,000 உயிர்கள் இறந்த போது கடவுள் ஏன் தடுக்கவில்லை என்பதே.  இதை வச்சு இவர் சொல்ல வருவது , "கடவுள் அப்படின்னு ஒருத்தன் இருந்தா வந்திருப்பானே அதனால், முட்டாள்களே நம்புங்கள், கடவுள் என்று யாரும் இல்லை" என்பதே.  ஆனால் இந்த வாதம் கூமுட்டைத் தனமானது என்பது அவருக்கே புரியவில்லை.  இதை வைத்து கடவுள் இல்லை என்று நிறுவ முடியாது.  மேற்கண்ட சம்பவத்தின்  மக்கள் சாவதை காப்பாற்ற இயலாத  அயோக்கிய கடவுள் இருக்கிறான்  அல்லது கையாலாகாத  கடவுள் இருக்கிறான்  என்று வேண்டுமானால் நிறுவலாமே ஒழிய கடவுள் இல்லை என்று நிறுவ இது உதவாது.


இவரோட அடுத்த கூமுட்டைத் தனத்தைப் பார்ப்போம்.  இவரோட கணக்குப் படி மனிதன் ஒருத்தனுக்குத்தான் உசிரு இருக்கு, அவன் செத்தால் மட்டும் தான் சாவுக் கணக்கு, மத்ததுக்கெல்லாம் உயிரே இல்லை.  அதுங்களுக்கு வலியும் உணர முடியாது.  அதுங்களை வெட்டலாம் குத்தலாம் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம்.  அதெல்லாம் கணக்கிலேயே சேராது.  ஒரு உயிர் கொல்லப் படும்போது நேரில் வந்து கடவுள் தடுக்க வேண்டுமென்றால் ஆடு, மாடு, கோழிகள், பன்றிகள், மீன்கள் என  தினமும் லட்சக் கணக்கான ஜீவன்கள் கொல்லப் பட்டபோதே அவன் வந்திருப்பானே?  வரவில்லையே?








இத்தனை உசிரும் தினமும் சித்திரவதைப் பட்டு சாகும்போது கடவுள் என்ன பண்ணிக்கிட்டு இருந்தாரோ அதையேதான் இப்போதும் பண்ணிக்கிட்டு இருக்கார், இதுதான் பதில்.  அதுங்க வழியால் துடிச்சு சாகும் போது கூவாத இந்த மனுஷன் மனுஷனுக்கு மட்டும் கூவிக்கிட்டு இருப்பதேனோ?  


உலகில் நடக்கும் சண்டை சச்சரவுகள் மனிதன் ஏற்படுத்தியது, அவற்றை அரசியல் ரீதியாகத்தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர தன்னுடைய நாத்தீகத்தை பரப்புவதற்காகப் பயன்படுத்தக் கூடாது.   அப்படிச் செய்தால் உனக்கும் மேற்ச்சொன சினிமா டைரக்டருக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.  ஆகையால் முதலில் நீ திருந்து அப்புறம் உலகத்தைத் திருத்தலாம். 

105 comments:

  1. அவர் இறந்த உயிர்களின் மீதுள்ள அக்கறையால், கடவுளை குறைச் சொல்கிறார் என்று நினைக்கிறேன் நண்பா, நாமளும் சில சமயம், கடவுளை சாடுவதுண்டு, நீயெல்லாம் இருக்கியா? இல்லையா? இருந்துமா இப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாய். என்று சாடுவதைப்போல இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    எது எப்படியோ? போன உயிர்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள்

    ReplyDelete
  2. ஜெயதேவ பாகவதர்,

    //இத்தனை உசிரும் தினமும் சித்திரவதைப் பட்டு சாகும்போது கடவுள் என்ன பண்ணிக்கிட்டு இருந்தாரோ அதையேதான் இப்போதும் பண்ணிக்கிட்டு இருக்கார், இதுதான் பதில்//

    மனித உணர்வை விட உமக்கு சைவ உணவுக்கொள்கை உயர்வாக போயிடுச்சு,சைவம் சாப்பீடாதவன் செத்தா என்னன்னு நினைக்கும் அளவுக்கு கேவலமான சிந்தனை, இந்த லட்சணத்தில் ஆத்திகர்கள் எல்லாம் ஒன்னு கூட்டுறேன்னு காமெடி வேற.

    அசைவம் சாப்பிடுறவங்க தான் உலகில் அதிகம், அவன் உழைப்பில் தான் வீடு,மின்சாரம், உணவு, எல்லாம் உருவாகுது, அதை எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு நீரே எல்லாம் தயார்த்து கொண்ட பிறகு இதெல்லாம் பேசலாமே.

    உணவுக்கொள்கையை எதோடு ஒப்பிட்டு பேசுறீர்.மனிதம் மறத்து போன ஜென்மம் என தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. @ வவ்வால்

      உசிரு போவதற்காக வருத்தப் படுவது என்றால் எல்லா உயிர் போகும்போதும் வருத்தப் பட வேண்டும். உம்முடைய கையைக் கீறினால் வருவது இரத்தம், அதனால் உமக்கு வலிக்கும் தலைகீழாய் தொங்கவிடப் பட்ட ஆடோ, மாடோ அதன் கழுத்தை கத்தியால் கொய்யும்போது வருவது தக்காளி சாஸ், அப்போது அந்த ஜீவனுக்கு இன்பமாக இருக்கும். இதெல்லாம் உமது தியரி. இவற்றை இப்படி கொடுமைப் படுத்தக் கூடாது என்பவன் மனிதம் மறத்துப் போனவன். அவற்றை மூக்கு முட்ட தின்னும் நீர் எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பவர். என்னதான் தலைகீழா நின்னாலும் மூளைக்கு இரத்தம் போக மாட்டேங்குது, புத்தி சரியாக மாட்டேங்குதே, என்ன பண்றது.................

      Delete
    2. ஜெயதேவ பாகவதரே,

      என்ன தான் கடவுள் இருக்காருன்னு சொன்னாலும் , அது சைவம் மட்டுமே சாப்பிடும் கடவுள்னு சொல்லிக்கொள்வதை உம்மால் விட முடிய வில்லை.

      அப்பொ அசைவம் சாப்பிடலாம்னு சொல்லுற கடவுளை என்ன செய்ய?

      அது கடவுளே இல்லை ,அதை வணங்கிறவன் காட்டுமிராண்டின்னு வெளிப்படையாக பேசுரது, ஏன் அப்போ மட்டும் நயவஞ்சகமா சமத்துவ ஆத்திக முகமூடி :-))

      என்னதான் ஆக்டிங் கொடுத்தாலும் அப்போ அப்போ உம்ம ஒரிஜினல் முகம் வெளியில தெரியுது ஓய்.

      மாட்டை சாவடிக்கும் போது வலி தெரியலை , மனிதன் செத்தா வலிக்குதானு கேட்கும் அளவுக்கு காவி கறை படிந்த புத்தி விளங்கிடும்.

      மாமிசம் சாப்பிடும் மனிதர்களின் உழைப்பில் சொகுசா வாழும் போது கூசாதா உமக்கு :-))

      நாளைக்கே அவசர சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்பட்டா சைவ உணவு சாப்பிடுவோரிடம் இருந்து மட்டும் ரத்த தானம் பெருவீர் என நினைக்கிறேன் :-))

      Delete
    3. இப்ப இன்னாத்துக்கு மாஞ்சி மாஞ்சி கேள்வி கேக்குரீறு?
      அதுக்கு எல்லாம் ஒரு தகுதி வேணும் வவ்வாலு.
      இது சும்மா காமடி பீசு.
      இதுக்கு நம்மலமாதிரி லந்து போதும்.
      பல நாள் தூங்கார் .
      :))))))))

      Delete
    4. உன் டவுசரை நான் முதலில் அவிழ்த்து விடுவேன் பார்க்கிறாயா? அதுக்கு முன்னாடி உன் ஜட்டியை கிழிச்சு போடுறன் பார்க்கிறாயா என்றெல்லாம் நீவீர் வீதியில் உருது புரண்டது எல்லாம் எமக்கு இன்னும் மறக்கவில்லை மக்காஸ். அந்த ரெண்டும் இப்போ ஒன்னு சேருதாம். ஹி...ஹி ....ஹி ....

      Delete
    5. ஸ்ஸ்ஸ்.சபா.இவங்களுக்கு எப்படி புரிய வைக்குறது?
      சுடலைமாட சாமி இங்க வாரும்.நல்ல குடல் கறி இருக்கு.
      :)))))))

      Delete
    6. @ வவ்வால்

      \\அப்பொ அசைவம் சாப்பிடலாம்னு சொல்லுற கடவுளை என்ன செய்ய? \\ அது நீர் கடவுள் என்று புளுகிக் கொண்டு திரியும் உங்கப்பனாத்தான் இருக்கும்.

      \\மாட்டை சாவடிக்கும் போது வலி தெரியலை , மனிதன் செத்தா வலிக்குதானு கேட்கும் அளவுக்கு காவி கறை படிந்த புத்தி விளங்கிடும்.\\

      என் மேல எத்தனை விதமான பெயின்டை அடிப்பீர்களோ தெரியவில்லை. எந்த ஒரு கொள்கையை எடுத்தாலும் அதை இன்னொருத்தன் எவனாச்சும் பின்பற்றுபவனாக இருக்கக் கூடும், அதற்காக அந்த லிஸ்டில் சேர்த்து விடுவீரா? உசிரு, வலி இது உமக்கு மட்டும் இல்லை, எல்லா ஜீவன்களுக்கும் இருக்கு. எந்த விலங்கையும் அடிக்க வேண்டாம்னு தான் சொல்கிறேன். மாடுகள் குறிப்பா சொல்வதற்கு காரணம் எனக்கு பாலூட்டிய தாயையும் உழைத்துப் போட்ட அப்பனையும் கொல்ல எனக்கு மனம் இல்லாததால. அது சரி, மேல உள்ள படத்தைப் பாரு, இப்படியெல்லாம் துன்புருத்தியா உன் நாக்குக்கு சுகம் தேடி அதில உன்னோட வயிற்ரை நிரப்பனும் ?


      \\மாமிசம் சாப்பிடும் மனிதர்களின் உழைப்பில் சொகுசா வாழும் போது கூசாதா உமக்கு :-))\\ மனுஷன் மட்டுமா உழைக்கிறான், மாடும்தான் அவனை விட கடினமா உழக்குது, அதோட உழைப்பை எடுத்துகிட்டு அதன் கழுத்தில் கத்தியைப் போடும் போது உமக்கு கூசாதா?

      \\நாளைக்கே அவசர சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்பட்டா சைவ உணவு சாப்பிடுவோரிடம் இருந்து மட்டும் ரத்த தானம் பெருவீர் என நினைக்கிறேன் :-))\\ உமக்கு கூட நீர் தினமும் வெறுக்கும் பார்ப்பனன் இனத்தவன் இரத்தம் தரக்கூடும், நீர் வேண்டாமென்பீரா?

      Delete
    7. ஜெயதேவ பாகவதர்,

      நாங்க என்ன இல்லைனா சொல்றோம், தனிப்பட்ட மோதல் அது, அதில் பொதுவான கருத்தே இல்லை,இப்போ நாங்க பேசுவது சமூகத்திற்கான பொதுவான கருத்து, இங்கே தனி மனித விருப்பு,வெறுப்புகளை ஒதுக்கிவிடுவோம்.

      அதுக்கு எல்லாம் பக்குவம் வரணும் ஓய்.

      அது சரி நீர் பயணம் செய்யும் பேருந்தின் ஓட்டுனர் அசைவம் சாப்பிடுவார்னு தெரிஞ்சா ,ஓடுற பஸில இருந்து குதிப்பிரா :-))

      அசைவம் சாப்பிடும் எவனோ ஒரு வெள்ளைக்காரனுக்கு வேலை செய்து சம்பாதிச்சா ,அந்த பணம் நாற்றம் அடிக்குமா :-))
      ----------
      அசைவம் சாப்பிடுவதை அசிங்கம்னு சொல்லிக்கிட்டே எப்பூடி மார்க்க பந்துக்களை பார்த்து பல்லை காட்டினீரே மறந்து போச்சா :-))
      ----------

      முட்டாப்பையர்,

      கலாய்க்க கூட ஒர்த் இல்லாத சாம்பாருய்யா இந்த பாகவதர் :-))

      Delete
    8. \\கலாய்க்க கூட ஒர்த் இல்லாத சாம்பாருய்யா இந்த பாகவதர் :-))\\ நீர் வந்து கமண்டு போடும் போதே அது தெரிஞ்சு போச்சே.

      Delete
    9. \\அது சரி நீர் பயணம் செய்யும் பேருந்தின் ஓட்டுனர் அசைவம் சாப்பிடுவார்னு தெரிஞ்சா ,ஓடுற பஸில இருந்து குதிப்பிரா :-))

      அசைவம் சாப்பிடும் எவனோ ஒரு வெள்ளைக்காரனுக்கு வேலை செய்து சம்பாதிச்சா ,அந்த பணம் நாற்றம் அடிக்குமா :-))
      ----------
      அசைவம் சாப்பிடுவதை அசிங்கம்னு சொல்லிக்கிட்டே எப்பூடி மார்க்க பந்துக்களை பார்த்து பல்லை காட்டினீரே மறந்து போச்சா :-))\\

      நான் இருக்கும் சமூகம் திருந்தணும்னு நினைக்கிறேன், அதிலிருந்து தனியா போகணும்னு நினைக்கவில்லை. கடவுள் இல்லை என்னும் பழந்தின்னி வவ்வாலை விட கடவுள் இருக்குன்னு சொல்லும் மாமிசம் தின்னும் ஓநாயே பெட்டர். [நான் சொன்னது நிஜ வவ்வாலை, உம்மையல்ல!!]

      Delete
    10. அப்ப இம்மா நாழி எந்த நா_______யோ உம் அக்கவுன்ட்ல் பதில் கமெண்ட் போட்டானோ?

      Delete


    11. \\இப்போ நாங்க பேசுவது சமூகத்திற்கான பொதுவான கருத்து, இங்கே தனி மனித விருப்பு,வெறுப்புகளை ஒதுக்கிவிடுவோம்.

      அதுக்கு எல்லாம் பக்குவம் வரணும் ஓய்.\\ உம்மைப் பார்த்தா பக்குவம் வந்த மூஞ்சி மாதிரி தெரியலை. நீர் எப்போது கமண்டு போட்டாலும் பதிவில் சொன்ன கருத்துக்கு பதில் தெரிவிக்காமல் வேறு எதையாவது தான் சம்பந்தேமேயில்லாமல் கூறுகிறீர். நீர் இதைச் சொல்வது வேடிக்கை.

      Delete
    12. ஒய் ஜெயதேவ பாகவதரே,

      மனுஷன்னும்,மாடும் ஒன்னு, மாட்டை சாவடிக்கும் ,மனுஷனுக்கு இரக்கப்பட தேவையில்லைனு சொல்லுறீர் அப்படித்தானே.

      40,000 செத்தாலும் அவாள் எல்லாம், அசைவம்னு இப்படிலாம் பேசுறீர் நீர் உயிர் கொலை பாவம்னு பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல.

      நான் தான் அசைவம் சாப்பிடுறவனாச்சே ,நான் எதையும் ஏற்பேன்.,மேலும் நான் ஒன்றும் சைவ உணவை மட்டம்னே சொன்னதில்லையே, எனவே பார்ப்பான் ரத்தம் கொடுத்தாலும் ஏற்பேன், அந்த ரத்தம் என்னுள் கலந்து அசைவமா தானே மாற போகுது :-))

      நீர் தான் அசைவம் சாப்பிடுறவங்களை மட்டமாக பேசுறீர் எனவே உமக்கு ஒத்துக்காது :-))

      //கடவுள் இருக்குன்னு சொல்லும் மாமிசம் தின்னும் ஓநாயே பெட்டர். //

      ஒநாய்னு யாரை சொல்றிங்கன்னு எனக்கு புரியுது :-))

      பாம்புக்கு பல்லில் விஷம் பாகவதருக்கு சொல்லில் விஷம் :-))
      ---------

      கலாய்க்க வேற ஐட்டெம் மாட்டலைனு இங்கே வண்டி ஓட்டுறோம், புது டிக்கெட் மாட்டிக்கிட்டா ,உம்மை விடுதலை செய்றோம் :-))

      Delete
    13. \\மனுஷன்னும்,மாடும் ஒன்னு, மாட்டை சாவடிக்கும் ,மனுஷனுக்கு இரக்கப்பட தேவையில்லைனு சொல்லுறீர் அப்படித்தானே.\\ வார்த்தைகளை என் வாயில் போட வேண்டாம். மனிதனுக்கு காட்டும் அதே பச்சாபத்தை அப்பாவி மிருகங்களுக்கும் காட்டு, அவற்றையும் உன் உயிர் போல நினை, நீ அவற்றை கொன்று புசிக்கா விட்டால் செத்துப் பொய் விட மாட்டாய் என்று சொல்கிறேன்.


      \\பாம்புக்கு பல்லில் விஷம் பாகவதருக்கு சொல்லில் விஷம் :-))\\ உமக்கு உடம்பு, மனசு, உசிரு அத்தனையிலும் விஷம்.
      ---------

      \\கலாய்க்க வேற ஐட்டெம் மாட்டலைனு இங்கே வண்டி ஓட்டுறோம், புது டிக்கெட் மாட்டிக்கிட்டா ,உம்மை விடுதலை செய்றோம் :-))\\ கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.

      Delete
    14. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.////////////

      ஒப்புதல் வாக்குமூலத்துக்கு நன்றி.!!

      Delete
    15. பாகவதரே,

      ரொம்ப டென்ஷனா கீறீர் போல,

      // கடவுள் இருக்குன்னு சொல்லும் மாமிசம் தின்னும் ஓநாயே பெட்டர்.//

      மாமிசம் உண்ணும் ஓநாயே பெட்டருன்னு சப்பைக்கட்டு கட்டினது எதில சேர்த்தி ...ஓ கடவுள் இருக்குன்னு சொல்லிக்கிட்டே மாமிசம் சாப்பிட்டா அது புனிதமாகிடும்ல :-))

      நானும் தான் ஓய் சுடலை மாடனே ஏக இறைவன்னு சொல்லுறேன் ..அப்போ மாமிசம் சாப்பிடும் நானும் பெட்டர் தான் :-))

      சுடலை மாடசாமி பாகவதருக்கு முத்தி போறத்துக்குள்ள நீ தான் ஒரு நல்ல வழிக்காட்டனும்,உனக்கு கிடா வெட்டி பொங்க வச்சு ,சாராயம் படைக்குறேன் சாமி!!!

      இனிமேல் பாகவதரும் சுடலை மாட சாமியின் புகழ் பரப்புவார் :-))

      Delete
  3. நான் அசைவம் விரும்பி சாப்பிடுவேன். படத்தை பார்த்தத்ம் எதோ செய்யுது. இனி சாப்பிடத்தான் வேணுமான்னும் யோசிக்குது மனசு

    ReplyDelete
    Replies
    1. @ராஜி

      ஆயிரம் வாவ்வலு, ஓணான் வந்தாலும் உங்களைப் போல ஒரு நல்லவர் வந்ததே போதும் என் பதிவின் நோக்கம் முழுமையடையும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  4. வணக்கம் நண்பரே!

    தினமும் உங்கள் கடைக்கு வந்துவிட்டுத்தான் செல்கிறேன் ஆனால் மறுமொழி இட நேர பற்றாகுறை. அடுத்தவர்களுக்கு (ஆணி) புடுங்கவே நேரம் சரியாக உள்ளது. இன்று எப்படி மறுமொழி இட நேரம்........ புடுங்கற வேலை ..........? சரி சரி புரிகிறது சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே ஆகையால் நேரம் ஒதுக்கி (ஓபி அடிச்சிட்டு தான்) இந்த மறுமொழி.
    உங்கள் பதிவுகள் அனைத்தும் அற்புதமாக உள்ளது (சும்மா கலக்குதுல) வாழ்த்துக்கள்.

    நாத்திகம் பேசறவங்களை என்ன சொல்றது. நேரா கடவுளே வந்தாலும் அடையாள அட்டை தான் கேட்பாங்க. அவர்கள் பொழப்பு பாதிக்க படுதுல அதை யோசிக்கணும் நீங்க. எத்தனை அழகான படைப்புக்கள் இத்தனையும் பார்த்தபின்பும் இத ஏன் கடவுள் செய்யவில்லை அதை ஏன் கடவுள் செய்யவில்லை. எல்லாவற்றையும் முழுமையாக படைத்து கையில் கொடுத்தும் இன்னும் அவர்களுக்கு வேலை செய்ய கடவுள் தேவை படுகிறது. அவர்களுக்கு உண்மையாய் கடவுள் பற்றிய தேடுதல் எல்லாம் இல்லை. அவர்களின் இயலாமையின் வெளிப்பாடு தான் அது. அவர்கள் சொல்வதை, நினைப்பதை எல்லாம் கடவுள் செய்யவேண்டும். அவர்கள் சொல்வதை அவர்கள் வீட்டு நாய் கூட முழுவதுமாய் கேட்காது. இவர்களுக்கு கடவுள் வந்து செய்யவேண்டுமாம் .சரி இவர்கள் சொல்வதை எல்லாம் கடவுள் செய்தால் அப்பறம் இவர்களுக்கு இங்கு என்ன வேலை ?

    நன்றி

    பிரபு

    ReplyDelete
  5. படங்கள் பதற வைக்குது. இரக்கம் என்ற உணர்வு இருந்தால் வாயில்லா பிராணிகளை இப்படி இம்சிக்க வேண்டாமே.

    ReplyDelete
  6. கடவுள் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் செய்யும் வாதங்கள்.

    ReplyDelete
  7. சகோ ஜெய தெவ் வணக்கம். கடவுள் (இருந்தால்) ஏன் அப்பாவிகளை கொல்ல அனுமதிக்கின்றார் என்பது அவரின் வாதம். நான் படித்தவரை மனிதன் அனைத்துன்னி என்றுதான் அறிந்திருக்கிறேன். ஆனாலும் நாகரிகத்தின் அடிப்படையில் சைவத்தை ஏற்பது மனிதனின் கடமை என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம். நான் எந்த மதத்தையும் பின்பற்ற வில்லை. இருந்தாலும் (மனிதனுக்கு தெரிந்த) இயக்கைக்கு அப்பால் இருக்கின்ற சக்தியை நம்புகின்றேன்.8 வருடமாக சைவத்தை வாழ்வியல் நெறியாக கொண்டு இருக்கிறேன்.

    kannan from abu dhabi
    http://samykannan.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. @ Samy Kannan



      வணக்கம் நண்பரே.

      \\கடவுள் (இருந்தால்) ஏன் அப்பாவிகளை கொல்ல அனுமதிக்கின்றார் என்பது அவரின் வாதம். \\ஆடுகள் புல் மேய்வதைத் தவிர வேறெந்த தீங்கும் யாருக்கும் செய்த மாதிரி தெரியவில்லை. மாடுகள் வாழ்நாள் முழுவது பாவிகளுக்கு பால் கொடுப்பதையும், காளைகள் நாள் முழுவது உழைப்பதைத் தவிரவும் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் அவை விரும்பி உண்ணுவது அத்தனையும் நாம் வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளும் வைக்கோல், தவிடு, பிண்ணாக்கு போன்றவற்றை மட்டுமே. மேலே உள்ள படங்களில் அவை என்ன ஆகின்றன என பார்த்திருப்பீர்கள். இப்போது சொல்லுங்கள், அவை உங்கள் கண்களுக்கு பாவிகளாகத்தான் தெரிகிறார்களா? அல்லது பாவிகளுக்கு உழைத்த பாவத்திற்கான தண்டனையைத்தான் அவை பெறுகின்றனவா? நான் இந்தப் பதிவிற்காக அந்தப் படங்களைத் தேர்வு செய்யும்போது என் மனதில் பட்ட வேதனை உங்களுக்குத் தெரியுமா? இவை யாவும் அப்பாவிகள் இல்லையா? இந்த முறையில் பெறப்பட்டதை மூக்கு முட்டத் தின்று விட்டு தின்று விட்டு அது செரிக்காத போது, எங்கோ யாரோ எதற்கோ அடித்துக் கொண்டு செத்தால் அதற்க்கு கடவுளைத் திட்டி பதிவு போடுகிறார் ஒரு போலி. அதை என்னால் ஏற்க முடியவில்லை நண்பரே.


      \\நான் படித்தவரை மனிதன் அனைத்துன்னி என்றுதான் அறிந்திருக்கிறேன். \\ மனிதனின் உடலமைப்பு தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவை உண்ணும் வகையிலேயே உள்ளது. புத்தகங்களில் போடுவது எல்லாம் உண்மையாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.

      http://michaelbluejay.com/veg/natural.html

      இதற்க்கு நான் வைத்த பந்தயத்தைப் பற்றி படிக்க:

      http://jayadevdas.blogspot.com/2012/11/blog-post_5945.html
      http://jayadevdas.blogspot.com/2012/11/blog-post_24.html

      வருகைக்கு நன்றி, மீண்டும் வருக.

      Delete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. ம்ம்ம்ம்ம்ம் சப்லாகட்டை.
    தாவரங்களுக்கும் ஏதோ உயிர் இருக்குன்னு சின்ன வயசுல படிச்சதா நினைவு.பயபுள்ளைங்க பொய் சொல்லி பாடம் நடத்திட்டாங்க.
    :))))))

    ReplyDelete
    Replies
    1. நீ சொல்வதும் உண்மைதான். அப்போ, தாவரத்தை கொன்னபோது சும்மா இருந்த கடவுள், மிருங்கன்களைக் கொன்னபோது சும்மா இருந்த கடவுள், இப்போ மனுஷனுங்க கொள்ளப் படும்போதும் சும்மா இருக்கிறான். இதைத்தான் நானும் பதிவில் கூறியிருக்கிறேன். நீ சொல்ல வருவதும் நான் சொன்னதற்கு ஆதாரமாகத்தான் ஆகிறது. கிகிக்கேகிகெகெஇகெஇஏ...........

      Delete
  10. சாகிறவன் நம்மாளா, முஸ்லிம்கள் தானே. நமக்கு ஆடு, மாடு உஸிரு தான் முக்கியம். கோமாதாவை விட கோவணம் கட்டியவன் முக்கியமில்லை என்ற சனாதன தர்மம் வெளிப்பட்டுவிட்டது. நீண்ட நாள் IRCC, Amnesty International உறுப்பினன், கொடயாளன் என்பதால் உங்களை விட மனித உரிமை ஆர்வலில் எம் பங்கு ஒரு படி மேலே. மரணத்தை பிரச்சாரப்படுத்தும் மத விபச்சாரர் யாம் இல்லை. உருகா மனம் கோமாதாக்களுக்கு மட்டுமே உருகினால் எம்மால் என்ன செய்ய முடியும். மிக்க மகிழ்ச்சி, இனி பதிவுலக வாஸிகள் பார்த்துக் கொள்வார்கள். தயையுடன் எம்மை விமர்சிக்கும் போது, என் மூலப் பதிவு சுட்டி இடுங்கள். அதுவே பதிவுலக நாகரிகம். நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. @ இக்பால் செல்வன்

      \\சாகிறவன் நம்மாளா, முஸ்லிம்கள் தானே. \\ முஸ்லீம்களுக்காக நீங்க உருகுவது என்னை புல்லரிக்க வைக்கிறது!! அவங்க மேல உங்களுக்கு இருக்கும் அதீத பிரியம் பதிவுலகமே அறிந்ததுதானே!! இந்து மதத்தில் ஊருபட்ட கள்ளச் சாமியார்கள் இருந்தும், சட்டத்துக்கு புறம்பான பாதிரியார்கள் பலரைப் பற்றி செய்தித் தாள்களில் வந்தும் அவை எவற்றையும் கண்டு கொள்ளாமல் உலகம் முழுவதும் இசுலாமிய நாடுகளிலும் இசுலாமியர்களிடையேயும் நடப்பது பற்றி தேடித் தேடி தினமும் பதிவு மேல் பதிவு போட்டு தாக்கி விட்டு, அவர்கள் மேல் திடீர் கரிசனம் காண்பிப்பது விந்தையிலும் விந்தை. உம்முடைய பதிவுக்கு தினமும் பத்து பேர் ஒரே id யில் இருந்து வாக்களித்திருக்கிறார்கள் என்ற குட்டு வெளிப்பட்ட போது, அதற்க்கு நீர், யாரோ இசுலாமியர்கள் தான் என் நல்ல பெயரைக் கெடுக்க இந்த மாதிரி செய்கிறார்கள் என்று அவர்களை பலிகாடா ஆக்கும் அளவுக்கு உமக்கு அவர்கள் மேல் பிரியம் இருப்பதும் ஊரறிந்த இரகசியம்.

      \\ஆடு, மாடு உஸிரு தான் முக்கியம். கோமாதாவை விட கோவணம் கட்டியவன் முக்கியமில்லை என்ற சனாதன தர்மம் வெளிப்பட்டுவிட்டது.\\ கோவணம் கட்டியது, கட்டத்து இரண்டுக்குமே ஒப்பாரி வை, அதென்னது ஒருத்தருக்கு ஒப்பாரி, இன்னொன்றுக்கு கழுத்தில் கத்தி என்று தான் கேட்கிறேன்.

      Delete
    2. \\நீண்ட நாள் IRCC, Amnesty International உறுப்பினன், கொடயாளன் என்பதால் உங்களை விட மனித உரிமை ஆர்வலில் எம் பங்கு ஒரு படி மேலே.\\ இந்த அருள் அப்படிங்கிறவன் கூடத்தான் இராமதாஸ் கட்சிக்காக உசிரையும் குடுக்கிறேன்கிறான், அதனால் அவன் தியாகி ஆயிடுவானா? அவன் தன்னோட ஜாதின்னு பாத்தான், நீ மனித இனம்னு பார்க்கிறாய். அவன் போட்டது சின்ன வட்டம், நீர் போட்ட வட்டம் கொஞ்சம் பெரிசு அடிப்படை principle ஒண்ணேதான், தான் வாழும் இனம் மட்டும் நல்லாயிருந்தா போதும் மத்தவங்கள வெட்டினாலும் குத்தினாலும் செத்தாலும் கவலை இல்லை. இது ஒன்னும் பெருமைப் படும் விஷயமில்லை

      Delete
    3. \\மரணத்தை பிரச்சாரப்படுத்தும் மத விபச்சாரர் யாம் இல்லை.\\ மிருகங்களுக்கும் வாழ உரிமையிருக்கிறது, அவற்றை உன் நாவின் ருசிக்காக கொடுமைப் படுத்தக் கூடாது, கொள்ளக் கூடாது என்று நாம் சொல்கிறோம். அப்படியானால் மனிதன் பற்றி உம்மை விட நாம் பலமடங்கு மேலாகத்தான் எண்ணுவோம். என் இனம், மனித இனம் நன்றாக இருந்தால் போதும், எங்கள் நாவிற்காக மற்ற இனங்களை தலைகீழாய் தொங்க விட்டு கத்தியை கழுத்தில் இறக்குவோம் என்று சொல்லும் நீதான் விபச்சாரம் செய்பவன். நான் அல்ல.

      Delete
    4. \\தயையுடன் எம்மை விமர்சிக்கும் போது, என் மூலப் பதிவு சுட்டி இடுங்கள். அதுவே பதிவுலக நாகரிகம்.\\ இதைச் சொல்ல உமக்கு யோக்யதை இருக்கிறதா என்று கொஞ்சமாவது யோசித்தீரா? '"இயல்பிலேயே மனிதன் சைவ உணவு உண்பவன் என்பது திட்டமிட்ட பொய்" என்று நீர் ஒரு பதிவு போட்டீரே அதில் என்னுடைய மெல்லப் பதிவுக்கு சுட்டியைக் கொடுத்துதான் போட்டீரா? இந்த யோக்கியதையில் இருந்து கொண்டு நீர் என்னை கேள்வி கேட்கலாமா? நீர் எந்த மாதிரி மற்றவர்களை நடத்துகிரீரோ அதே மாதிரி தான் நீரும் நடத்தப் படுவீர் என்பதை உணரவும். எதையும் பிறருக்கு அறிவுரையாகச் சொல்லும் முன்னர் நீர் அதைப் பின்பற்றுகிறீரா என்று யோசித்துவிட்டு சொல்லவும். வெறுமனே ஊருக்குத்தான் உபதேசம் என்ற வேலை வேண்டாம்.

      உமக்கு எதிர்பதிவு போட இன்னொரு வாய்ப்பு வருமா என்று தெரியவில்லை, அப்படி ஒருவேளை வந்தால் உம்முடைய மூலப் பதிவு சுட்டியை கொடுக்கிறேன்.

      Delete
    5. ஜீவகாருண்யம் பேசுவோர் தாவரங்களின் உயிர்வித்தை உண்பதேனோ. விலங்குகளுக்கு மட்டும் தான் உயிரா என்ன? தாவரங்களுக்கு உயிர் இல்லையா?

      Delete
    6. @ இக்பால் செல்வன்

      If God asks us why we hurt the plants which are His creations then we will ask him back, why He gave us teeth, intestine, digestive system etc., In case He says that our choice is wrong, we will ask Him what else to eat, which will be less cruel.

      Delete
    7. @ இக்பால் செல்வன்


      I am going on a vacation, and will not be able to reply you till 11th Tuesday, December 2012. Have a nice day, and God bless you.

      Delete
    8. நான் இஸ்லாமியரை விரும்புகின்றேன், இஸ்லாமை அல்ல, இஸ்லாமிய தீவிரவாதிகளை அல்ல. இந்து மதத்தை சக்கையாக்க பதிவுலகில் நம் வினவுத் தோழர்கள், விடுதலை தோழர்கள், தமிழ் ஓவியா எனப் பலர் உள்ளனர். கிறித்தவத்தை சக்கையாக்க வேண்டி உள்ளது, புத்தாண்டில் இருந்து தொடங்குவோம், இஸ்லாமிய வகாபிய பதிவுலக திருட்டுத்தனங்களை உடைக்கவே யாம் களம் இறங்க வேண்டி இருந்தது. நீங்க ரொம்ப புதுசுங்க போய் 2007,08,09 தமிழ் இந்து, வினவுப் பதிவுகளின் கருத்துப் பெட்டிகளை வாசிக்குக. ஓவராக சவுண்ட் விடுபவர்களை தர்க்க ரீதியாக எதிர்கொள்வதே எம் பணி, இதில் மதபேதம் பார்ப்பதில்லை. மதங்கள் தான் மனித இனத்தின் சாபக்கேடு. கள்ள வாக்கு விவகாரத்தில் வகாபியக் கூட்டத்தின் கள்ளங்கள் வெளிப்படுத்தியாயிற்று, இருந்தும் இன்னமும் தொடர்ந்தே வண்ணமே உள்ளனர், தமிழ்மணத்தில் இருந்து சிலர் நீக்கப்பட்டதை அறியவில்லை போலும் நீவிர்.

      Delete
  11. \\போய் சாமிக்கு ****** கொடுக்குரவங்களை கேக்காம?\\ இப்படியெல்லாம் உளறி வைக்காதே. குற்றம் நடப்பது தெரிஞ்சும் ஏண்டா போலீசுக்குத் தெரியப் படுதலைன்னு உன்னை தூக்கி உள்ள வச்சிடுவாங்க. அதனால உன்னோட இந்த காமன்டைத் தூக்குறேன். ஓகேவா?

    \\கொஞ்ச நாளா ஒழுங்கா இருந்த மாதிரி தெரியுது.மீண்டும் ஆரம்பிச்சிடேளா ?
    ஏன் தம ஹிட்ஸ் குறஞ்சிடும்மொனோ ?\\

    எச்சில் இலையையே பொறுக்கித் தின்னும் நாய்க்கு நல்ல இலையைப் பார்த்தாலும் அதோட கண்ணுக்கு எச்சில் இலை மாதிரியேதான் தெரியுமாம். அது மாதிரி ஹிட்சுக்காக அலையுரவனுங்க குண்டியை மோப்பம் பிடிச்சு பிடிச்சே பழகிப் போன உனக்கு யாரை பார்த்தாலும் அதே மாதிரி தெரியுது. இதில ஒன்னும் ஆச்சரியம் இல்லை. யாரு என்ன பதிவு போடணும், எப்படிப் போடணும்கிற வேலையை உனக்கு எவண்டா குடுத்தவன்? நீ என்னத்த புடுங்கியிருக்கே? முதலில் நீ நல்ல உபயோகமா எதாச்சும் எழுது அப்புறம் வா.

    \\இந்த பொழப்புக்கு .\\ நீ செய்யும் பொழப்புக்கு என்னொடத குறை சொல்லும் யோக்கியதை உனக்கில்லை. கொஞ்சம் வா.... சூ.... ரெண்டையும் பொத்திகிட்டு போ.

    ReplyDelete
    Replies
    1. இன்னிக்கு இதுதான் வேலையே.

      Delete
    2. @முட்டாப்பையன்

      நீ உன் பெயருக்குப் பொருத்தமானவன் எனபதை மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கிறாய். உன்னோட வார்த்தைகள் எல்லாத்தையும் மேற்கோள் காட்டி நான் பதில் கொடுத்திருப்பதால் நீ எழுதியது எதுவும் மறைக்கப் படவில்லை. சட்டத்துக்குப் புறம்பான வார்த்தையை நீ பயன்படுத்தியிருப்பதால் அந்த கமெண்டை மட்டும் நீக்கியிருக்கிறேன். லூசாட்டம் உளறாதே. ஒரு வேலை நீ என்னமோ பெரிய இவன் மாதிரி கருத்து மயிரை பிடிங்கிவிட்டாய், அதை நான் நீக்கிவிட்டேன் எனபது போல போய்த் தோற்றத்தை உருவாக்க நினைக்காதே. அப்படிச் செய்ய வேண்டுமென்றால் கமண்டு மாடரே ஷன் வைத்து வெளியிடாமலே தூக்க முடியும். கொஞ்சமாச்சும் மேல்மாடியை பயன்படுத்து. அப்படியே விட்டிருப்பதால் தலைமட்டும் பெர்சாகிகிட்டே போகுது பாரு.

      Delete
    3. இவன் மாதிரி கருத்து மயிரை பிடிங்கிவிட்டாய், /////////

      இப்படித்தான்.இன்னும் இன்னும் வெறி ஏத்துங்க,
      ஐ லைக் இட் சோ மச் !

      Delete
    4. U R LOOSING UR CONTROL.THAT THING WE LIKE.

      இனி படிக்குரவங்க தெரிஞ்சிப்பாங்க.உம்ம லட்சனம்.

      Delete
  12. சகோ தாசு,
    நீங்கள் சின்மயியின் ஒன்ன்னு விட்ட பிரதரா.

    அங்கே மீனவன் மீனு, இங்கே சிரியா போர் ஒரே மாதிரி இல்லை!!!


    நீரும் சூத்திரன் என்பதால் பிரச்சினை இல்லை!!ஹை பார்ட்டி என்றால் சிக்கல்தான்!!!

    அங்கே சண்டை போடும் இரண்டு பிரிவும் மாமிசம் சாப்பிடுவ்தால் கடவுள் வரவில்லை. ஏன் எனில் கடவுள் மாமிச உண்வை அனுமதிக்காதவராக மட்டுமே இருக்க முடியும் என்ற உங்கள் விளக்கம் அருமை!!

    மாமிச உணவை அனுமதிக்கும் கடவுளும்,மத புத்தகங்களும் உண்மையாக இருக்க முடியாது என்ற உங்களீன் மறைமுக உணர்த்தல் எனக்கு நன்றாக புரிகிறது!!!

    தாசு இந்த ஆத்திகர்களும் கரி துண்ணு வெலை ரொம்ப ஏறி போச்சு,ஆகவே ஆத்திகர்கள் கரி துண்ணுவதை நிறுத்த நீங்கள் பாடுபட நான் ஆதரவு அளிக்கிறேன்.

    ஆத்திகர்களே மாமிசம் உண்ணாதீர்கள், அது நாத்திகர்களின் செயல் ஆகும். என பிரச்சாரம் தூள் பறக்கட்டும்!!!விலை குறையட்டும்!!!கமிசன் கொடுத்திடுவோம்!!!

    நாத்திகர்கள் மட்டும் மட்டன் சிக்கன்,பீஃப்,போர்க் .... என வெளுத்துக் கட்டுவோம்.

    ஹையா ஜாலி!!!

    நன்றி!!!

    ReplyDelete
  13. உங்கள் பதிவுகளில் இதில் நீங்கள் சறுக்கியுள்ளீர்கள் என நினைக்கிறேன். ஏன் வரவில்லை என்பதற்கு தர்க்க ரீதியாக விளக்குவதை விட்டுவிட்டு 'மத்ததை நீ கேக்கலை. அதனால இதையும் நீ கேக்கக்கூடாது' என்ற ரீதியில் தர்க்கம் செல்வது சரியில்லை. 'கேள்விக்கு பதில் இல்லை என்றால் கேட்டவன் மேல் சந்தேகத்தை கிளப்பு' என்பது கருணாநிதி முதல் பல தமிழகத்திற்கு உரிய சாபக்கேடுகள் பண்ணும் வேலை. அது நமக்கெதற்கு?

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வதில் உள்ள நியாயத்தை நான் ஏற்கிறேன். அதே சமயம், கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருத்தர், இத்தனை பேர் செத்ததற்கு வருத்தம் மட்டும் தெரிவித்து பதிவு போட்டிருந்தாலோ, அரசியல் தீர்வு என்ன என்று சிந்தித்திருந்தாலோ, அப்போது நான் இப்படி ஒரு பதிவை போட்டிருந்தால் நான் செய்தது தவறுதான். ஆனால் இவர் இதை கடவுளைத் தாக்கவும் நாத்தீகத்தை முன்னிருத்தவும் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். ஆகையால் நான் அவர் வழியிலேயே பதில் தர வேண்டியதாயிற்று.

      Delete
    2. யோவ் தமாசு.
      எப்படியா இப்படி உலக மகா பதிவு எல்லாம் போடுற?
      என்னமோ ஒரு மண்டையா உனக்கு.
      உண்ண பாராட்ட வார்த்தையே இல்லை.
      இரும் கண்டுபிடிச்சிட்டு வரேன்.

      Delete
    3. @ யப்பா ஜெயதேவ் தாஸ் - // கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருத்தர், இத்தனை பேர் செத்ததற்கு வருத்தம் மட்டும் தெரிவித்து பதிவு போட்டிருந்தாலோ, அரசியல் தீர்வு என்ன என்று சிந்தித்திருந்தாலோ, அப்போது நான் இப்படி ஒரு பதிவை போட்டிருந்தால் நான் செய்தது தவறுதான். ஆனால் இவர் இதை கடவுளைத் தாக்கவும் நாத்தீகத்தை முன்னிருத்தவும் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். ஆகையால் நான் அவர் வழியிலேயே பதில் தர வேண்டியதாயிற்று. //

      சிரியாவின் அடிநாதம் புரியாதவர் போல் பேசுகின்றீர்கள். சிரியாவில் வெறும் அரசியல் பிரச்சனை என்றால் நான் ஏன் அங்கு கடவுளைக் கொண்டு வருகின்றேன். அதன் பிரச்சனையே கடவுளின் செல்லப் பிள்ளைகள் நானா, நீயா என்பதில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது .. சுன்னி பிரிவின் வகாபிகள், சலாபிகள் ஒரு பக்கமும் ... சியாக்கள், அல்லாவிகள், அல்லேவிகள் உட்பட இதரப் பிரிவுகள் மறு பக்கமும் மோதிக் கொண்டுள்ளன. அதன் அடிப்படை பிரச்சனை மதம் சார்ந்த அரசியலும், அதிகார போட்டியுமே ஆகும் ..

      சும்மா சும்மா ஜிப்ரேலை அனுப்பி வைக்கும் கடவுள் இந்த முறை மட்டும் ஒரு தூதுவரையும் அனுப்பி வைக்கவில்லையே என்ற எமது கேள்வியில் ஒரு அநியாயமும் இல்லை .. !

      Delete
    4. \\அதன் பிரச்சனையே கடவுளின் செல்லப் பிள்ளைகள் நானா, நீயா என்பதில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது .. சுன்னி பிரிவின் வகாபிகள், சலாபிகள் ஒரு பக்கமும் ... சியாக்கள், அல்லாவிகள், அல்லேவிகள் உட்பட இதரப் பிரிவுகள் மறு பக்கமும் மோதிக் கொண்டுள்ளன. அதன் அடிப்படை பிரச்சனை மதம் சார்ந்த அரசியலும், அதிகார போட்டியுமே ஆகும் ..\\ பொதுவா எந்தச் சண்டையைப் பார்த்தாலும், கடைசியில் யார் கையில் அதிகாரம் இருக்க வேண்டும் என்ற போட்டியாகத்தான் இருக்கும். சொத்துக்காக அண்ணன் தம்பிகளே அடித்துக் கொள்ளலாம். அதே போல அங்கே அதிகாரப் போட்டி நடக்கிறது அவ்வளவுதான். அப்படியே மதச் சண்டை என்றாலும், புரிதல் இல்லாமல் இப்படி அடித்துக் கொள்கிறார்களே என்று நீர் சொல்லியிருந்தால் பரவாயில்லை மொத்தமாக கடவுளைச் சாடியிருக்கக் கூடாது. கடவுளே இல்லை என்னும் நாடுகளில் சண்டையே இல்லை சுபிட்சமாக இருக்கிறது என்று முடிந்தால் நீர் உதாரணம் காண்பியும் பார்ப்போம்.

      Delete
  14. //நாத்திகர்கள் மட்டும் மட்டன் சிக்கன்,பீஃப்,போர்க் .... என வெளுத்துக் கட்டுவோம்.// சொல்லப்போனால் பரிணாமத்தை நம்பும் நாத்திகர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது. பரிணாம அடிப்படையில் உங்கள் முன்னோர்கள் விலங்குகள்தானே? உங்கள் உறவினர்களை நீங்களே சாப்பிடலாமா?

    ReplyDelete
    Replies
    1. செம காமெடி கேள்வி.இருங்க இன்னிக்கு முழுக்க ரூம் போட்டு சிரிச்சிட்டு வரேன்.
      :))))))))

      Delete
    2. சகோ இராபினு,

      நாங்கள் அனைத்துண்ணி(தாவர+மாமிச உண்ணி) விலங்குகள், ஒரு விலங்கு இன்னொரு விலங்கை கொன்று தின்பதும் உணவு சங்கிலியே.

      எல்லாரும் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினால் மலிவு விலையில் உமக்கு கிடைக்கும் என பார்க்கிறீரா??/ நடக்காது!!!

      ஆத்திகர்களே அசைவம் உண்ணாதீர்கள்!!! தாசின் சொல் கேளுங்கள்

      நன்றி!!!

      Delete
    3. ராபின்,

      நல்லா தமாசு பண்றிங்க.

      போப் ஆண்டவரு சைவம் மட்டும் சாப்பிடனும்னு உத்தரவு போட்டா நானும் சைவம் சாப்பிடுறேன் ,எல்லாம் உங்க மேல இருக்க பாசத்தில தான் சொல்லுறேன் :-))

      தாவரங்களும் கடவுள் படைப்பு தானே , ஒரு கடவுள் படைப்பை அழிக்கலாமா? கோயில் கட்டி கும்பிட வேண்டாமா :-))

      Delete
    4. செம செம ராபின் .. உங்களின் சூப்பர் கேள்விக்கு தலை வணங்குகின்றேன் .. ! கடவுளாகிய கர்த்தர் நமக்கு எல்லாம் தந்தையல்லவா.. அவரின் படைப்புக்கள் எல்லாம் நமக்கு சகோதர முறையல்லவா. அப்படி இருக்க சகோதர படைப்புக்களை யாம் ஏன் புசிக்கின்றோம் .. அவ்வ்வ்வ்வ்

      Delete
    5. @வௌவால்,
      போப் சொல்றதை எல்லாம் இப்போ யார் கேட்கிறா? அவர்கள் ஆட்டம் போட்ட காலம் எல்லாம் மலையேறிவிட்டது.

      @இக்பால் செல்வன்,
      மனிதன் சாப்பிடுவதற்குத்தான் ஆடு, மாடு, கோழி, காய்கறிகளை எல்லாம் கடவுள் படைத்திருக்கிறாராம்: பைபிள் சொல்லுது.

      இப்போ நீங்கதான் மாட்டிக்கிட்டீங்க. தொடர்ந்து உங்கள் சொந்தக்காரங்களை சாப்பிடப்போறீங்களா, அல்லது சைவத்துக்கு மாறப் போறீங்களா? சீக்கிரம் சங்கத்தை கூட்டி முடிவு பண்ணுங்க. அப்படியாவது சிக்கன், மட்டன் விலை குறையுதான்னு பார்ப்போம் :)

      Delete
  15. சரி.வீக் எண்டு முடிந்து வேலைக்கு செல்கிறேன்.
    பிறகு பார்ப்போம்.

    ReplyDelete
  16. @ வவ்வால்
    @ முட்டாப்பையன்

    நான் தூங்கச்செல்கிறேன், பின்னர் சந்திப்போம்.

    ReplyDelete
  17. திரு.தாஸ்,

    நல்லாத்தானே போய்ட்டு இருந்துச்சு..
    இயற்பியல் பத்தி பேசுர நீங்களே இந்த மாதிரி மட்டமான வார்த்தை உபயொகிச்சா?

    ஸ்டீபன் ஹாக்கின், கடவுள் பத்தி சொன்னது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் நு நெனைக்கிறேன்.

    அப்படியே தலைப்பை ஒரு முரை படித்துவிடவும்.

    ஆமா, சிரியாவில் 40000 பேர் செத்த இழவுக்கு கடவுள் ஏன் வரவில்லை?
    Mind your Words please

    ReplyDelete
    Replies
    1. @ RAM

      நீங்க சொல்வது சரிதான் நண்பரே, என்ன செய்ய தூண்டிவிட்டுட்டாங்களே. What to do?

      \\ஸ்டீபன் ஹாக்கின், கடவுள் பத்தி சொன்னது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் நு நெனைக்கிறேன்.\\ அறிவியல் ரீதியாக அவர் சொல்லவில்லை, சொந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார். அப்படிப் பார்த்தால் ஐன்ஸ்டீன் இறை நம்பிக்கையாளர்.

      Delete

    2. பிரபஞ்சம் உருவாவதற்கு முன் காலம்(time) என்ற ஒன்றே இருந்திருக்க முடியாது.( பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹவ்கிங்க் இப்படி சொல்கிறார் time and space born together, neither can exist before one another).பிரபஞ்சமும் காலமும் ஒரே நேரத்தில் உருவானவை

      எந்த ஒரு செயலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தான் நடைபெற முடியும்.

      காலமே உருவாகத நிலையில், கடவுள் எப்படி தோன்றியிருக்க முடியும்?. எப்படி பிரபஞ்சத்தை உருவாக்கியிறுக்கக்கூடும்.


      //அப்படிப் பார்த்தால் ஐன்ஸ்டீன் இறை நம்பிக்கையாளர்.//
      ஐன்ஸ்டீன் Singularity - யை நிறுபிக்க முயன்று, அது முடியாமல் அப்படி சொல்லியிருக்கலாம்.

      ஆனால் ஹாக்கின் -ன் கேள்வி தர்க்கரீதியானது.
      வரலாறு மிக முக்கியம் தோழரே!!!

      Delete
    3. 1. பிரபஞ்சம் உருவாவதற்கு முன்
      2. காலம்(time) என்ற ஒன்றே இருந்திருக்க முடியாது.

      ஆஹா.......... என்ன அழகான முரண்!! அதான் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னர் காலம் என்பதே இல்லையே அப்புறம் எப்படி "பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னர்" என்று சொல்வீங்க!!

      பெருவெடிப்பு நடந்த பின்னர் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு [1e -34 seconds என நினைக்கிறேன்] தற்போதுள்ள அறிவியல் விதிகள் எதிவும் செயல்படவில்லை என்பது ஸ்டீபன் ஹாகின்ஸ் உட்பட அனைவரும் ஏற்கின்ற உண்மை. அதற்க்கப்புறம் என்னென்ன நடந்ததோ அதை விளக்க இன்றைக்கு இருக்கும் அறிவியல் விதிகளே போதும். இது தான் ஸ்டீபன் ஹாகின்ஸ் சொல்ல வருவது. அந்த அறிவியல் விதிகள் எவ்வாறு தோன்றின, இந்த பிரபஞ்சத்தில் தற்போதுள்ள ஆற்றலின் மூலம் என்ன, பெருவெடிப்பு ஏன் நிகழ்ந்தது போல பல கேள்விகளுக்கு பதில் கிடையாது. மேலும் அறிவியலில் பல ஓட்டைகள் உள்ளன. இறைவன் விரும்பினால், அவற்றை ஒவ்வொன்றாக பின்வரும் பதிவுகளில் விவாதிப்போம், பொறுத்திருங்கள்.

      Delete
    4. //அதான் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னர் காலம் என்பதே இல்லையே அப்புறம் எப்படி "பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னர்" என்று சொல்வீங்க!!//

      அதே தான், ஒன்றுமே உருவாகத நிலையில், கடவுள் எப்படி தோன்றினார் , எந்த நேரத்தில் எந்த இடத்தில் எதைக்கொண்டு பிரபஞ்சத்தைப் படைத்தார்?

      // இறைவன் விரும்பினால், அவற்றை ஒவ்வொன்றாக பின்வரும் பதிவுகளில் விவாதிப்போம், பொறுத்திருங்கள்.//

      காத்திருக்கிறேன் நண்பரே!!! :--)

      Delete
  18. எங்க கடவுள்,

    * 40,000 பேர் செத்தாலும் (அதில் நல்லவன், ரொம்ப நல்லவன், அயோக்கியன், குழந்தைகள் எல்லாரும் அடங்குவான்) ஒண்ணும் பண்ண மாட்டான்.

    * மனிதர்கள் அப்பாவி விலங்குகளை, தன் தேவைக்கு வளர்த்து, கொன்னு சாப்பிட்டாலும் அவன் பாட்டுக்கு பொத்திக்கிட்டு இருப்பான்.

    * கடவுள் கண் முன்னாலேயே சிறுகுழந்தையை பாலியல் வன்புணர்வு செய்யும்போது வேடிக்கை பாத்துக்கிட்டு பொத்திக்கிட்டு இருப்பான்.

    * அவன் அறிய இளம்பெண்ணை கதறக் கதற கற்பழிக்கும் மிருகங்களையும் ஒண்ணும் செய்யமாட்டான்.

    ஆக எங்க கடவுள் என்ன எழவும் செய்ய மாட்டான்... அவன் ஒரு ஜடம்னா.. அவனை எதுக்கு கட்டி அழுது ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்கீங்க, ஜெயதேவ்???

    இதுபோல் ஒரு சின்ன அனாலிஸிஸ் உங்களால செஞ்சு புரிஞ்சுக்கமுடியலை!

    நீங்க ஏதோ டெய்லி நாலு மாடு சாகிறதைக் காட்டி வீம்புக்கு ஒப்பாரி வச்சிக்கிட்டு இருக்கீங்க?

    நீங்க மாட்டுக்காக ஒப்பாரி வைக்கிறது சரி.

    உலகில் என்ன நடந்தாலும் அதை ஒண்ணுமே செய்யமுடியாத ஜடம் உங்க கடவுள். அதுக்கு ஏன் டெய்லி வக்காலத்து வாங்கிக்கிட்டு, பஜனை பாடிக்கிட்டு அலையிறீங்கனு தெரியலை???

    ReplyDelete
    Replies
    1. @ வருண்

      நீங்க கதறக் கதற எத்தனை மீன்களை கொன்று அதை எண்ணெயில் பொறித்து நறுக் நறுக் என்று கடித்து ருசித்து சாப்பிட்டு ஏப்பம் விட்டீர்கள். கடவுள் அதற்க்கெல்லாம் நேரில் வந்து தண்டனை குடுக்கனும்ன்னா நீங்களோ, Charcoal Wagon னோ, இக்குபால் செல்வனோ இன்னைக்கு காலில் குழாயை மாட்டிக் கொண்டு கோழியின் லெக் பீசை வாயில் கவ்விக் கொண்டு ஊர்ல எவன் எவனோ செத்ததுக்கு ஒப்பாரி வைக்க முடியுமா? உங்களுக்கு என்னைக்கோ ஒப்பாரி வச்சிருப்பாங்களே? நீங்க ஆடு, கோழி, பண்ணி என்று நாயைத் தவிர மற்ற எல்லா லெக் பீசுகளையும் சுவைச்சப்போ ஆண்டவன் சும்மாத்தானே இருந்தான்? என்னைக்காச்சும், இந்தக் கோழியை காலி பண்றேன் ஏண்டா சும்மா இருக்கே என்னை வந்து போட்டுத் தள்ளு என்று ஆண்டவனைக் கூப்பிட்டிருக்கீங்களா? மனுஷன் செத்தா மட்டும் இந்த கூவு கூவுரீங்களே? தலைகீழாய் தொங்க விட்டு கத்தியைக் கழுத்தில் இறக்கினால் எப்படி உங்களுக்கு வலிக்குமோ அதே வலி அந்த மிருகங்களுக்கும் வரும். அதை நீங்க உங்க சவுகரியத்துக்கு மறந்திட்டு மனுஷனுக்கு மட்டும் கடவுளை திட்டிகிட்டு இருக்கீங்க. இது நியாயம் இல்லை, நடுவு நிலைமை இல்லை.

      \\உலகில் என்ன நடந்தாலும் அதை ஒண்ணுமே செய்யமுடியாத ஜடம் உங்க கடவுள். அதுக்கு ஏன் டெய்லி வக்காலத்து வாங்கிக்கிட்டு, பஜனை பாடிக்கிட்டு அலையிறீங்கனு தெரியலை???\\ இந்த பிரபஞ்சத்தைப் படைத்து காத்து அழிக்கும் சக்தி உள்ளவனை பாடித்தானே ஆகணும், அவன் எவ்வளவு மோசமானமானவானா [உங்க கணக்குப் படி] அவனோட இந்த சாமார்த்தியம் யாருக்கு வரும்?

      Delete
    2. ****இந்த பிரபஞ்சத்தைப் படைத்து காத்து அழிக்கும் சக்தி உள்ளவனை பாடித்தானே ஆகணும், அவன் எவ்வளவு மோசமானமானவானா [உங்க கணக்குப் படி] அவனோட இந்த சாமார்த்தியம் யாருக்கு வரும்?****

      திடீர்னு ஆடு, கோழிக்கெல்லாம் ஒப்பாரி வச்சு செண்டிமெண்ட்ஸ் பேசுறீங்க.

      சரி, கடவுள்னு இருக்க முண்டம் ஏன் ஜடமா இருக்குனு கேட்டால், அதையும் அது அவரோட சாமர்த்தியம்னு காமெடி பண்ணுறீங்க!

      சிறுகுழந்தையை பாலியன் வன்புணர்வு செய்வதை அந்த முண்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது அதோட சாமர்த்தியமா?? உங்க பின்னூட்டம் உங்களுக்கே சிரிப்பு வரவழைக்கவில்லையா!

      அப்புறம் இந்த பிரபஞ்சத்தை விட்டுத் தொலைங்க! எதுக்கெடுத்தாலும் அதையும் தூக்கி வந்து எழவைக் கூட்டாதீங்க!

      Delete
  19. வருண் செம செம ! பார்த்தீங்களா, கடவுளுக்காக வக்கலாத்து வாங்க, வாதாடக் கூட கடவுளோ, தூதரோ, தேவ தேவியரோ வரவில்லை. இந்த பாழாய் போன மனிதர்களே அந்த வேலையையும் செய்ய வேண்டியுள்ளது ... ! அஹம் ப்ரம்மாஸ்மி .. நானே கடவுள் .. என்ற ஈகோ தான் கடவுள் இருப்பு கொள்கை ... !

    கடவுள் என்பது மனிதனின் ஈகோ, விலங்கிடம் இருந்து தான் உயர்ந்தவன் என்பதற்கான ஈகோ .. கடவுளை திட்டும் போது எல்லாம் தம்மை திட்டுவதாகவே நம்பிக்கையாளர்கள் உணர்கின்றார்கள். அந்த ஈகோவே அவர்களுக்காக அவர்களையே வாதாட வைக்கின்றது ..

    இந்த ஈகோவை தகர்த்தெறிந்தால் மதங்களும், காணக் கடவுளும் உளுத்துக் கொட்டி விடும் .. !

    ReplyDelete
  20. //நாங்கள் அனைத்துண்ணி(தாவர+மாமிச உண்ணி) விலங்குகள், ஒரு விலங்கு இன்னொரு விலங்கை கொன்று தின்பதும் உணவு சங்கிலியே.
    எல்லாரும் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினால் மலிவு விலையில் உமக்கு கிடைக்கும் என பார்க்கிறீரா??/ நடக்காது!!! //

    சார்வாகன், சும்மா சமாளிக்காதீங்க! விலங்குகளுக்கு பகுத்தறிவு இல்லை, மற்ற விலங்குகள் தன் உறவினர்கள் என்று சொல்லிக்கொடுக்க அவர்களிடையே ஒரு சார்வாகன் இல்லை. நீங்கள் பகுத்தறிவாளர், பரிணாம நிபுணர். நீங்கள் உங்கள் சொந்தக்காரர்களை எல்லாம் கொன்று சாப்பிடுவது கொஞ்சம்கூட நல்லா இல்லை.

    ReplyDelete
  21. பாஸ் எனக்கு ஒரு சந்தேகம், மனுசன் மட்டும்தானே கடவுளே என்னைய காப்பாத்துன்னு கடவுளை அழைக்கிறான். இல்ல தாவரங்களும், மிருகங்களும் அவ்வாறு அழைக்கிறதா? எனக்கு தெரியல. ஜீவ முக்தி அடைஞ்ச உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம்.

    கடவுளுக்கு காது இருக்கான்னு தெரியுமான்னு கேட்டுராதீங்க.

    ReplyDelete
    Replies
    1. அதுங்க கடவுளை கூப்பிடுமா என்று எனக்குத் தெரியாது, ஆனால் மிருங்கங்களுக்கு நம் அளவிற்கே இன்ப துன்பங்களை உணர முடிவதால் தானே அவற்றை பிரம்பால் அடிக்கப் போனால் கூட அவை பயப் படுகின்றன?

      தாவரங்களுக்கு அந்தளவுக்கு developed consciousness கிடையாது, இருந்தாலும் அவற்றாலும் வலியை உணர முடியுமாம்.

      எதுக்கு வலிச்சாலும் சரி, ஒரு உயிர் தான் இன்னொரு உயிருக்கு உணவு. உமக்குன்னு ஒதுக்கப் பட்ட உணவை நீ எடுத்துக் கொள்ளலாம், மற்றவற்றை கை வைப்பது குற்றம். உனக்கென்று ஒதுக்கப் படாத ஒரு உயிரை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை.

      மனிதனுக்கான உணவு எது? இதில் உள்ளது.

      http://michaelbluejay.com/veg/natural.html

      Delete
  22. // கடவுளுக்காக வக்கலாத்து வாங்க, வாதாடக் கூட கடவுளோ, தூதரோ, தேவ தேவியரோ வரவில்லை//

    இக்பால் செல்வன்,

    என்ன இது சின்ன புள்ளத்தனமா. அமெரிக்காவுக்கு ஆதரவா நீங்க பேசறதில்லியா:)) எல்லா இடத்துக்கும் ஒபாமாவேவா வருவாரு.

    ReplyDelete
  23. இரு டமாசு.
    பின்னாடி சத்தமா ஏதோ வருது.
    ம்ம்ம்ம்ம்ம்.

    இப்ப சொல்லும்.சரியா கேக்கலை.
    மீண்டும் சொல்லவும்.

    ReplyDelete
    Replies
    1. முட்டாப்பையர்,

      இந்த ஜெயதேவ பாகவதர் ஹிட்ஸ்க்காக இப்படி குதர்க்கமா எழுதிக்கிட்டு இருக்கார், உருப்படியா எழுதுற அளவுக்கு சரக்கு லேது.

      இவரோட நெருங்கிய கூட்டாளீகள் யார்னு பார்த்தா எலாம் தமிழ்மண மகுடத்துக்கு ஆசைப்படுறவங்களாவே இருக்கும், சரக்கே இல்லாமல் எதையாவது ஒளறி வச்சு , எப்பவும் தமிழ் மண முகப்பில் இருக்கணும் அவ்வளவு தான்.

      சிக்கன் சாப்பிட்டேன்,காடை சாப்பிட்டேன்னு அசைவ உணவகங்களில் சாப்பிட்டு விட்டு படத்தோட பதிவு போடுறவங்களோடு கூடி குலாவுவார், இந்த சைவ உணவு பிரச்சாரம் எல்லாம் ஒரு ஆக்டிங்க்.

      என்னிக்காவது அப்படி பதிவு போடுறவங்களை அந்த கோழிக்கு வலிக்காதான்னு கேட்டு இருப்பாரா இந்த மானஸ்தன் :-))

      எனக்கு நல்லா காமெடியா கலாய்க்க ஒரு டம்மி பீஸ் கிடைச்சு இருக்குன்னு தான் பாகவதர் பதிவை படிக்கிறதே ,நல்ல டைம் பாஸ் :-))

      Delete
    2. நான் கூடிக் குலாவுவதில் முன்னணியில் இருப்பவர்கள் யாரென்று பார்த்தால் வருணும், Charcoal Wagon எனப்படும் சார்வாகனும் தான். கொள்கை என்பது வேறு நட்பு என்பது வேறு. அதை முதலில் அறிந்து கொள்ளும். நீர் இப்போது நாம.... நம்ம என்று குழவிக் கொண்டிருப்பவர் கோஷ்டி உம்மைப் போட்டு நொங்கு நொங்கு என்று நோன்கியபோது அவர்கள் காலைப் பிடித்து கெஞ்சி நீர் உயிர்பிச்சை வாங்கி தப்பித்து ஓடியதையும் மறக்க வேண்டாம். உம்மைப் போன்றவர்கள் ஒன்று சேரும் போது நான் சேரும் நட்பு அவ்வளவு கேவலமில்லை. ஏன் கொள்கையை மற்றவர்கள் ஏற்றுக் கொண்டால் பரவாயில்லை அதற்காக அவர்களை ஒதுக்கித் தள்ள வேண்டுமென்று அர்த்தமில்லை.

      \\எனக்கு நல்லா காமெடியா கலாய்க்க ஒரு டம்மி பீஸ் கிடைச்சு இருக்குன்னு தான் பாகவதர் பதிவை படிக்கிறதே ,நல்ல டைம் பாஸ் :-))\\ போற இடமெல்லாம் மொத்து மொத்தென்று மொத்தி அனுப்புகிறார்கள் அதனால் உம்முடைய சரனாலயங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பது தான் உண்மை. வௌவாலுக்கு தொங்க மரங்கள் குறைஞ்சுகிட்டே வருது!! ஹா...... ஹா...... ஹா......

      Delete
    3. சற்றே உறங்கிவிட்டு பிறகு வருகிறேன்.
      @ சப்பலாக்கட்டை

      உமக்கு காமெடி கொஞ்சம் வருது.ஏன் காமெடி படத்துக்கு வசனம் எழதக்கூடாது ?எல்ல்ளரும் இன்புருவோம்ல
      :))))

      Delete
    4. \\உமக்கு காமெடி கொஞ்சம் வருது.ஏன் காமெடி படத்துக்கு வசனம் எழதக்கூடாது ?எல்ல்ளரும் இன்புருவோம்ல \\ தேங்க்ஸ்!!

      Delete
    5. பாகவதரே,

      எதா இருந்தாலும் நேரா பேசிடுறோம் நாங்க.

      உங்களைப்போன்ற போலி ஆத்திகர்கள், மனசுக்குள்ள ச்சே கருமம் புடிச்சவன் மாமிசம் சாப்பிட்டு பெருமையா பதிவு வேற போட்டுக்கிறான்னு மனசுக்குள்ள திட்டிக்கிட்டே, ஹல்லோ உயிர் நண்பரேனு பல்லைக்காட்டுவதில்லை :-))

      அப்படி நடிச்சு ஒன்னும் நட்பை வளர்க்க தேவை இல்லை எமக்கு.

      அதே சமயம் புடிச்சது,புடிக்காதது என நேரா சொல்லிட்டு, அதன் பின்னும் நல்ல புரிந்துணர்வுடன் இருப்போம்.

      அப்புறம் நான் என்ன தமிழ்மணம் ஓட்டு வாங்கனும்,பிரபலம் ஆகணும்னு திட்டம் போட்டா பதிவு எழுதுறேன், தமிழ்மணத்தில் கூட இல்லை,எனவே எனக்கு மரம் பற்றியெல்லாம் கவலையே இல்லை.

      வானமே கூடாய் கொண்ட பறவைக்கு எந்த மரமும் நிரந்தரமில்லை!

      என்னோட உலகம் ரொம்ப பெருசு :-))

      40,000 பேர் செத்தாலும் ,மாடு பாவமில்லையா என்பவரிடம் எல்லாம் மனித நாகரிகம் இருக்குமா ?

      Delete
    6. ***நான் கூடிக் குலாவுவதில் முன்னணியில் இருப்பவர்கள் யாரென்று பார்த்தால் வருணும், Charcoal Wagon எனப்படும் சார்வாகனும் தான். கொள்கை என்பது வேறு நட்பு என்பது வேறு. அதை முதலில் அறிந்து கொள்ளும். நீர் இப்போது நாம.... நம்ம என்று குழவிக் கொண்டிருப்பவர் கோஷ்டி உம்மைப் போட்டு நொங்கு நொங்கு என்று நோன்கியபோது அவர்கள் காலைப் பிடித்து கெஞ்சி நீர் உயிர்பிச்சை வாங்கி தப்பித்து ஓடியதையும் மறக்க வேண்டாம். உம்மைப் போன்றவர்கள் ஒன்று சேரும் போது நான் சேரும் நட்பு அவ்வளவு கேவலமில்லை.***

      அதென்னவோ உண்மைதான்! :)))))))

      Delete
    7. எங்கேபோனாலும் இதே எழவாத்தான் இருக்கு. ஹிட்ஸ்க்காக எழுதுறான், தமிழ்மண முகப்பில் வரணும்னு எழுதுறான், இவனுக்கு சரக்கு லேது, இதே ஒப்பாரிதான்!

      மோகன் குமார் மேலே என்னப்பா இத்தனை காண்டு? அவர் பாட்டுக்கு அவர் எழுதிக்கிட்டு இருக்காரு. பிடிக்கலனா ஒதுங்கிப் போக வேண்டியதுதானே? போற இடமெல்லாம் இதே ஒப்பாரிதானா???

      இவனுககிட்ட சரக்கு இருந்தால் ஏன் இந்த வயித்தெரிச்சல்??

      ஏன் போற இடமெல்லாம் "மோகன் குமார்" ஒப்பாரி??

      Delete
    8. யோவ் மாமா ,
      ]
      எதாவது பேசணும்னு பேசிட்டு அப்புறமா வாங்கிக்கட்டிக்காத,

      நான் பொதுவாக ஹிட்ஸுக்கா எழுதுறவங்களை சொன்னேன், அவங்க எல்லாம் ஒரு கூட்டமாத்தான் திரியறாங்க.

      இப்போ மார்க்க பந்த்துக்கள் முதல் பாகவதர் வரைக்கும் அதுக்காகவே எழுதுறாங்க, அது போல எழுதுற எல்லாரும் சொன்னா நீர் ஏன் யாரோ ஒருத்தரை இழுத்துவிடுறீர் , எனக்கு தெரிஞ்சு அவரெல்லாம் என் அளவுக்கு கூட பிரபலமில்லைய்யா :-))

      கொஞ்ச நாலைக்கு முன்னாடிப்பார்த்தேன் இங்கே பிரபலம்னு சொல்லிக்கிற பலரோட இன்டி பிலாக்கர் ரேட்டிங் கம்மியா இருக்கு அதுவும் என்னை விட :-))

      உண்மையான பிரபலப்பதிவர்கள் வேற இவர்கள் எல்லாம் தமிழ்மணப்பிரபலங்கள் அப்படின்னு தான் சொல்லிக்கணும் புரியுதா?

      மஜமல்லிகா வை தமிழ்மணத்தில் இணைத்தால் அதான் நம்பர் ஒன் ஆக இருக்கும் தெரியுமோ :-))

      Delete
    9. அட அட அட அட!!

      ****சிக்கன் சாப்பிட்டேன்,காடை சாப்பிட்டேன்னு அசைவ உணவகங்களில் சாப்பிட்டு விட்டு படத்தோட பதிவு போடுறவங்களோடு கூடி குலாவுவார், ****

      இது எந்த பந்து?? இதுமாரி எழுதுற ஒருந்த்தர் கேபிள். ரெண்டாவது, மோகன் குமார்! ரெண்டுபேரும் உமக்கு சங்கு ஊதி "இந்தப்பக்கம்" வராதேனு சொல்லிட்டா..

      நீர் ஏதோ கதைவிட்டுக்கிட்டு திரிகிறீர்! :))))

      சரியான காமெடியனா ஆகிட்டீர்!!! :)))

      ஆமா, நீர் என்னாத்துக்கு தமிழ்மணம் மகுடம், சூடான இடுகை எல்லாம் மேய்ந்துக்கிட்டு இருக்கீர்?? அதான் என் தகுதிக்கு எனக்குத் தம்ழிமணம் வேணாம்! பதிவுப் பட்டை வேணாம்னு வீராப்புல வெளிய போன வீரர் இல்லையா நீர்?

      தமிழ்மணம் எப்படிப் போனால் உமக்கென்ன?? என்னத்துக்கு தமிழ்மண மகுடத்தைப் பத்தி விமர்சிச்சுக்கிட்டு???? :)))

      Delete
    10. யோவ் மாமா,

      இப்ப எதுக்கு சொல்லாத பேரை எல்லாம் இழுத்துவிட்டு டிராக் மாத்துற.

      உனக்கு அவங்க எழுதுற சாப்பாட்டு கடை பதிவு மட்டும் தானா தெரியும் ? சரி அதை விடு மாமு,

      நான் கேட்டது ,என்னை அசைவம் சாப்பிட்டால் உயிர் பாவம் இல்லையா, உனக்கு அசைவம் அவ்வளவு தேவையானு என்னை கேட்டது போல ஏன் கூடி குலாவும் நபர்களிடம் கேட்டது இல்லை என்பது ஒரு கேள்வி?

      பின்னர் தமிழ்மணத்தில ஹிட்ஸ் காக நீர் இப்படிலாம் எழுதுறீர், அதே போல ஹிட்ஸ்காக எழுதுறவங்க என்ன எழுதினாலும் கண்டுக்கலை அப்படி சொன்னது இன்னொரு கருத்து சரியா?

      ரெண்டையும் முடிச்சு போட்டு வைக்க நீர் என்ன நாரதரா?

      நான் என்னதுக்கு தமிழ்மணம் வர்ரேன்னா அங்கே இன்னும் நல்லா எழுதுபவர்கள் இருக்காங்க,அதைப்படிக்க, மேலும் அவங்க பதிவுகள் இந்த வெற்று கூச்சலில் காணாமல் போகுது என்பதால் சொல்கிறேன்.

      சரி நீர் ஏன் இந்தியா பத்தி கவலைப்பட்டு எழுதனும்,பேசனும்,அதான் இந்தியாவே வேண்டாம்னு ஓடியாச்சு இல்லை :-))

      உம்மை போன்ற சந்தர்ப்பவாதிகளை எல்லாம் நான் நிறைய பார்த்தாச்சு, மற்றவர்கள் சாதி,மதம் என தூக்கி பிடிச்சால் பண்டாரம்,பரதேசி என திட்டும் ,நீர் ஜெயதேவர் தூக்கிப்பிடிக்கும் பார்ப்பனிய வாதத்தினை ஒன்றும் சொல்லாமல் , கூடி குலாவும் நோக்கம் அனைவருமே அறிவர்.

      இந்தியாவில் பார்ப்பனியர்களின் வேத மதம் தவிர மற்ற இந்து மதங்கள் மாமிச உணவை தவிர்க்கவே சொல்லவில்லை.

      இன்னும் இஸ்லாம், யூதம், கிருத்துவம் எல்லாம் மாமிச உணவை தவிர்க்க சொல்லவில்லை, அப்படி இருக்கும் போது ஜெயதேவ பாகவதர் மட்டும் மாமிச உண்வை தவிர்க்க சொல்வார், அதுவும் ஆள்ப்பார்த்து சொல்வார், அப்போ உண்மையிலே அவருக்கு மாமிச உணவின் மீது எதிர்ப்பெல்லாம் இல்லை , சிலரை இழிவுப்படுத்த மட்டும் இந்த சைவ உணவுப்பிரச்சாரம் என்பது கூட புரியாதா கூமாங் நீர், அடுத்தவர்களை பண்டாரம்,பரதேசி என சொல்வதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

      உமக்கு உண்மையில் தில் இருந்தா பண்டாரம்,பரதேசி வகையில் சொல்லவேண்டியது இந்த பார்ப்பனிய சிந்தனையாளர்களையே.

      ----------

      நான் பின்னூட்டம் போட்டால் அதில் ஒரு பொருள் இருக்கும் உம்மை போல அரைவேக்காடு தனமாக உளர மாட்டேன். உம்மையே இங்கே பலப்பேரு கட்டம் கட்டி கலாய்ச்சுக்கிட்டு இருப்பது தெரியாமல் ஊர் நாயம் பேச வந்திட்டீர் :-))
      --------------

      இந்த கேள்விக்கு பதில் சொல்லு மாமா,

      மாடு செத்தப்போது கவலைப்படாதவங்க மனுஷன் செத்தா மட்டும் ஏன் கவலைப்படணும், படக்கூடாதுன்னு ,பாகவதர் சொல்வது சரியா, தவறா?

      அவருக்கு வேண்டியவர்கள் அசைவ உணவை பெருமையாக சாப்பிடுவதாக சொல்லிக்கொள்ளும் போது ஒன்றும் சொல்லாதவர், இக்பால் செல்வனை எல்லாம் இப்படி கேள்விக்கேட்க தகுதி இருக்கா ,இல்லையா?

      என்னைப்போல அவருக்கு ஆகதவங்க அசைவம் சாப்பிட்டால் உயிரை கொல்கிறான் என்பதும், அவர் கூடி குலாவுபவர்கள் அசைவம் சாப்பிடுவதை விமர்சிக்காமல் இருப்பதும் ஏன்?


      நான் சொல்ல வேண்டியதை சொல்லியாச்சு, இனிமே நீரே பொலம்பிக்கவும் :-))

      Delete
    11. @ வவ்வால்
      எங்க குழு கருத்து சொல்லலையாம்.வருண் மாமா சொல்லுது.
      எங்க குழு போஸ்ட்,கமெண்ட் படிக்காத சின்னவன் போல.
      மாமாவுக்கு இங்கிளிபிசுல எழுதுனாதான் புரியுமாக்கும்.

      Delete
    12. ****உம்மை போன்ற சந்தர்ப்பவாதிகளை எல்லாம் நான் நிறைய பார்த்தாச்சு, மற்றவர்கள் சாதி,மதம் என தூக்கி பிடிச்சால் பண்டாரம்,பரதேசி என திட்டும் ,நீர் ஜெயதேவர் தூக்கிப்பிடிக்கும் பார்ப்பனிய வாதத்தினை ஒன்றும் சொல்லாமல் , கூடி குலாவும் நோக்கம் அனைவருமே அறிவர்>***

      யோவ் நீ என்ன லூசா? எங்கம்மாவும்தான் ஆத்திகம் பேசுறாங்க. அதுக்கு என்ன செய்யச் சொல்ற?!! கொஞ்சம்கூட கூறே கெடையாது உமக்கு!

      என் நாத்திக, எதிர்கருத்தைத்தான் நான் இந்தத் தளத்தில் சொல்லிக்கிட்டு இருக்கேன். நல்லா கண்ணை முழிச்சுப் பாரு!

      Delete
    13. வருண் மாமா.உமக்கு எப்பதான் தெளியும் ?

      Delete
    14. Jayadev DasDecember 4, 2012 1:15 PM

      \\உமக்கு காமெடி கொஞ்சம் வருது.ஏன் காமெடி படத்துக்கு வசனம் எழதக்கூடாது ?எல்ல்ளரும் இன்புருவோம்ல \\ தேங்க்ஸ்!!/////////////////////

      நாங்க என்ன அர்த்தத்துல சொல்லுரோம்ன்னு கூட புரிஞ்சிக்காத
      அம்புட்டு கேனையா நீர்?

      நாங்கதான் முன்னாடியே சொன்னோம்ல நீர் வேஸ்ட்.இந்த ப்ளாக் எல்லாம் உமக்கு சரி வராதுன்னு.
      போய் நல்லதா நல்ல சவுண்ட் வர சப்பலாக்கட்டை ஒரு ஜோடி வாங்கி இரண்டு கையாளையும் அடிக்கவும்.
      கொசு தொல்லை ஒழியும்.
      :)))))

      Delete
    15. வருண் மாவின் இந்த பதிவுல.
      http://timeforsomelove.blogspot.in/2012/11/blog-post_30.html


      Blogger முட்டாப்பையன் said...

      வருன் மாமா.

      உமக்கு ஆட்டு மூளை என்பதை நிரூபித்துவிட்டீர்.
      கண்டுக்காம போனா தானா மறைய போகுது.இந்த மாதிரி தளம்.
      நீர் ஏன்யா நெய் ஊத்துரீர்.?

      சரியான முண்டம்யா நீர்.உன்னலாம் எப்படியா யுஎஸ்ல் வச்சிருக்காங்க.?


      மற்றபடி உண்மையிலேயே நீர் ஹிட்ஸ்,வோட்காக இந்த பதிவு போடவில்லை எனில் வாழ்த்துக்கள்.

      சில சமயம் நல்லதையும் எங்கள் குழு பாராட்டும்.

      யோவ்வ்வ்வ்வ்வ்வ் பொட்டை.கமெண்ட் நீக்குன.அப்புறம் கலா அக்கா ஸ்டைல் தான்.



      Delete
    16. யோவ் மாமா,

      //யோவ் நீ என்ன லூசா? எங்கம்மாவும்தான் ஆத்திகம் பேசுறாங்க. அதுக்கு என்ன செய்யச் சொல்ற?!! கொஞ்சம்கூட கூறே கெடையாது உமக்கு!
      //

      என்னைய்யா இது , உங்க அம்மா பெத்து வளத்தவங்க ஒன்னும் சொல்ல முடிய்லை ஓ.கே, ஆனால் ஜெயதேவருமா? :-))

      ஜெ.மே வை எல்லாம் பண்டாரம், பரதேசின்னு சொல்லுறீர் ,ஆனால் இங்கே மட்டும் அடக்கி வாசிச்சு , பாகவதரை யாராவது எதாவது சொல்லிட்டா நீர் வக்கீலாக ஆஜராகும் நோக்கம் என்ன?

      எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி :-))

      சுடலை மாடன், அய்யனார், முனியாண்டி இன்ன பிற நாட்டார் கடவுள்களை வழிப்படுவோருக்கு அசைவம் விலக்கப்பட்டதல்ல, அப்படியானால் இறை நம்பிக்கை உள்ள ஜெயதேவ பாகவதர் எப்படி , அசைவம் தெய்வ குத்தம் என்பது போல பேசுவார்?

      பார்ப்பனர்கள் மட்டுமே அசைவ கடவுளை ஏற்பதில்லை, இங்கே ஜெயதேவருக்கு நீர் ஜால்ரா அடிச்சால் என்ன அர்த்தம் பார்ப்பன சித்தாந்தம் ஏற்றுக்கொண்டதாக தானே அர்த்தம் :-))

      அப்புறம் என்ன பிராமணாள் பத்தி நீர் எதிர்ப்பை காட்டினீர் :-))

      உம்ம நாத்திகம் அசைவ கடவுளுக்கு மட்டும் எதிரானதா அப்போ?

      அதையாவது வெளிப்படையாக சொல்லி தொலையும்.

      நான் கேட்பது எல்லாம் இது தான் , சுடலை மாடன், அய்யனார், முனியாண்டி எல்லாம் கடவுள் இல்லைனு சொல்லும் ஜெயதேவர் எப்படி சைவம் படைக்க சொல்லும் கடவுள் இருக்குன்னு சொல்கிறார், அப்போ ரெண்டு கடவுளும் இல்லைனு நான் சொல்வது தானே உண்மை :-))

      அசைவம் படைக்கும் கடவுளை கடவுள் இல்லைனு ஜெயதேவர் சொன்னால், சைவம் படைக்க சொல்லும் கடவுளும் இல்லை, எனவே கடவுளே இல்லை என நான் சொன்னால், அதை மட்டும் ஜெயதேவர் எதிர்க்கிறார், நீரும் ஒத்து ஊதுறிர், அதை நாத்திகம்னு எப்படி சொல்ல முடியும்?

      இனிமேலாவது சரியா புரிஞ்சுண்டு ஒத்து ஊதும் :-))

      Delete
    17. முட்டாப்பையர்,

      //@ வவ்வால்
      எங்க குழு கருத்து சொல்லலையாம்.வருண் மாமா சொல்லுது.
      எங்க குழு போஸ்ட்,கமெண்ட் படிக்காத சின்னவன் போல.
      மாமாவுக்கு இங்கிளிபிசுல எழுதுனாதான் புரியுமாக்கும்.//

      பாகவதர் ஊர் அறிஞ்ச பார்ப்பனியவாதி, நம்ம மாமா முக்காடுப்போட்ட பார்ப்பனியவாதி :-))

      இவரு நாத்திகம் போல பேசுவாறு, ஆனால் மார்க்கப்பந்துகளுக்கு ஒத்து ஊதுவார்,அதே போல தான் பாகவதருக்கும் ஊதுறார்.

      பாவம் மாமாவுக்கு வாய் தான் வலிக்கும் :-))

      பின்ன மாமாவுக்கு இருக்கிறது ஒரே வாய் எத்தினி பேரு, ஐ மீன் ஒத்து ஒத்து ஊதியே வாய் வலிக்கும்னு சொன்னேன் :-))

      Delete
    18. ***பார்ப்பனர்கள் மட்டுமே அசைவ கடவுளை ஏற்பதில்லை, இங்கே ஜெயதேவருக்கு நீர் ஜால்ரா அடிச்சால் என்ன அர்த்தம் பார்ப்பன சித்தாந்தம் ஏற்றுக்கொண்டதாக தானே அர்த்தம் :-))***

      சரியான கூமுட்டையா நீர்! கடவுள் நம்பிக்கையே இல்லைனு சொல்றேன். அசைவக் கடவுள் சைவ க்கடவுள் மண்ணாங்கட்டினு எதையாவது ஒளறு!

      ஆனாலும் நீயும், அந்த லூசுப்பய அதான் முட்டாப்பையனும் ஒருத்தன ஒருத்தன் கட்டிக்கிட்டு ஒப்பாரி வைக்கிறது வேடிக்கையாத்தான் இருக்கு போ!

      உன்ன லூசாயிட்ட, மரைகழண்டுடுச்சுனு னு எல்லாரும் கழட்டி விட்டுட்டானுகளா? இந்த அரை டவுசரோட சேர்ந்து சண்டியர்த்தனம்னு காமெடி பண்ணிக்கிட்டு இருக்க? :)))

      எனக்கே உன் நெலைமைய நெனச்சா கஷ்டமா இருக்கு! :(

      Delete
    19. ***பாகவதர் ஊர் அறிஞ்ச பார்ப்பனியவாதி, நம்ம மாமா முக்காடுப்போட்ட பார்ப்பனியவாதி :-))***

      உன் "தியரி"யை எல்லாம் கேட்டுட்டாலும்! என்னையும் ஒரு காலத்துல "பார்ப்பான்"னு தான் சொல்லிக்கிட்டு திரிஞ்ச! இப்போ என்னத்தையோ சொல்லிக்கிட்டு திரிகிற! நீயும் உன் "அனாலிஸிசு"ம்! அந்த "லூசுப்பயலோட" சேர்ந்து அரைக்கிறுக்கா இருந்த நீ இப்போ முழுலூடாயிட்ட போலயிருக்கு! :):))))

      Delete
    20. ***இனிமேலாவது சரியா புரிஞ்சுண்டு ஒத்து ஊதும் :-))***

      அதான், அரை லூசாத் திரிஞ்ச நீ இந்த லூசுப்பயலோட சேர்ந்து முழுலூசா அலையிறனு நன்னாத் தெரியுதே! :-)))

      அவனை கூட்டிப்போயி மொதல்ல ஏர்வாடில கட்டிப்போடு! நீயும் ஒரு சங்கிலிய நீயே கட்டிக்கிட்டு ஏர்வாடி தர்க்ஹாலபோயி படுத்து உருளு! :)))

      Delete
    21. \\நாங்க என்ன அர்த்தத்துல சொல்லுரோம்ன்னு கூட புரிஞ்சிக்காத
      அம்புட்டு கேனையா நீர்?\\ புத்தி சரியில்லாதவன் பேசுவது எனக்குப் புரிவதில்லை. மன்னிக்கவும்.

      \\நாங்கதான் முன்னாடியே சொன்னோம்ல நீர் வேஸ்ட்.இந்த ப்ளாக் எல்லாம் உமக்கு சரி வராதுன்னு.\\எனக்கச்சும் பிலாக்குதான் சரி வராது, ஆனா உனக்கு............ ஹா.......... ஹா............. ஹா.............


      \\போய் நல்லதா நல்ல சவுண்ட் வர சப்பலாக்கட்டை ஒரு ஜோடி வாங்கி இரண்டு கையாளையும் அடிக்கவும்.
      கொசு தொல்லை ஒழியும்.\\ எங்க நீ ஒழியவே இல்லையே!!

      Delete
    22. \\நான் கேட்டது ,என்னை அசைவம் சாப்பிட்டால் உயிர் பாவம் இல்லையா, உனக்கு அசைவம் அவ்வளவு தேவையானு என்னை கேட்டது போல ஏன் கூடி குலாவும் நபர்களிடம் கேட்டது இல்லை என்பது ஒரு கேள்வி?

      பின்னர் தமிழ்மணத்தில ஹிட்ஸ் காக நீர் இப்படிலாம் எழுதுறீர், அதே போல ஹிட்ஸ்காக எழுதுறவங்க என்ன எழுதினாலும் கண்டுக்கலை அப்படி சொன்னது இன்னொரு கருத்து சரியா?\\ நீர் சொல்லும் பதிவரின் ஒரு பதிவில் அவர் எழுதியதைக் கண்டித்து கொல்லாமை குறித்த பத்து திருக்குறளை போட்டு நீர் செய்வது சரியல்ல என்று கேட்டிருக்கிறேன். நான் எதிர்க்கவில்லை என்பதை உமது அறியாமை.

      \\நீர் ஜெயதேவர் தூக்கிப்பிடிக்கும் பார்ப்பனிய வாதத்தினை ஒன்றும் சொல்லாமல் , கூடி குலாவும் நோக்கம் அனைவருமே அறிவர்.\\ நீர் சொல்வதைப் பார்த்தால் பார்ப்பனன் சொல்வது அத்தனையும், அது சரியோ தப்பு கண்ணை மூடிக் கொன்று எதிர்க்க வேண்டுமென்கிறீர். அப்படிப் பார்த்தல் வாயால் சாப்பிடுங்கள் என்றால் கூட, பார்ப்பனன் அவ்வாறு சாப்பிடுகிறான், எனவே பார்ப்பனிய வாதத்தினைதூக்கிப்பிடிக்கிறேன் என்பீர், வேறு ஏதாவது துளையில் உணவை உள்ளே தள்ளு என்பீர் போல. கள்ளுண்ணாமை பற்றிச் சொன்னாள் மோடி ஆதரவாளன் என்பீர். புத்தியை ஒருபோதும் நீர் பயன்படுத்தப் போவதில்லை.

      \\இந்தியாவில் பார்ப்பனியர்களின் வேத மதம் தவிர மற்ற இந்து மதங்கள் மாமிச உணவை தவிர்க்கவே சொல்லவில்லை.

      இன்னும் இஸ்லாம், யூதம், கிருத்துவம் எல்லாம் மாமிச உணவை தவிர்க்க சொல்லவில்லை, அப்படி இருக்கும் போது ஜெயதேவ பாகவதர் மட்டும் மாமிச உண்வை தவிர்க்க சொல்வார், அதுவும் ஆள்ப்பார்த்து சொல்வார், அப்போ உண்மையிலே அவருக்கு மாமிச உணவின் மீது எதிர்ப்பெல்லாம் இல்லை , சிலரை இழிவுப்படுத்த மட்டும் இந்த சைவ உணவுப்பிரச்சாரம் என்பது கூட புரியாதா கூமாங் நீர், அடுத்தவர்களை பண்டாரம்,பரதேசி என சொல்வதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.\\ இந்தியாவின் வேதத்தில் ஆரம்பித்து, குரான், பைபிள்
      உலகில் உள்ள அத்தனை மத நூல்களையும் கரைத்துக் குடித்த தமிழ் வாத்திக்கு திருக்குறளை மட்டும் படிக்க முடியாதது, அது தமிழில் எழுதப் பட்டது தானோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில் இத்தனையும் சொன்ன இந்த வாத்தி திருக்குறளை மட்டும் சவுகரியமாக விட்டு விட்டது. வாத்தி, நீ இதற்காக வெட்கப் பட வேண்டும். வாத்தி, மத்ததையெல்லாம் விட்டுத் தள்ளு முதலில் திருக்குறளைப் படி, அப்போதுதான் நீ தமிழன், அதே சமயம், புலால் மறுப்பு, கள்ளுண்ணாமை அதிகாரங்களைப் படைத்ததால் திருவள்ளுவரையும் பார்ப்பனன், மோடி ஆதரவாளன் என்று மட்டும் சொல்லிவிடாதே, பாவம் பிழைத்துப் போகட்டும்.

      Delete
  24. அடிச்சு ஆடுங்கய்யா!

    ReplyDelete
  25. ரொம்ப நாளா உங்க போஸ்டுக்கு மோதல் வலுவாக இருக்கு..வந்து வாசிப்பதோட சரி கொமண்ட் போடவே பயமாக இருக்கு...கொஞ்சம் அதிகமா தெரிஞ்சாத்தான் கொமண்ட் போடனும் என்னு போய்டுவேன்..

    நாத்திகம் என்பது பிறப்பிலேயே வருவதல்ல..என்னைப்பொறுத்தவரை சமூகசீரழிவுக்காரணிகளின் ஒட்டு மொத்தவலி கோபம் கடவுள் மீது திரும்பும்போது நாத்திகம் முளைக்க ஆரம்பிக்கின்றது பின்னர் அறிவியல் தேடல்கள் பரிணாமம்,பரிமாணம் நோக்கி செல்கின்றது..

    ஒருவர் ஒரு கவிதை எழுதியிருந்தார்"கண்ணுக்கு முன்னால் கதறியழும் அம்மாவைக்காப்பாற்ற முடியாமல் போனதில் இருந்து கடவுள் பற்றி எழுதமுடியவில்லை"

    ReplyDelete
  26. ஜெயதேவ்: "முட்டாப் பையன்" பின்னூட்டங்களை "ஸ்பாம் பாக்ஸ்" ல போட்டுருங்க! கருத்து, எதிர் கருத்து சண்டை எல்லாம் ஓ கே. முட்டாள் பையனை எந்த வகையிலும் சேர்க்க முடியாது!

    ReplyDelete
    Replies
    1. Varun,

      Can U please tell me how send comments from certain ID's directly to dust bin? I need it urgently please.

      Delete
    2. நீங்க அப்படியெல்லாம் செய்யாதீங்க. நீங்க "காமெண்ட்ஸ்" செக்ஷனுக்கு போனால், த்னையாக எல்லா காமெண்ட்ஸையும் பார்க்கலாம் (காமெண்ட்ஸ் மட்டும்). அதில் பிடிக்காத, அர்த்தமில்லாத காமெண்ட்ஸை எல்லாம் பிடிச்சு "spam box" ல போட்டுருங்க. அது தெரியாது. அதுக்கப்புறம் நீங்க அதை டெலீட் செய்யலாம் இல்லை, அங்கேயே விட்டுறலாம்.

      முட்டாள் பையனை எல்லாம் வளவளனு பேச விட்டா, உங்க சீரியஸ் பதிவை எல்லாம் காமெடிப் பதிவா ஆக்கிடுவான். உருப்படியும் ஒரு எழவையும் சொல்ல மாட்டான் ஆனால் 100 பின்னூட்டம் போடுவான்! :-)

      Delete
    3. வருண் மாமா.
      நாம ரெண்டுபேரும் ஒன்னாவே எந்திரிச்சிட்டோமா ?

      ஹி.ஹி. நம்மள எதிர்கொள்ள பயம் இருந்தா ஸ்பாம்ல் போடும்.
      நீ ஒரு கோழை.இப்ப சப்பலாகட்டையையும் கோழை ஆக்கிட்டீர்.
      வாழ்க.

      அப்புறம் வருண் மாமா அங்க எல்லாரும் நலமா?
      கொஞ்ச நாளா கேனத்தனமான போஸ்ட் வரலை.திருந்திட்டிரோ?

      Delete
    4. மடத்தனமான,முட்டாள்தனமான,பகுத்தறிவுக்கு ஒவ்வாத போஸ்ட்க்கு எல்லாம் எங்கள் குழு வரும்.
      முடிந்தால் மோதுங்கள்.இல்லாவிட்டால் மும்பைக்கு டிக்கெட் எடுக்கவும்.
      :)))))

      Delete
    5. எங்கள் குழு எத்தனை பேரை திருத்த வேண்டி இருக்கு.
      ம்ம்ம்.THINGS HAS TO GO IN LONG WAY.

      அட கொடுமையே !!வருண் மாமாவ பார்த்ததும் தானா இங்கிலிபிசு வருது.

      Delete
    6. \\மடத்தனமான,முட்டாள்தனமான,பகுத்தறிவுக்கு ஒவ்வாத போஸ்ட்க்கு எல்லாம் எங்கள் குழு வரும்.\\ உம்ம மண்டையில் இருப்பதை பதிவிலும் தேடுகிறீர்!! நன்று.

      Delete
    7. \\வருண் மாமாவ பார்த்ததும் தானா இங்கிலிபிசு வருது.\\அஞ்சு நிமிஷத்தில் ஆங்கிலம் பேசுவது எப்படின்னு புக்கு போட்ட ஆளு இதைச் சொல்லலாமா? [அதான் ஒரு குவாட்டர் பாட்டில் அட்டையில போட்டிருக்குமே, அந்த புக்கு. மொத்தமே ஒரே ஒரு பக்கம் தான், அதிலேயே எல்லாம் விளங்கவச்ச சாமர்த்தியசாளியாச்சேநீர்!! ]

      Delete
    8. \\எங்கள் குழு எத்தனை பேரை திருத்த வேண்டி இருக்கு.\\ புழுவெல்லாம் குழுவா வர ஆரம்பிச்சிடுச்சு. குஷ்டமப்பா.......... சீ....... கஷ்டமப்பா......... எல்லாத்தையும் திருத்துவதோட நிருத்திகிட்டா எப்படி, கொஞ்சம் நாமும் திருந்தலாமேன்னு யோசிங்களேன்.....!!

      Delete

  27. தங்களின் இதற்கு முந்தய புலால் எதிர்ப்பு பதிவை பார்த்து அசைவத்தை நிறுத்திவிட்டேன். முடிந்த வரையிலும் அதை கடைபிடிக்க முயற்சியும் செய்யபோகிறேன் (இதற்கு முன் ஒருமுறை நிறுத்தி சுமார் 1 1/2 வருடம் உண்ணாமல் இருந்தேன் ) அனால் தங்களின் இப்பதிவு மிகவும் குழந்தை தனமாகவும், தங்களின் முதிர்ச்சியற்ற தன்மையையுமே எதிரொலிக்கிறது.

    நீங்க கொசு,கரப்பான் பூச்சி,எறும்பு இதெயெல்லாம் கொன்னது இல்லியா? எந்த அடிப்படையில் அவன் மீனா கொண்ணன் அதனால இன்னொருத்தன் அவன கொன்னான் அப்படிங்கறது ரொம்ப வன்மத்தோட எழுதியது படுது.

    ReplyDelete
    Replies
    1. @Raja

      அன்பின் ராஜா, தங்களது மன மாற்றம் எனக்கு மிக்க மகிழ்சியைத் தருகிறது. நான் சொல்ல வந்தது நேரடியாக அர்த்தத்தைத் தராது. மாறுபட்ட கோணத்தில் பார்த்தால் மட்டுமே புரியும், அதாவது மனிதன் துன்பத்தை மட்டும்பார்க்காதே மற்ற ஜீவன்களின் துன்பத்தையும் உன் துன்பத்தைப் போல கருது என்பதே நமது வேண்டுகோள். நீங்கள் சொல்வது போல நம் அன்றாட வாழ்வில் எறும்புகள், கரப்பான் பூச்சிகள் போன்ற உயிர்கள் கொள்ளப் படுவது உண்மை , அது தவிர்க்க இயலாதது. அதே சமயம் அதைக் காரணமாகக் காட்டி மற்றை உயிர்களை துன்புறுத்திக் கொள்வதை ஏற்ப்பதற்க்கில்லை. ஒரு மிருகத்தை கொள்ளா விட்டால் நமது உயிரே போய்விடும் என்னும் சமயத்தில் கொன்றால் தப்பில்லை. புலிகள், சிங்கம் போன்ற விலங்குகள் அவற்றின் பசிக்காக மான் போன்ற விலங்குகளையும் கொன்று உண்பதில் தப்பில்லை. மனிதன் ஆறறிவு படைத்தவன், அவனும் மிருகமாகிவிடக் கூடாது. திருவள்ளுவர் காரனமில்லாம்ல புலால் உணவைத் தவர்க்கச் சொல்லவில்லை. தங்களை வருத்துமாறு இந்தக் கட்டுரையை எழுதியதற்கு I am extremely Sorry. Thanks for your comment.

      Delete
  28. @ இக்பால் செல்வன்

    //கடவுள் என்பது மனிதனின் ஈகோ, விலங்கிடம் இருந்து தான் உயர்ந்தவன் என்பதற்கான ஈகோ .. கடவுளை திட்டும் போது எல்லாம் தம்மை திட்டுவதாகவே நம்பிக்கையாளர்கள் உணர்கின்றார்கள். அந்த ஈகோவே அவர்களுக்காக அவர்களையே வாதாட வைக்கின்றது .. //

    தங்களுக்கு ஈகோ உள்ளதா இல்லையா ??
    ஈகோ என்றால் உங்கள் அகராதியில் என்ன என்று விளக்கத்துடன் எழுதலாமே.

    நன்றி.

    பிரபு

    ReplyDelete