Sunday, February 3, 2013

ஆதி சங்கரரின் அத்வைதக் கொள்கை இன்றைக்கும் ஏற்கத் தக்கவையா?


சென்ற பதிவில் சமூகத்தைப் பீடித்துள்ள கள்ளச் சாமியார்கள்/சாமியாரிணிகள்  தொகுப்பை வெளியிட்டோம். எவ்வாறு அவர்கள் நமக்கு ஆன்மீக ரீதியாக வழிகாட்டத் தகுதியற்றவர்கள் என்பதை அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அதிகம் கிளறாமல், பகவத் கீதையின் மூலமாகவே காட்டியிருந்தோம்.  அவர்களுடைய நிஜ வாழ்க்கையில் பணத்தை கொள்ளையடிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு கார்பொரேட் முறையில் அவர்கள் செய்யும் அட்டூழியங்களைப் பார்த்தால் அது எங்கோ  போய்விடும் அது நமக்குத் தேவையில்லை, அவர்கள் நமக்கு ஆன்மீக வழிகாட்டிகளாக இருக்க முடியாது என்பதோடு நாம் நிறுத்திக் கொள்கிறோம்.

அதற்க்கு அடுத்த கட்டமாக, வாழ்வில் அனைத்து நெறிமுறைகளையும் கடைப் பிடித்து வாழ்ந்தவர்கள் எல்லோரும் ஏற்கத் தக்கவர்களா?  அது தான் இல்லை.  எட்டாம் நூற்றாண்டில்  வாழ்ந்தவரான அதி சங்கரர் சிவபெருமானின் அவதாரமாவார்.  அவர் போதித்தது அத்வைதம் என்ற கொள்கையாகும்.  இன்றைக்கு உலாத்திக் கொண்டிருக்கும் போலிச் சாமியார்கள் எல்லோரும் இவரது கொள்கையின் சாயலைத்தான் எடுத்து தங்களுக்குப் பூசிக் கொண்டு ஊரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.  பலருக்கும் ஏற்ப்புடையதாகத் தோன்றும் இவை,  "உண்மையல்ல, சாத்திரத்தில் சொல்லப் படாத ஒன்றை பொய்ப் பிரச்சாரம் செய்தேன்" என்று அவரே சொன்னால் வியப்பாகத்தானே இருக்கும்!!


 
பிரஞம் பிரம்மம்
அயமாத்மா பிரம்மம்
தத் துவம் அசி
அஹம் பிரம்மாஸ்மி 

பிரம்மம் தூய உணர்வு
ஆத்மாவே பிரம்மம்
நீதான் அந்த உணர்வு
நானே பிரம்மம். 

இதைப் பற்றி சுருக்கமாகச் சொன்னால், "பிரம்ம சத்ய ஜகன் மித்ய"  என்பதாகும்.  உதாரணத்திற்க்கு சிலர் சிவன்தான் கடவுள் என்பர் சிலர் விஷ்ணு தான் என்பர்.  ஆனால் ஆதிசங்கரர் பிரம்மம் தான் எல்லாமும் என்றார்.  அதற்க்கு உருவம், இன்னபிற பண்புகள்  எதுவும் இல்லை, பிரம்மம் என்பது, "கோபம், அன்பு, வருத்தம், மகிழ்ச்சி போன்றவற்றை உணர்ந்து கொள்ளக் கூடிய ஒரு நபரும் [Personality] இல்லை" என்றார்.  மொத்தத்தில் பிரம்மம் என்றால் எந்த விதத்திலும் வர்ணிக்கவே முடியாதது!!  [இந்த வர்ணனை எப்படி இருக்கு!!] மேலும், பிரம்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லவே இல்லை என்றார்.  அதாவது பிரம்மம் என்பதே இறுதியில் நிலைத்திருக்கும், இந்த படைப்பு  அனைத்தும் மாயை, நிஜத்தில் இல்லவே இல்லை".  ஜீவன்களுக்கு  தான் என்ற எண்ணம் மாயையில் சிக்குண்டு இருப்பதால் தான் வருகிறது, முக்தியடைந்தால் நாம் அந்த பிரம்மமே, வேறல்ல என்பதை உணர்ந்து விடுவோம் என்றார்.  "அப்படியானால், முதற்க்கண் நாம் உருவானது எப்படி?" என்ற கேள்விக்கு, பிரம்மம் மாயையின் பிடியில் சிக்கும்போது ஜீவன்களாகிறது, என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

இவருக்கு அடுத்து 11-ஆம் நூற்றாண்டின் பிற்ப்பகுதியில் தோன்றிய  ஸ்ரீஇராமானுஜர்  இந்த விளக்கத்தை  எதிர்த்து கேள்விகளை எழுப்பலானார்.  "பிரம்மம் தான் எல்லாவற்றுக்கும் மேலானது, அதற்க்கு மிஞ்சியது எதுவுமே இல்லை என்றால், அது எப்படி மாயையின் கட்டுப் பாட்டிற்குள் வர முடியும், அப்படி வரும் என்றால் மாயை பிரம்மத்தை விட மேலானது என்று ஆகிவிடுமே? மேலும், பிரம்மம் என்பது பகுக்க முடியாதது எனில், இங்கே இருக்கும் கணக்கிலடங்கா ஜீவன்களாக பகுக்கப் பட்டது எப்படி? " என்று கிடிக்கிப் பிடி போட்டார்.  இந்தியாவைச் சுற்றி மேற்கொண்ட பயணங்களில் பல்வேறு விதத்தில் ஆதி சங்கரரின் கொள்கைகளை ஸ்ரீஇராமானுஜர் தோற்கடித்து, இறைவன் உருவம் கொண்டவன், அவனுக்கு எண்ணற்ற கல்யாண [Auspicious] குணங்கள்  உண்டு. ஜீவன் ஒருபோதும் பரப் பிரம்மனான பகவானுடன் ஐக்கியமாக முடியாது, சேவகனாகத்தான் நிலைத்திருக்க முடியும், இந்த படைப்பு மாயை இல்லை, நிஜம்தான் ஆனால் நிலையற்றது,  காலத்தால் அழிந்து போகக் கூடியது என்று சாஸ்திரங்கள் மூலமாக ஆதரப் பூர்வமாக நிலை நிறுத்தினார்.  இவரை அடுத்து வந்த ஸ்ரீ மத்வாச்சார்யாரும் ஆதி சங்கரரின் கொள்கைகளைத் தவிடுபொடியாக்கினார்.

தற்போது நமக்குள் ஒரு கேள்வி எழும், மேற்க்கண்டவாறு இரண்டு ஆச்சார்யர்கள் தவறு என்று ஆதாரப் பூர்வமாக நிரூப்பிக்கும்படியான ஒரு கொள்கையை எதற்காக சிவனின் அவதாரமான ஆதி சங்கரர் போதிக்க வேண்டும்?

மேற்கண்ட கேள்விக்கு பதிலைத் தேடும் முன்னர் ஆதி சங்கரர் எந்த மாதிரியான ஒரு காலகட்டத்தில், எதற்காகத் தோன்றினார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.  கி.மு. 243 வாக்கில்  அசோகரின் ஆட்சியின் ஆதரவோடு இந்தியா முழுவதும் புத்த மதம் பரவியிருந்தது.   புத்தர் விஷ்ணுவின் அவதாரமாவார்.  இதை வைணவக் கவி, ஜெயதேவ் [நான் இல்லீங்க!!]  தனது தசாவதார ஸ்தோத்ரத்தில் இவ்வாறு பாடுகிறார்.


nindasi yajna-vidher ahaha sruti-jatam
sadaya-hridaya darsita-pasu-ghatam
kesava dhrita-buddha-sarira jaya jagadisa hare

யாகங்களில் பலியிடப்படும் உயிர்களின் மேல் பரிவு கொண்டு, அவற்றைக் காக்க  புத்தரின் வடிவில் வந்து உயிர்பலியிடுவதை தடுத்து நிறுத்திய கேசவனே,  ஜகன்னாதனே தங்களுக்கு ஜெயம் உண்டாகட்டும்.

யாகங்களின் போது உயிர் பலியிடப் படும்போது அவற்றுக்கு நேரடியாக மனித பிறவி கிடைக்கும்.  ஆனால் தகுதியற்றவர்களால் யாகம் நடத்தப் படும் போது இது நடவாது.   மேலும், யாகங்களில் உயிர்ப் பலியிடுவது கலி யுகத்தில் தடை செய்யப் பட்டதாகும். இவ்வாறு உயிர்கள் முறையின்று கொள்ளப் படுவதை தடுத்து நிறுத்த புத்தர் அவதரித்தார்.  உயிர்ப்பலி வேண்டாம் என்றார். அதை எதிர்த்தவர்கள், வேதங்களை மேற்க்கொள் காட்டி "இது அனுமதிக்கப் பட்டுள்ளது" என்றார்கள்.  அதற்க்கு புத்தர், "வேதங்களை நான் நிராகரிக்கிறேன்" என்றார்.  இதன் விளைவாக இந்தியாவில் புத்தரின் கொள்கைகள் எங்கும் வியாபித்தது, வேதங்களைப் பின்பற்றுவது நின்று போனது.  கடவுள் என்று ஒன்று இல்லை, இறுதியில் சூன்யமே எல்லாம் என்று போதித்தார்.

இந்த நிலையில், வேதங்களை மறந்த மக்கள் மீண்டும் வேதங்களை பின்பற்றும் நிலையை ஏற்ப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.  புத்த மத்தத்தை முற்றிலும் தவறு என்று திடீரென போதித்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், எனவே வேதங்களின் போதனையை புத்தரின் போதனையைப் போலவே தோற்றமளிக்கும் படி செய்து போதிக்கும் வேலையை சிவ பெருமான் ஏற்றுக் கொண்டார்.  ஆதி சங்கரராக வந்தார்.  புத்தர் எல்லாம் சூன்யம் என்றார்.  இவரோ, சூன்யம் இல்லை, பிரம்மம் தான் இறுதியானது, ஆனால் அதற்க்கு குணமில்லை நிறமில்லை, வடிவமில்லை..... என்று எல்லாம் இல்லை என்றார்.  அதாவது, புத்தர் பூஜ்ஜியம் என்றார், ஆதி சங்கரர் ஏதோ இருக்கிறது ஆனால் அதன் மதிப்பு பூஜ்ஜியம் என்றார்.  அதே சமயம் வேத கலாச்சாரத்தை மக்களின் மத்தியில் கொண்டு வருவதில் ஆதி சங்கரர் வெற்றியடைந்தார்.  இவ்வாறு தான் செய்யப் போவதை பத்ம புராணத்தில் பார்வதியிடம் சிவ பெருமானே கூறுகிறார்.

mayavadam asat-sastram
pracchanam-baudham ucyate
mayaiva kalpitam devim
kalau brahmana rupinah

தேவி, கலியுகத்தில் பிராமணன் வடிவத்தில் நான் அவதரித்து சாத்திரங்களில் சொல்லப் படாத,  புத்தமதத்தைப் போலவே தோன்றும், மாயாவாதம் என்னும் ஒரு போலி  கொள்கையைப் பரப்புவேன். [asat-sastram இந்தப் பதத்தில் asat என்றால் sat [சத்யம்-உண்மை] என்பதற்கு எதிர்ப் பதமாகும்.  அதாவது அவர் சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ளதற்கு எதிராக போதித்தார் என்று பொருள்.]
 (Padma Purana 6.236.7)

சிவ பெருமான் மேலும் தொடர்கிறார்:

vedarthan maha-sastram mayavadam avaidikam
mayaiva kathitam devi jagatam nasakaranat


மாயாவாதம் என்னும் இந்த சக்திவாய்ந்த கொள்கை வேதங்களைப் போலவே தோன்றினாலும், அது உண்மையல்ல.  தேவி, உலகில் நான் செய்யப் போகும் பொய்ப் பிரச்சாரம் இதுவாகும். (Padma Purana 6.236.11)


 


வாழ்நாள் முழுவதும் பிரம்மம் மட்டுமே உண்மை என்று போதித்த ஆதிசங்கரர் உலகை விட்டுப் புறப்படும் முன்னர் இறுதியாகச் சொன்னது இந்த பாடலைத்தான்:

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்  
பஜ கோவிந்தம்  மூடமதே 
சம்பிராப்தே சந்நிகிதே காலே 
ந ஹி ந ஹி ரக்ஷதி துக்ரியகரனே 

"முட்டாள்களே, மூடர்களே கோவிந்தனை வழிபடுங்கள்........  கோவிந்தனை வழிபடுங்கள்........  கோவிந்தனையே வழிபடுங்கள்.........   உங்களுடைய இலக்கணம், வார்த்தை ஜாலங்கள் எதுவும் சாகும் தருவாயில் உங்களை வந்து காப்பாற்றாது.

இது மட்டுமன்றி, பூரி ஜகன்னாதரைப் பற்றியும், நரசிம்மரைப் பற்றியும் அழகிய பாடல்களை ஆதி சங்கரர் வடித்துள்ளார், வடிவம் இறைவனுக்கு இல்லை என்றால் ஏன் இப்படி இறைவனின் வடிவில் உருகிப் போகும் பாடல்களை அவர் எழுத வேண்டும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்.

ஆதிசங்கரர் போதித்த கொள்கைகள் அந்த காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்ற மட்டுமே, அது இன்றைக்கு நமக்கு ஏற்ப்புடையதல்ல.  எனவே பின்பற்றவேண்டிய அவசியமும் இல்லை.  சங்கர மடத்தில் உண்மையில் துறவை பின்பற்றும் சன்னியாசிகளுக்கு மரியாதை செலுத்தலாம், எனினும் பின்பற்றத் தேவையில்லை.

இதை விளக்கும் ஒரு அழகிய கதையும் உண்டு.  ஒரு ஊரில், ஒரு விலங்குகளுக்கான  [வெர்டினரி] மருத்துவர் இருந்தார்.  அவருக்கு ஒரு உதவியாளனும் சம்பளத்திற்கு இருந்தான்.  மருத்துவர் விலங்குகளுக்கு சிகிச்சையளிப்பதை கவனமாக பார்ப்பான், அவருக்கு சிகிச்க்சையின் போது எடுபிடி வேலைகளையும் செய்வான்.

ஒருமுறை அவர் ஒரு குதிரைக்கு வைத்தியம் பார்க்கச் சென்றார். குதிரையின் கழுத்து வீக்கமாக இருப்பதாகவும், அது எதையும் விழுங்காமல் தவிக்கிறது என்றும் குறையின் சொந்தக்காரர் தெரிவித்தார்.  மருத்துவர் குதிரையின் வாயைப் திறந்து உள்ளே நோக்கினார்.  பின்னர் ஒரு மரச் சுத்தியலை கொண்டு வரச் சொன்னார்.  அதைக் கொண்டு குதிரையின் கழுத்தில் அடித்தார்.  கட்டி காணாமல் போனது, குதிரையும் சற்று நேரத்தில் வழக்கம் போல எல்லாம் உண்ண ஆரம்பித்தது. வேறெந்த பிரச்சினையும் இல்லை.


கொஞ்ச நாள் இவ்வாறு இருந்த உதவியாளன் திடீரென ஒரு நாள் காணாமல் போனான்.  போகும் முன்னர் அவ்வூர் தச்சரிடம் ஒரு பெரிய மரச் சுத்தியலை வாங்கிப் போனான் என்று மட்டும் தகவல் கிடைத்தது, பின்னர் கொஞ்ச நாட்கள் அவனைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை.  சில மாதங்களுக்குப் பின்னர், சுற்று புறமுள்ள ஊர்கள் பலவற்றில் இருந்து மருத்துவருக்கு அவனது உதவியாளனைப் பற்றிய புகார்கள் குவிய ஆரம்பித்தன.   "ஐயா,  உங்கள் உதவியாளன் எனக்கும் தற்போது வைத்தியம் தெரியும் என்று சொல்லிக் கொண்டு வந்தான், உங்களிடம் பணியாற்றியவன் என்ற நம்பிக்கையில் இவனை அனுமதித்தோம்.  எங்களுடைய ஆடு, மாடு, குதிரை, பன்னி எல்லாவற்றுக்கும்  எந்த பிரச்சினை என்றாலும், இவன் மரச்சுத்தியலைக் கொண்டு பிரச்சினை உள்ள பாகத்தில் அடிக்கிறான், அவ்வாறு அடித்து பல ஜீவன்களைக் கொன்றும் விட்டான், அவனை தயவு செய்து கண்டியுங்கள்"  என்று பலரும் புலம்பினார்.  விட்டால் நம் பெயரை மேலும் கெடுத்து விடுவான் என்று பயந்த மருத்துவர், தனது உதவியாளனை தேடிப் பிடித்தார்.

"ஏன் இப்படிச் செய்கிறாய்" என்று கேட்டார்.

"ஐயா, நீங்கள் குதிரையின் கழுத்தில் வீக்கம் என்று வந்த போது மரச் சுத்தியலால் அடித்தீர்களே, அது சரியாகவும் ஆனதே, நானும் அதையேதான் செய்கிறேன்.   எந்த விலங்குக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும், மரச் சுத்தியலால் அடிக்கிறேன், ஆனால் என்னவோ தெரியவில்லை, சரியாக மாட்டேன்கிறது"  என்றான்.

"அட மடையா, அந்தக் குதிரை, தர்பூசணி பழத்தை பெரிய துண்டாக விழுங்கி விட்டிருந்தது, தொண்டையில் சிக்கி கொண்டது, சுத்தியலால் அடித்து கரைத்தேன் சரியாகப் போனது.   அது அந்த குதிரைக்கு, அந்த சமயத்திற்கு மட்டுமே எடுபடும் சிகிச்சை.  நீ அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் எதற்க்கெடுத்தாலும் அதையே பயன்படுத்தலாமா?"  என்று கேட்டு, இனி செய்ய வேண்டாம் என்று எச்சரித்து  அனுப்பினார்.

மக்காஸ்,  ஆதி சங்கரர் அன்றைக்குச் சொன்னதற்கு அந்த காலகட்டத்தில் ஒரு காரணம் இருந்தது, அதையே இப்போதும் நாம் பின்பற்றினால் மேற்சொன்ன கதையில் வரும் உதவியாளன் கதையாகி விடும், எனவே தவிர்ப்போமே!!  ஆதி சங்கரர் போதித்த பஜ கோவிந்தம், ஜகன்னாதாஷ்டகம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம், ஆனால் அவரது அத்வைதக் கொள்கைகள் நிராகரிக்கப் பட வேண்டியவையே.


69 comments:

  1. half baked knowledge on advidam

    ReplyDelete
    Replies
    1. If you wish to refute anything, do it with evidence. From my side I have given evidence from Padma Purana, and Shankarachaarya Himself advocates, Bhaja Govinda..." You fools worship Govinda....... But you wish to remain a fool, what can be done?!

      Delete
  2. தாஸ்: புத்த மதத்தை மட்டம் தட்ட சிவ பெருமான் ஆதி சங்கரராக வந்தார். கதை நல்ல இருக்கே...! கூடவே....இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்..ஆதி சங்கரர் அவதரித்ததே, வைணவத்தை அடக்க என்றும். அப்புறம் ராமானுஜம் வந்து எல்லாரயும் காலி பண்ணினார். அப்படித்தானே?

    இது மாதிரி கதை-உடறது எல்லா வியாபரத்திலேயும் சகஜம்.
    -----------------
    [[இந்த நிலையில், வேதங்களை மறந்த மக்கள் மீண்டும் வேதங்களை பின்பற்றும் நிலையை ஏற்ப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. புத்த மத்தத்தை முற்றிலும் தவறு என்று திடீரென போதித்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், எனவே வேதங்களின் போதனையை புத்தரின் போதனையைப் போலவே தோற்றமளிக்கும் படி செய்து போதிக்கும் வேலையை சிவ பெருமான் ஏற்றுக் கொண்டார். ஆதி சங்கரராக வந்தார். புத்தர் எல்லாம் சூன்யம் என்றார். இவரோ, சூன்யம் இல்லை, பிரம்மம் தான் இறுதியானது, ஆனால் அதற்க்கு குணமில்லை நிறமில்லை, வடிவமில்லை..... என்று எல்லாம் இல்லை என்றார். அதாவது, புத்தர் பூஜ்ஜியம் என்றார்]]

    ReplyDelete
    Replies
    1. நம்பள்கி ஒரு நிமிஷம் யோசியுங்களேன், இந்தியா முழுவதும் எங்கும் நிறைந்திருந்த புத்த மதம் இன்றைக்கு இருந்த சுவடு கூடத் தெரியாமல் விரட்டப் பட்டது எவ்வாறு சாத்தியமாயிற்று? இலங்கை, ஜப்பான், சீன என பக்கத்து நாடுகளில் இருக்குமளவுக்கு கூட இங்கே இல்லையே? அதிசயமாக இல்லையா?

      Delete
    2. தாசு அவர்களே
      நீங்களும் யோசியுங்கள் இந்து மதம் என்று சொல்கிறிர்களே அதன் நாடித்துடிப்பாக இருந்த தட்சசீலம் இருந்த இடத்தில் இன்று இந்து மதமே இல்லாமல் போய்விட்டதே இன்று அது பாகிஸ்தானமாக மாறிவிட்டதே இது யாருடைய அவதாரத்தால் நிகழ்ந்தது
      விளக்குவீரா

      Delete
  3. பாகவதரே,

    நீர் மக்கு பாகவதர்னு மீண்டும் காட்டுறீர்,

    //பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
    பஜ கோவிந்தம் மூடமதே
    சம்பிராப்தே சந்நிகிதே காலே
    ந ஹி ந ஹி ரக்ஷதி துக்ரியகரனே //

    இதனை வைணவர்களைப்பார்த்து சொல்வதாக கருத வேண்டும்,

    பஜ கோவிந்தம் சொல்லும் மூடர்களே,இது நாள் வரையில் நீங்கள் பின்ப்பற்றிய (வைணவ)சம்பிரதாயங்கள் (உங்கள்)கடைசி காலத்தில் (மோட்சத்திற்கு)உதவாது

    என சொல்கிறார், மனசிலாயி?

    //பத்ம புராணத்தில் பார்வதியிடம் சிவ பெருமானே கூறுகிறார். //

    ஹி..ஹி அதை சிவனே எழுதி வச்சுட்டும் போனாரா?

    அத்வைத கருத்து ஆதி சங்கரருக்கு முன்னரே உண்டு, நீர் பெருசா பேசும் வேதத்தில் உள்ளது, அதனை ஷுத்த அத்வைதம் என்பார்கள், ஆதி சங்கரர் சொன்னது "கைவல்ய அத்வைதம் அல்லது கேவல அத்வைதம்" மாயாவாதம் போட்டுக்கிட்டார்,எல்லாம் எளிதில் விளங்க வைக்கவே.

    மத்வாச்சாரி கருத்துக்கும், ராமானுஜர் கருத்துக்கும் ஆகாது தெரியுமோ, விஷிட்டாத்வைதம் ,த்வைதம் அல்ல ,அது மத்வாச்சாரி சொன்னது.போய் டீடெயிலா படியும்,சும்மா அரைகுறையா படிச்சுட்டு போலி ஆன்மீகம் பேச வேண்டாம், இல்லை என்னைப்போல நாத்திகனாகிவிடும் :-))

    ReplyDelete
    Replies
    1. @ வவ்வால்

      \\இதனை வைணவர்களைப்பார்த்து சொல்வதாக கருத வேண்டும்,

      பஜ கோவிந்தம் சொல்லும் மூடர்களே,இது நாள் வரையில் நீங்கள் பின்ப்பற்றிய (வைணவ)சம்பிரதாயங்கள் (உங்கள்)கடைசி காலத்தில் (மோட்சத்திற்கு)உதவாது \\ இது உங்களோட தவறான பொழிப்புரை, உண்மையான அர்த்தம் இதுவல்ல.

      \\ஹி..ஹி அதை சிவனே எழுதி வச்சுட்டும் போனாரா?\\ ஆதி சங்கரர் பத்மபுராணம் ஏற்கத் தக்கதல்ல என்று சொன்னாரா? வேதங்கள் வியாசரால் எழுதப் படவில்லை என்றாரா? புரணாங்கள் பொய் என்றாரா? இந்தப் பதிவு, வேதங்களை ஏற்றவர்களுக்கு, புராணங்களை ஏற்றவர்களுக்கு, வியாசரை authority ஆக ஏற்றுக் கொண்டவர்களுக்கு. இவற்றை ஏற்கவில்லை என்றால் நீர் ஆதி சங்கரையும் நிராகரிக்க வேண்டியிருக்கும். எனவே வேதங்கள் உண்மையா பொய்யா என்று பதிவு போட்டால் அங்கு வந்து இந்த கருத்துக்களை தெரிவிக்கலாம்.

      \\மத்வாச்சாரி கருத்துக்கும், ராமானுஜர் கருத்துக்கும் ஆகாது தெரியுமோ, \\ அவங்க இருவரின் கொள்கைகளில் உள்ள ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்கும் பதிவு இதுவல்ல. அவங்க இருவருமே சங்கராச்சாரியாரை எதிர்த்தார்கள், அவரது அத்வைதம் போலி என்றார்கள், பெருமாளை பரம்பொருளாக ஏற்றார்கள். அது போதும் இப்போதைக்கு.

      Delete
    2. பாகவதரே,

      விளக்கெண்னை தனமாக பேசாதீர், நீர்ன் ஒரு ஆன்மீக போலியே தான்!

      //, வியாசரை authority ஆக ஏற்றுக் கொண்டவர்களுக்கு. //

      வியாசர் எப்படி அத்தாரிட்டி ஆவார்,அவருக்கு முன்னரே வேதம் இருந்ததே?

      பத்ம புராணம் எப்படி சாட்சியாகும்? அதனை ஆதி சங்கரர் மறுத்தால் என்ன மறுக்காவிட்டால் என்ன?

      நீரா ஒரு அத்தாரிட்டி ,சாட்சினு காட்டி இதுப்படி சரினு சொல்ல அத்வைதம் ஒன்னும் சொந்த கதை அல்ல, அது ரொம்ப நாளாக இருக்கும் பழங்கதை.அதுக்கு புதுசா சாட்சி,ஆதாரம் எல்லாம் நடுவிலே உருவாக்கி காட்டுவது செம காமெடி :-))

      // வேதங்களை ஏற்றவர்களுக்கு, புராணங்களை ஏற்றவர்களுக்கு, //

      அப்போ சாண்டோக்யா உபநிஷத்தில "அஹம் பிரம்மாஸ்மி" "தத்வ மசி" எல்லாம் நீயே கடவுள்னு சொல்லுதே,அதுவே அத்வைதம் தானே, அப்போ நீரே உபநிஷம் எனப்படும் துணை வேதங்களையும்,புராணத்தையும் ஏற்கவில்லையா?

      முதலில் நாம என்ன பேசுறோம்னு தெளிவா தெரிஞ்சுக்கிட்டு பேசும்,ஏதேனும் லாகிரிவஸ்து சாப்பிட்டுவிட்டு பினாத்துறீர் போல :-))

      அப்புறம் இந்த பதிவே நீர் ஒரு கத்துக்குட்டினு தான் காட்டுது, ஆதி சங்கரர்ர் சொன்ன கைவல்ய அத்வைதம் என எங்குமே சொல்லாமல் அத்வைதம் தவறுன்னு சொல்லுறீர், சுத்த அத்வைதம் நீர் சொன்ன வேதத்திலே இருக்குனு சொல்லியாச்சு,அதுக்கு ஒரு பதிலும் காணோம், ஆனால் மொட்டையாக அத்வைதமே இல்லைனு சொல்லிக்கிட்டு.

      முதலில் இதை புரிந்து கொள்ளும் ஆதி சங்கரர்,வியாசர் காலத்துக்கு எல்லாம் முன்னரே சுத்த அத்வைதம் இருந்தது, இருக்கு. ஆதி சங்கரர் அவர் காலத்தில மாயாவாதம் என்பதை கொண்டு விளக்கினார். எனவே அதனை இன்னொரு பெயரில் கைவல்ய அத்வைதம் என சொல்கிறார்கள்.

      பிரம்மம் மாயையில் சிக்காது என்ற அடிப்படையில் தான் மத்வாச்சாரி, ஶ்ரீ வல்லபாச்சாரியார் எல்லாம் எதிர்த்தார்கள்.

      ராமானுஜர் கருத்துக்கும், மத்வாச்சாரியார் கருத்துக்குமே ஒத்து போகலை ,அப்போ வைணவத்திலே எது உண்மைனு சொல்லுவீர்?

      இரண்டும் ஒன்றை ஒன்று இல்லை என்பதால் இரன்டுமே இல்லை :-))

      இரண்டல்ல ஒன்று என உணர்த்த தான் அர்த்தநாரிஸ்வரர் வடிவமே. எனவே அத்வைதம் இல்லைனு சொல்ல உமக்கு அறிவு காணாது :-))

      நான் இங்கே சுத்த அத்வைதம் என்பது இருக்கு என சொல்வதே உம்மை போன்ற போலி ஆன்மிகவாதிகள் எப்படி மக்களை நம்ப வச்சு ஏமாற்றுகிறார்கள் என்பதை காட்டவே.

      ஆனா அத்வைதம்,த்வைதம், விஷிட்டத்வைதம் எல்லாமே இல்லைனு என்னால சொல்ல முடியும் :-))

      Delete
    3. \\வியாசர் எப்படி அத்தாரிட்டி ஆவார்,அவருக்கு முன்னரே வேதம் இருந்ததே?

      பத்ம புராணம் எப்படி சாட்சியாகும்? அதனை ஆதி சங்கரர் மறுத்தால் என்ன மறுக்காவிட்டால் என்ன?

      நீரா ஒரு அத்தாரிட்டி ,சாட்சினு காட்டி இதுப்படி சரினு சொல்ல அத்வைதம் ஒன்னும் சொந்த கதை அல்ல, அது ரொம்ப நாளாக இருக்கும் பழங்கதை.அதுக்கு புதுசா சாட்சி,ஆதாரம் எல்லாம் நடுவிலே உருவாக்கி காட்டுவது செம காமெடி :-))\\

      வேதங்கள் என்ன வீதியில் கிடக்குதா? இன்றைக்கு ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் வேதங்கள் என்பது வியாசரால் தொகுக்கப் பட்டது. அத்வைதம், த்வைதம், விஷிஷ்ட்டாத்வைதம் கர்மமிமாம்சம் என்று எத்தனை வகை தத்துவங்கள் இருக்கிறதோ அது அத்தனைக்கும் வியாசரின் நூல்களே ஆதாரம். வேதங்களை எல்லோராலும் தொகுக்க முடியுமா? வியாசர் அதாரிட்டி என்றால், அவர் கம்போஸ் செய்த நூல்களே ஆதாரமாகக் காட்டத் தக்கவை என்று பொருள். இவ்வளவு பிளக்கிரீரே, என்றைக்காவது ஆதிசங்கரர் வியாசர் எழுதியவை ஏற்கத் தக்கதல்ல என்று சொல்லியிருக்கிறாரா? கூறுகெட்ட குக்கரைப் போல உளற வேண்டாம்.

      \\அப்போ சாண்டோக்யா உபநிஷத்தில "அஹம் பிரம்மாஸ்மி" "தத்வ மசி" எல்லாம் நீயே கடவுள்னு சொல்லுதே,அதுவே அத்வைதம் தானே, அப்போ நீரே உபநிஷம் எனப்படும் துணை வேதங்களையும்,புராணத்தையும் ஏற்கவில்லையா? \\ முதலில் திருக்குறளுக்கு உமக்கு வியாக்யானம் தெரியுமா என்று பாரும், அதுக்கப்புறம் இதற்க்கு வரலாம். நீராக அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தால் இப்படித்தான் உளறிக் கொட்டிக் கொண்டிருக்க வேண்டி வரும். தலையும் இல்லாமல் வாழும் இல்லாமல், நடுவில் out of context -ல் எதையாவது பிடித்து தொங்கி கொண்டு அது தான் உண்மை என்று வறட்டு வாதம் செய்ய வேண்டாம்.

      \\அப்புறம் இந்த பதிவே நீர் ஒரு கத்துக்குட்டினு தான் காட்டுது, ஆதி சங்கரர்ர் சொன்ன கைவல்ய அத்வைதம் என எங்குமே சொல்லாமல் அத்வைதம் தவறுன்னு சொல்லுறீர், சுத்த அத்வைதம் நீர் சொன்ன வேதத்திலே இருக்குனு சொல்லியாச்சு,அதுக்கு ஒரு பதிலும் காணோம், ஆனால் மொட்டையாக அத்வைதமே இல்லைனு சொல்லிக்கிட்டு.\\ அவரே, முட்டாப் பசங்களா கோவிந்தனை கும்பிடுங்கடா என்று ஏன் சொல்ல வேண்டும் என்று ரூம் போட்டு யோசியும்.

      \\முதலில் இதை புரிந்து கொள்ளும் ஆதி சங்கரர்,வியாசர் காலத்துக்கு எல்லாம் முன்னரே சுத்த அத்வைதம் இருந்தது, இருக்கு. ஆதி சங்கரர் அவர் காலத்தில மாயாவாதம் என்பதை கொண்டு விளக்கினார். எனவே அதனை இன்னொரு பெயரில் கைவல்ய அத்வைதம் என சொல்கிறார்கள்.\\ எல்லா கொள்கையும் இருக்கு, அதை சரியாக நீர் ஒருத்தரே படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவு ஜீவி அல்ல. அப்படிப் புரிந்திருந்தால் பாண்டிச்சேரி பொய் சரக்கு அடித்திருப்பீரா? நாய் லேக் பீஸ் தான் வேண்டும் என்று தரையில் விழுந்து புரண்டு அடம் பிடித்திருப்பீரா? திருக்குறளே தெரியவில்லை ஊர்ல இருக்கும் தத்துவத்துகெல்லாம் வியாக்யானம் குடுப்பது எதற்கு?

      \\இரண்டல்ல ஒன்று என உணர்த்த தான் அர்த்தநாரிஸ்வரர் வடிவமே. எனவே அத்வைதம் இல்லைனு சொல்ல உமக்கு அறிவு காணாது :-))\\ அது கடவுளும் ஜீவனும் அல்ல, சிவனும் சக்தியும். [இந்த மாதிரி அறைவேக்காடுங்களை வச்சிக்கிட்டு நான் ............. பண்றது.]

      \\நான் இங்கே சுத்த அத்வைதம் என்பது இருக்கு என சொல்வதே உம்மை போன்ற போலி ஆன்மிகவாதிகள் எப்படி மக்களை நம்ப வச்சு ஏமாற்றுகிறார்கள் என்பதை காட்டவே.\\ அதைச் சொல்ல வந்த மூஞ்சியைப் பாரு.

      \\ஆனா அத்வைதம்,த்வைதம், விஷிட்டத்வைதம் எல்லாமே இல்லைனு என்னால சொல்ல முடியும் :-))\\ எதை வேண்டுமானாலும் இல்லைன்னு இருக்கலாம் காசா பணமா..........!!

      Delete
    4. மக்கு பாகவதரே,

      // இன்றைக்கு ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் வேதங்கள் என்பது வியாசரால் தொகுக்கப் பட்டது.//

      அப்போ வியாசர் எல்லாத்தையும் திரிச்சு எழுதிட்டார் தானே?

      வியாசர் ஒரு எடிஷன் வேதம் போட்டார், அதுக்கு முன்ன இருந்த எடிஷன் எல்லாம் என்னாச்சு? நெருப்பு வச்சு எரிச்சிட்டரா?

      பின்ன எப்படி வியாசர் எழுதினது மட்டும் தான் இருக்குனு சொல்லுறீர்?

      வியாசர் சொல்வது தான் சரினு எப்படி சொல்ல முடியும்?

      அப்போ அஹம் பிரம்மாஸ்மி தப்புன்னு எங்கே வியாசர் சொல்லி இருக்கார்? வியாசர் காலத்துக்கு பின்னும் எப்படி அந்த கொள்கை நிக்குது?

      உமக்கு ஆதி சங்கரர் என்ன அத்வைதம் சொன்னாருன்னு கூட தெரியலை,நான் சொல்லித்தான் தெரியுது ,இதுல ஆன்மீக விவாதம் விளங்கிடும் :-))

      //எதை வேண்டுமானாலும் இல்லைன்னு இருக்கலாம் காசா பணமா..........!!//

      ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் ஆதி சங்கரர் சொன்னதை கூட இல்லைனு சொல்லிடலாம் ,காசா ,பணமா ,மூஞ்சை பாரு :-))

      போலி ஆன்மிகப்பதிவருன்னு ஊருக்கே தெரிஞ்சுப்போச்சு, வழக்கமா நாத்திகர்கள் தான் எதிர்ப்பாங்க ,உம்ம பதிவை ஆத்திகர்களே அரைவேக்காடுன்னு சொல்லிட்டாங்க :-))

      மூஞ்சில வழிவதை தொடைச்சிட்டு,சப்ளாக்கட்டை அடியும் :-))



      Delete
  4. பத்மபுராணம் எந்தகாலத்துடையது...அதில் எப்படி புத்தமதம் பற்றி எழுதமுடியும்...இரண்டாவது கேள்வி...ஆதிசங்கரர் சைவம் வைணவம் இரண்டையுமேதான் சமமாக பாவித்தவர்...வவ்வால் சொல்கிற மாதிரி சுத்த அத்வைதம் அவ்வளவு சுலபமாக பின்பற்றகூடியது அல்ல...அதுவே கொஞ்சம் உரு சேர்த்து கைவல்ய அத்வைதமாகி..பின்னர் உருவக்கடவுள் இல்லாமல் வழிபடுவது அதாவது மனதை கூர்படுத்துவது சுலபமாக இருக்காது என்பதால் உருவங்களை உருவாக்கி....பின்னர் பக்தி வழிந்தோடி...இப்படித்தான் நிகழ்ந்தது...

    ஆனாலும் சுத்த அத்வைதம் என்பது அதாவது மாயாவாதம் என்பது நிகழ்வது...அதை நிகழ்த்தமுடியாது....நிகழ்த்தமுடுவது எல்லாமே த்வைதமே...அதில் நான்,ப்ரம்மம் என்ற இரண்டு இருக்கவே செய்யும்...நான் கரைந்ததும் நிகழ்கிற ஒன்று ப்ரம்மம்...

    சென்ற நூற்றாண்டில் சுத்த அத்வைதமாக ஜே.கிருஷ்ணமூர்த்தியின் போதனைகள் இருந்தது...அவர் குரு எல்லாம் வேண்டாம்...பழைய குப்பைகள் எல்லாம் வேண்டாம் எண்ணங்களை கவனி...அவைகள் ஒன்றுக்கும் உதவாதவை...ஆனாலும் கவனித்தால் அது மறைந்து 'உண்மை' விளங்கும்...ஆனால் உண்மையை உணர எண்ணங்களால் ஆன நான் மறைந்துபோவான் என்றார். ப்ரம்மம் என்ற வார்த்தைக்கு பதிலாக உண்மை என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.

    ஆக எண்ணங்கள் இருக்கும் வரை த்வைதமே சரி...அது தான் உண்மை.அத்வைதம் என்பது நிகழ்வது. அது நிகழணும் என்று விரும்புவதே கூட த்வைதமே...

    சுத்த அத்வைதம் சுவரில் நடப்பது மாதிரி...சாமான்யனுக்கு சாத்தியமே இல்லை கொஞ்சம் லோக்கலா சொன்னா raw வான சரக்கு.அதில் சோடா கலந்து-பக்தி,உருவக்கடவுள்,பஜனை எல்லாம் சேர்த்து மதம் என்னும் வலைப்பின்னல் உண்டாக்கப்படுகிறது...

    அதனால்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி அதிகம் படிக்கப்படுவதில்லை...வறட்சியாக இருக்கும்.சுத்த அத்வைதம் அப்படித்தான்...கடும் வறட்சி...மனம் உடைந்து போககூட வாய்ப்பு உண்டு.

    ஆதிசங்கரர் அத்வைதம் பேசுவார்..தத்துவம் பேசுவார்...அதே நாளில் அருமையாய் சவுந்தர்யலஹரி பாடுவார்...தத்துவம்,பக்தி இரண்டும் நேர் எதிர். தத்துவத்தை பக்தி கொண்டு விளக்கலாம். தத்துவத்தை பக்தி கொண்டு பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கலாம்...அவர் காலத்தில் நிறைய நிறைய கணக்கில் அடங்கா மதங்கள் இருந்தன. விவாதங்கள் மூலம் தொகுத்து ஆறு பிரிவாக்கி அத்வைதம் போதித்தார.

    இன்றைய காலத்துக்கு பொருந்துமா எனில்...அத்வைதம் நிகழ்வது...நிகழ்த்துவது அல்ல...அப்படி நிகழ்த்த முயற்சி செய்வோம் எனில்...வேதாந்தம் பேசி material life பாழாப் போகும்.ஆகவே வெகு சிலரே..வெகு சிலரே...தன் முழுவாழ்வையே உண்மையை அறிய பணயம் வைப்பவனே...மேற்கொண்டு நடக்கிறான்...

    ReplyDelete
    Replies
    1. @ Chilled Beers

      \\பத்மபுராணம் எந்தகாலத்துடையது...அதில் எப்படி புத்தமதம் பற்றி எழுதமுடியும்...\\ புராணங்கள் புத்த மதம் தோன்றுவதற்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே எழுதப் பட்டவை.

      \\இரண்டாவது கேள்வி...ஆதிசங்கரர் சைவம் வைணவம் இரண்டையுமேதான் சமமாக பாவித்தவர்.\\ இது உண்மை எனில் வைணவ ஆச்சார்யார்கள் ஸ்ரீ இராமானுஜரும், ஸ்ரீ மத்வாச்சார்யாரும் அத்வைதக் கொள்கைகள் ஏற்கத் தக்கதல்ல என்று எதிர்த்திருக்க மாட்டார்களே!!

      \\சுத்த அத்வைதம் சுவரில் நடப்பது மாதிரி...சாமான்யனுக்கு சாத்தியமே இல்லை\\ நெறிமுறைகள் என்பது ஒவ்வொரு மனிதனும் பின்பற்றுவதர்க்கே. அவற்றை பின்பற்ற முடியாது என்றால் அவை இருக்கவே தேவையில்லை. அதனால் தான் அத்வைதம் இன்றைக்கு தேவையில்லை என்று சொல்கிறோம். சங்கராச்சார்யார் பஜ கோவிந்தம்........... என்று சொன்னபடியே, கோவிந்தனை வழிபடுவோம்.

      வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி நண்பரே.....!!

      Delete
    2. அட கடவுளே...நான் சொல்ல வந்ததே வேறு...அத்வைதம் என்பது முடிவு...த்வைதம் என்பதே பாதைதான்... சிவனை வழிபட்டாலும் அது த்வைதம்தான்...விஷ்ணுவை வழிபட்டாலும் அது த்வைதம்தான்...வழிபடும்வஸ்து,வழிபடுபவன் என்று இரண்டு இருப்பதனால்தான் அது த்வைதமே...

      ராமகிருஷ்ணர் காளியை வழிபட்டார்...பித்து நிலையில் காளி மட்டுமே அவர் மனதில் இருந்தது. அவர் ஒரு நண்பரிடம் இது 'போகணும்' என்ன செய்ய என்று கேட்க,அவர் ஒரு வாள் எடுத்து அவளை விரட்டுகிறமாதிரி கற்பனை செய்...அதுவும் நான் சொல்கிறபோது என்று சொல்லி ஒரு கல்லை எடுத்து கூரான முனையால் அவரின் நெற்றியில் கிழித்துக்கொண்டே இப்ப செய் என்கிறார்...அப்போது அவர் அத்வைத நிலை அடைந்தார் என்பதாக படித்தேன்...

      காளிக்கு பதிலாக உங்களுக்கு கோவிந்தன்..ஆமாம் இவ்வுலகில் நிறையபேர் அப்படி ஒருகடவுளை வழிபட்டு பின்னர் 'அத்வைதமா போங்கய்யா இதுவே எனக்கு சந்தோஷம் எனக்கு வேறு எதுவும் வேண்டாம்' என்றெல்லாம் மறுத்திருக்கிறார்கள... ஆக,அத்வைதம் என்பது ஒன்றுமில்லாதது...அதாவது ஒன்றுமட்டுமே இருப்பது. ஒன்று மட்டுமே இருக்கிற நிலையில் அது யாரிடமும் 'வேறு எதுவுமில்லை என்று சொல்லதேவையில்லை...'

      ஆதிசங்கரர் ஏன் சொன்னார் என்று நீங்கள் கேட்டால் அத்வைத நிலை அடைந்தவர்கள்...அதை அடையாத சாமான்யனுக்காக தன் வாழ்வை அவர்களைப் போலவே, அதே பாதையில் வாழ்ந்தே காட்டுவது வழக்கம். நீங்கள் இப்போது அத்வைதம் பற்றி எல்லாம் கவலையே படவேண்டாம்...கோவிந்தனை வழிபடுவதே சுகம் எனில் அதுவே தீவிரமாகட்டும்....அதுவே அத்வைதநிலையில் கொண்டு சேர்க்கவும் செய்கிறது...தானாகவே நிகழும். இதைத்தான் பழம் பழுத்ததும் உதிர்கிறது மரத்திலிருந்து என்கிறார்கள் ஆன்மீகத்தில்.

      அத்வைதத்தில் பின்பற்ற என்று எதுவுமே இல்லை நீங்கள் சொல்வது போல பின்பற்ற எதுவும் இல்லை எனில் வேண்டாம் என்று சொல்ல. அது ஒரு நிலை. அதை அடைய உதவும் வழிகளில் ஒன்று கோவிந்தனை வழிபடுவது. உங்களுக்கு அது 100% பொருந்தி வருகிற மிக சரியான வழி என்பது அதை நீங்கள் ஆதரித்தும் மற்றதை எதிர்த்தும் வருவதில் இருந்து புரிகிறது...அதிலேயே பயணம் செய்யுங்கள்...அதைத்தான் ஆதிசங்கரர் சொன்னார்.

      வேதாந்தம் என்றால் வேதம் படித்த அறிவையெல்லாம் விட்டுவிடுவது. இத ஏன் படிக்கணும் பின்னர் விடணும் என்று கேள்வி கேக்கலாமா...கேட்டால் வரும் பதில் ஆமாம்..படித்து அதை விடு...இது வேதத்துக்கு மட்டுமல்ல எல்லா அறிவுக்கும் பொருந்தும். அறிவை விட்டு விடுவதும் ஞானத்துக்கு முக்கியம்... ஒண்ணும் புரியலையா...கோவிந்தனை பாடி போய்க்கிட்டே இரு...எல்லாம் புரிந்து கொண்டுவிட்டேன்...கோவிந்தனை பாடலாமா..என்றால் ஆமாம் கோவிந்தனை பாடிக்கிட்டே போய்ட்டே இரு' என்கிறார்...


      ///நெறிமுறைகள் என்பது ஒவ்வொரு மனிதனும் பின்பற்றுவதர்க்கே. அவற்றை பின்பற்ற முடியாது என்றால் அவை இருக்கவே தேவையில்லை///
      ஒத்துக்கொள்கிறேன்...ஆனால் ஒன்று உயிர்கள் எல்லாம் சமமே...மனங்கள் சரிசமமே அல்ல...ஒவ்வொரு மனநிலையும் வேறு வேறாக இருக்கும் நிலையில் இப்படி எல்லாம் 'தேவையே இல்லை' என்ற வாதம் தவறுதானே...

      Delete
    3. @ Chilled Beers

      \\ஆக,அத்வைதம் என்பது ஒன்றுமில்லாதது...அதாவது ஒன்றுமட்டுமே இருப்பது. ஒன்று மட்டுமே இருக்கிற நிலையில் அது யாரிடமும் 'வேறு எதுவுமில்லை என்று சொல்லதேவையில்லை...'\\

      இந்த கொள்கை பகவத் கீதையின் படி ஏற்கத் தக்கதாக என்றும் நாம் பார்க்க வேண்டும்.

      na tv evāhaḿ jātu nāsaḿ

      na tvaḿ neme janādhipāḥ

      na caiva na bhaviṣyāmaḥ

      sarve vayam ataḥ param

      Bhagavad-gītā 2.12 [சுட்டி:http://vedabase.net/bg/2/12/]

      Never was there a time when I did not exist, nor you, nor all these kings; nor in the future shall any of us cease to be.

      I [I-st pesrson], You [II nd person], The Kings [3rd person] அனைவரும் Past, Present, Future என்ற மூன்று காலகட்டத்திலும் இல்லாமல் போகும் காலம் என்று ஒன்று இல்லவே இல்லை. நீங்க சொல்வது போல ஒரு சமயத்தில் பிரம்மம் மட்டுமே இருக்கும் என்றால் மேற்கண்ட பதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னது தவறாகி விடுமே?! நீங்கள் முழு விளக்கத்தையும் படித்துப் பாருங்கள், பல்வேறு விதத்தில் அத்வைதம் இந்த பதத்தில் தோற்கடிக்கப் பட்டுள்ளது.

      mamaivamso jiva-loke

      jiva-bhutah sanatanah

      manah-shashthanindriyani

      prakriti-sthani karshati

      Bhagavad-gita 15.7

      The living entities in this conditioned world are My eternal fragmental parts. Due to conditioned life, they are struggling very hard with the six senses, which include the mind.

      இந்த பதத்தில் ஜீவன்கள் என்றென்றும் [sanatanah], எனது அங்கங்களே [mamaivamsa ]என்று சொல்கிறார். முக்தியடைந்தால் என்னோடு ஒன்றாகி விடுவார்கள் என்று அர்த்தமில்லையே!!

      nityo nityanam cetanas cetananam

      eko bahunam yo vidadhati kaman

      (Katha Upanishad 2.2.13):

      கடவுள் eternal, நாம் ஜீவன்களும் eternal, ஆனாலும் அந்த ஒரு eternal கடவுள், பல eternals ஜீவன்களை என்றென்றும் ஆதரித்துக் காக்கிறார். எனவே இருவருக்குமே eternal [nitya ] என்ற பதம் பயன்படுத்தப் படுவதால் கடவுள் ஜீவன் பாகுபாடு நிரந்தரமானது.

      Thanks for your valuable comment!!

      Delete
    4. கிருஷணனையே வழிபடுபவன் கடைசியில் அவரோடு ஐக்கியமாகி பிரம்மமாகி விடுகிறார்...அப்போது கிருஷணன்,பிரம்மம் என்ற வேறுபாடே தெரியாது. ஒன்றே உள்ளது எனில் அதற்கு எதற்கு பேர் எல்லாம்...பேரே கிடையாது...இப்போது நாம் இரண்டாக இருக்கிறோம்.இந்த டிஸ்கஷனுக்காக பிரம்மம்,கிருஷ்ணர் என்றெல்லாம் பேர் வைக்க வேண்டியதாகி இருக்கிறது. ஜே.கிருஷ்ணமூர்த்தி அதை 'உண்மை' என்ற வார்த்தையால் குறிப்பிட்டார். முஸ்லிம்கள் 'அல்லா' என்ற வியப்புச்சொல்லால் குறிப்பிடுபவர். கிறித்துவர்கள் அதை 'தந்தை' என்பர் (இயேசு அல்ல).

      இப்ப நீங்க ஜெயதேவதாஸ் என்ற பெர்சனாலிட்டி. உங்களுக்கு ஞானம் கிடைக்கும்போது-அதை கிருஷ்ணபக்தி மூலம் நீங்க அடையும்போது - நீங்கள் கிருஷ்ணரைப்பற்றி கேள்விப்பட்டதெல்லாம் நீங்களாகவே மாறி -பிறகு இன்னொரு ஸ்டேஜில் எல்லாம் மறைந்து 'பரப்பிரும்மமாகவே மாறுகிறீர்கள்.

      உங்களுக்கு உடனே கோவம் வரும்.அப்ப பிரம்மம் என்பது கிருஷ்ணர் இல்லையா என்று.இது இப்போது இரண்டாய் இருப்பதால் வருகிற கோவம். பிரம்மம் என்பதற்கு வார்த்தையே கிடையாது...அது எதுவாகவும் இருக்கும்...கிருஷ்ணபக்தனுக்கு கிருஷ்ணனாக இருக்கிறது...உருவம் இல்லாதது பக்தன் எந்த உருவத்தை தேர்ந்தெடுக்கிறானோ அதுவாக தோற்றமளிக்கிறது...

      நம்மால் முயற்சிக்க முடிந்தது எல்லாமே த்வைதம்தான்...முயற்சி இல்லாமல் வருவது...அத்வைதம்...இப்ப நாம யார் சொன்னது சரி என்றுபுரிந்து கொள்ள என்றால்...'போய்க்கிட்டே இருப்போம்...' கிருஷ்ணனுக்கு பக்தி போதும்...அதுவே விடுதலை...துன்பங்களிலிருந்து விடுதலை..தட்ஸ் ஆல்!

      கிருஷ்ணர் என்ற உருவம் கொடுத்ததில் நீங்கள் 'பிடிப்பு' கொண்டுவிட்டீர்கள்..அதனால் அத்வைதத்தை நிராகரிக்கவே செய்வீர்கள்...எல்லாவற்றையும் விலக்க முடியும்...ஆனால் கோவிந்தனை விலக்க முடியாது. இது தீவிர பக்தி...நல்ல விஷயமே...அதனால் பக்தன் அத்வைதத்தை நிராகரித்தே தீருவான்...ஆனால் அதற்கு பிறகும் ஒன்று நிகழும்...இதற்கு மேலே விவரிக்க முடியாது...

      Delete
    5. @Chilled Beers

      \\கிருஷணனையே வழிபடுபவன் கடைசியில் அவரோடு ஐக்கியமாகி பிரம்மமாகி விடுகிறார்...அப்போது கிருஷணன்,பிரம்மம் என்ற வேறுபாடே தெரியாது. ஒன்றே உள்ளது எனில் அதற்கு எதற்கு பேர் எல்லாம்...பேரே கிடையாது...இப்போது நாம் இரண்டாக இருக்கிறோம்.இந்த டிஸ்கஷனுக்காக பிரம்மம்,கிருஷ்ணர் என்றெல்லாம் பேர் வைக்க வேண்டியதாகி இருக்கிறது. \\

      இப்படி ஒரு தத்துவம் பகவத் கீதையில் இல்லையே நண்பரே!! கீதையின் 2.12 பதத்தில்,

      Never was there a time when I did not exist, nor you, nor all these kings; nor in the future shall any of us cease to be. [Bhagavad-gītā 2.12 ]

      "நானோ, நீயோ இங்கே கூடியிருக்கும் அரசர்களோ இல்லாத ஒரு காலம் இல்லை, இனிவரும்காலத்திலும் ஒருபோதும் நாம் இல்லாமல் போவதுமில்லை" என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். நான், நீ, இவர்கள் என்ற பேதம் இதற்க்கு முன்னரும் இருந்தது, இனியும் இருக்கும், இல்லாத ஒரு காலகட்டம் ஒருபோதும் வரவே வராது. எனவே முக்தியடைந்தால் தனித்துவம் அழிந்துபோகும் என்பது கீதையின் வாக்குப் படி இங்கே அடிபட்டுப் போகிறது. நீங்கள் சொல்வது போல என்னோடு ஐக்கியமாகி விடுவாய் என்று பகவான் சொல்லவில்லையே!! அவ்வாறாக ஒரு அர்த்தத்தை தேடித் பிடிப்பது தங்களின் தனிப்பட்ட அவா, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது அங்கீகரிக்கப் படாத தத்துவம்.

      \\ஜே.கிருஷ்ணமூர்த்தி அதை 'உண்மை' என்ற வார்த்தையால் குறிப்பிட்டார்.\\ இவர் முதலில் கீதையை, கீதையில் சொல்லியுள்ளபடி கற்றாரா என்று பார்க்க வேண்டும்.

      tad viddhi pranipatena
      pariprasnena sevaya
      upadeksyanti te jnanam
      jnaninas tattva-darsinah

      Just try to learn the truth by approaching a spiritual master. Inquire from him submissively and render service unto him. The self-realized soul can impart knowledge unto you because he has seen the truth. [BG 4.34]
      ஆனா, இவரைப் பார்த்தால் எந்த குருவிடமும் சரணடைந்து, பணிவிடை செய்து, தாழ்மையுடன் கேள்விகள் கேட்டு கீதையை கற்றுணர்ந்தவர் மாதிரித் தெரியவில்லை இவரா படிச்சு, இவருக்கு புரிந்த ஒரு அர்த்தத்தைக் கற்ப்பிக்கிறார். இவர்களைப் போன்றவர்கள் தானாகப் படித்து தானாக புரிந்து கொண்டு கொடுக்கும் விளக்கம் பயனற்றது. ஏனெனில் கீதையை எப்படிப் படிக்க வேண்டும் என்று கீதை சொல்வதையே ஏற்காதவர்கள் கற்ப்பிக்கும் அர்த்தத்தில் என்ன பயன் இருக்கப் போகிறது?!

      Delete
    6. @Chilled Beers

      \\முஸ்லிம்கள் 'அல்லா' என்ற வியப்புச்சொல்லால் குறிப்பிடுபவர். \\ முஸ்லீம்கள் கடவுளுக்கு உருவம் உண்டு என்றே சொல்கிறார்கள், அது என்ன உருவம் என்பது பற்றி அவர்கள் எதுவும் சொல்வதில்லை. ஆனாலும் அவர் அர்ஸ் என்னும் சிம்மாசனத்தில் உட்கார்ந்துகொண்டு நம்மை கவனிப்பதாகச் சொல்கிறார்கள். எனவே ஆசனத்தில் உட்கார்வதால்
      அவருக்கு உருவம் இருக்கு, நம்மை பார்க்க முடிவதால் கண்ணும் இருக்கு. எனவே உங்கள் அத்வைதக் கொள்கையை அவர்கள் ஏற்கப் போவதில்லை!!

      \\கிறித்துவர்கள் அதை 'தந்தை' என்பர் (இயேசு அல்ல).\\ பிள்ளைகளுக்கு உருவம் இருப்பதால் அப்பாவுக்கும் உருவம் இருக்க வேண்டுமே!!

      \\இப்ப நீங்க ஜெயதேவதாஸ் என்ற பெர்சனாலிட்டி. உங்களுக்கு ஞானம் கிடைக்கும்போது-அதை கிருஷ்ணபக்தி மூலம் நீங்க அடையும்போது - நீங்கள் கிருஷ்ணரைப்பற்றி கேள்விப்பட்டதெல்லாம் நீங்களாகவே மாறி -பிறகு இன்னொரு ஸ்டேஜில் எல்லாம் மறைந்து 'பரப்பிரும்மமாகவே மாறுகிறீர்கள்.\\ நான் உணர்வுள்ளவன், பிரம்மம் என்பதில் சந்தேகமே இல்லை, ஆனால் நான் என் உடலில் நடப்பதை மட்டுமே உணர்வேன் ஆனால் இறைவன் பரப் பிரம்மம், எல்லோருடைய உடலிலும், எல்லா இடங்களிலும் என்ன நடக்கிறது என்பதை உணர்வார். மேலும்,


      BG 4.5: The Personality of Godhead said: Many, many births both you and I have passed. I can remember all of them, but you cannot, O subduer of the enemy!

      அதாவது இறைவனும் ஜீவனும் பலமுறை இங்கே தோன்றினாலும் இறைவன் எதையும் மறப்பதில்லை, ஆனால் ஜீவன் மறக்கிறான். இறைவனுக்கும் ஜீவனுக்கும் பேதம் நிச்சயம் உண்டு. அவர் கடல், ஜீவன் ஒரு துளி. இந்த வேறுபாடு என்றென்றும் இருக்கக் கூடியது, ஆதியும் அந்தமும் இல்லாதது. [ETERNAL.] நான், நான் தான், கடவுள் கடவுள்தான் நான் கடவுள் ஆக முடியாது, முடியவே முடியாது, இப்பவும் முடியாது, முக்தியடைந்தாலும் முடியாது.

      \\உங்களுக்கு உடனே கோவம் வரும்.அப்ப பிரம்மம் என்பது கிருஷ்ணர் இல்லையா என்று.இது இப்போது இரண்டாய் இருப்பதால் வருகிற கோவம். பிரம்மம் என்பதற்கு வார்த்தையே கிடையாது...அது எதுவாகவும் இருக்கும்...கிருஷ்ணபக்தனுக்கு கிருஷ்ணனாக இருக்கிறது...உருவம் இல்லாதது பக்தன் எந்த உருவத்தை தேர்ந்தெடுக்கிறானோ அதுவாக தோற்றமளிக்கிறது...\\ இங்கே தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. பிரம்மம் பிரம்மமாகவே இருந்திருக்கலாம், மாயையின் பிடியில் வந்தது எப்படி? நீ, நான், அசையும், அசையா உயிர்கள் என பிரிந்தது எப்படி?

      \\கிருஷ்ணர் என்ற உருவம் கொடுத்ததில் நீங்கள் 'பிடிப்பு' கொண்டுவிட்டீர்கள்..அதனால் அத்வைதத்தை நிராகரிக்கவே செய்வீர்கள்...எல்லாவற்றையும் விலக்க முடியும்...ஆனால் கோவிந்தனை விலக்க முடியாது. இது தீவிர பக்தி...நல்ல விஷயமே...அதனால் பக்தன் அத்வைதத்தை நிராகரித்தே தீருவான்...ஆனால் அதற்கு பிறகும் ஒன்று நிகழும்...இதற்கு மேலே விவரிக்க முடியாது...\\ கடவுளை நாமாக கற்பனை செய்துகொள்ள முடியாது. சாஸ்திரங்களில் சொல்லியுள்ளபடி, ஆச்சார்யார்கள் அவற்றை விளக்கியபடி ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை விடுத்து இஷ்டத்துக்கும் கற்பனை செய்வது இறைவனை அடைய விடாது.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  5. மாப்ளே தாசு,
    உமது வைணவ மத வெறி நன்கு தெரிகிறது!!

    1./எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான அதி சங்கரர் சிவபெருமானின் அவதாரமாவார். /
    சரி போனாப் போகுது, வச்சுக்கலாம்!!

    //இவை, "உண்மையல்ல, சாத்திரத்தில் சொல்லப் படாத ஒன்றை பொய்ப் பிரச்சாரம் செய்தேன்" என்று அவரே சொன்னால் வியப்பாகத்தானே இருக்கும்!! //
    ஆகவே சிவன் பொய் சொல்வார்!! சூப்பரப்பு!!

    இருந்தாலும் சைவர்களை புண்படுத்தி விட்டீர்கள்!!எனது [முன்னாள் சைவ]நாத்திக மனமுமதான்!! தசாவதாரம் படம் இராமனுஜதாசன் கதை தெரியுமா!! ,[சைவ] மார்க்கத்தை விமர்சித்தால் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
    ***

    2.//பிரம்மம் என்பது, "கோபம், அன்பு, வருத்தம், மகிழ்ச்சி போன்றவற்றை உணர்ந்து கொள்ளக் கூடிய ஒரு நபரும் [Personality] இல்லை" என்றார். மொத்தத்தில் பிரம்மம் என்றால் எந்த விதத்திலும் வர்ணிக்கவே முடியாதது!! //
    பிரம்மம் என்பது அறிய இயலா, வரையறுக்க முடியா சக்தி.
    உமக்கு கடவுளைத் தெரிந்து வரையறுப்பீரா? சொல்லும்!!

    பிரம்மம் அதாவது நம்ம் கருப்பு பொருள் மாதிரி!!இதை வைத்து கடவுளை நீர் காட்டலாம்!! அன்றே கூறினார் ஆதி சங்கரர் கருப்பு பொருள் பற்றி என்பது அவரே அவதாரம் என நிரூபிக்க வில்லையா?

    ***
    3/ பிரம்மம் மாயையின் பிடியில் சிக்கும்போது ஜீவன்களாகிறது, என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்./

    இந்த பிரபஞ்சத்தை நாம் உணர்வது நம் புலன்கள் கட்டமைக்கும் பிம்பம் எனப் புரியாதா?

    பிரம்மத்தில் உணரக்கூடிய பகுதி நாம் என புரியத் தெரியாதா??
    அத்வைதம் ஒரு அளவுக்கு நம்க்கு பிடிக்கும்!!

    **
    4./எனவே வேதங்களின் போதனையை புத்தரின் போதனையைப் போலவே தோற்றமளிக்கும் படி செய்து போதிக்கும் வேலையை சிவ பெருமான் ஏற்றுக் கொண்டார். ஆதி சங்கரராக வந்தார். புத்தர் எல்லாம் சூன்யம் என்றார். இவரோ, சூன்யம் இல்லை, பிரம்மம் தான் இறுதியானது, ஆனால் அதற்க்கு குணமில்லை நிறமில்லை, வடிவமில்லை..... என்று எல்லாம் இல்லை என்றார். அதாவது, புத்தர் பூஜ்ஜியம் என்றார், ஆதி சங்கரர் ஏதோ இருக்கிறது ஆனால் அதன் மதிப்பு பூஜ்ஜியம் என்றார். அதே சமயம் வேத கலாச்சாரத்தை மக்களின் மத்தியில் கொண்டு வருவதில் ஆதி சங்கரர் வெற்றியடைந்தார்//

    மதத்தின் பரிணாம வளர்ச்சி!!

    **

    எதையாவது சொல்லும்

    ஆதி சங்கரரின் கீதா பாஷ்யா சரியா? தவறா?

    ***
    சைவ,பவுத்த,ஆபிரஹாமிய மத உணர்வுகளைப் புண்படுத்திய தாசுக்கு கண்டனம்!!

    நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. @சார்வாகன்

      \\உமது வைணவ மத வெறி நன்கு தெரிகிறது!!\\ திருக்குறளில் மிருகங்களை கொள்ள வேண்டாம் என்றதர்க்கே எனக்கு போன்னோளை மாறிவிட்ட நீங்கள் இதைச் சொல்வதில் வியப்பேதும் இல்லை.

      \\ஆகவே சிவன் பொய் சொல்வார்!! சூப்பரப்பு!!\\ அவங்களுக்குன்னு ஒரு நோக்கம் இருக்கும், வேவீறு திசையில் செல்வது போலத் தோன்றினாலும் இறுதியாக தாங்கள் எதை நிகழ்த்த வேண்டுமோ அதை நிகழ்த்துவார்கள். பொய் பித்தலாட்டம் என்பது இங்கே எங்கே இருக்கிறது?

      \\பிரம்மம் என்பது அறிய இயலா, வரையறுக்க முடியா சக்தி.
      உமக்கு கடவுளைத் தெரிந்து வரையறுப்பீரா? சொல்லும்!!\\ பெருமாள் +லக்ஷ்மி ரெண்டும் சேர்த்ததுதான் தான் கடவுள்.

      \\பிரம்மம் அதாவது நம்ம் கருப்பு பொருள் மாதிரி!!இதை வைத்து கடவுளை நீர் காட்டலாம்!! அன்றே கூறினார் ஆதி சங்கரர் கருப்பு பொருள் பற்றி என்பது அவரே அவதாரம் என நிரூபிக்க வில்லையா?\\ இதை கரும்பொருள் கொட்ட்பாடு வருவதற்கு முன்னரே சொல்லியிருக்கணும். இப்போ அல்ல.

      \\அத்வைதம் ஒரு அளவுக்கு நம்க்கு பிடிக்கும்!!\\ ஆகாதது போகாதது எல்லாம் உங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும் என்பது தெரிந்ததுதானே..........

      \\ஆதி சங்கரரின் கீதா பாஷ்யா சரியா? தவறா?\\ அவரது பஜ கொவிந்தமே சரிதான்!! கீதா பாஷ்யம் எழுதிய அவர் பாகவதத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே ஏன்? அங்கே அத்வைதம் என்ற பருப்பு வேகாது என்பதால் தான், இறுதி வரை அதுபற்றி வாயையே திறக்கவில்லை

      Delete
    2. மாமூல் மாமு,

      \\உமது வைணவ மத வெறி நன்கு தெரிகிறது!!\\ திருக்குறளில் மிருகங்களை கொள்ள வேண்டாம் என்பதை மேற்கோள் காட்டியதற்க்கே எனக்கு பூணூலை மாட்டிவிட்ட நீங்கள் இதைச் சொல்வதில் வியப்பேதும் இல்லை.

      Delete
  6. எதுக்கு பாஸ் சுத்தி வளைக்கிறீங்க..உங்க வைணவமும், வைணவம் சார்ந்த விஷயங்களும் மட்டுமே சரி.மீதி எல்லாமே டுபாக்கூர் என்று சொல்லி, ஒரே பதிவில் கதையை முடியும்..இந்து மதத்தை 5000 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் உங்கள் சேவை வாழ்க.

    ReplyDelete
    Replies
    1. செங்கோவி,

      நானாக ஒரு கருத்தை மனக்கற்பனை செய்து கொண்டு அதற்க்கு ஆதாரவாக இருக்கும் ஆதாரங்களை இஷ்டத்துக்கும் வளைக்க முயன்றால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கும். ஆனால், ஸ்ரீ இராமானுஜரும், ஸ்ரீ மத்வாச்சார்யாரும் அத்வைதக் கொள்கைகள் ஏற்கத் தக்கதல்ல என்று நிரூபிக்க தங்கள் வாழ்நாள் முழுவதும் செலவு செய்தது ஏன் என்பதை சற்று யோசிக்க வேண்டாமா? அவர்கள் மக்கள் ஏமாற்றினார்கள் என்பீர்களா? ஆதி சங்கரர் அத்வைதத்தை போதித்தாலும், "மடையர்களே கோவிந்தனை வணங்குங்கள்" என்று பஜ கோவிந்தம் பாடியது ஏன்? சிவா புராணத்தில் சொல்லப் பட்டுள்ளவை பொய்யா?

      புனித நூல்கள் சொல்வது என்னுடைய விருப்பத்துக்கு மாறாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் இது எனது கொள்கை. நான் நினைப்பது எங்கெங்கெல்லாம் இருக்கிறதோ அதை மட்டும் தேடி எடுத்துக் கொண்டு மற்றவற்றை நிராகரிப்பேன் என்பதற்கு, பேசாமல் எந்த நூலையும் படிக்காமலேயே இருந்து விடலாம் ஏனெனில் இறுதியாக உங்கள் விருப்பத்தை மட்டும் தானே கடை பிடிக்கப் போகிறீர்கள்.

      இந்து மதம் என்பது இறைவனைப் பற்றிய ஒருமித்த கருத்தைச் சொல்லவில்லை, இஷ்டத்துக்கும் யாரை, எதை வேண்டுமானாலும் கடவுளாக ஏற்கலாம் என்று கூறுவதாக ஒரு இழிவான பிம்பத்தை தெரிந்தோ தெரியாமலோ இந்தியாவிலும் வெளியிலும் உருவாக்கி விட்டனர், அதை எதிர்த்து, அப்படியில்லை, தெளிவான முடிவு உள்ளது என்ற காட்டும் முயற்சி அத்தனைக்கும் எதிர்ப்பு கிளம்பும், இது தெரிந்ததுதானே!!

      செங்கோவி, குற்றச் சாட்டுகளை வையுங்கள், ஆனால் அதாரத்தோடு வையுங்கள். நான் இந்தப் பதிவில் சொல்லியுள்ள விஷயங்கள் என்னுடைய கற்பனையல்ல பலர் இது குறித்து முன்னரே எழுதியுள்ளனர், தேடிப்பாருங்கள் கிடைக்கும்.

      Delete
    2. ////புனித நூல்கள் சொல்வது என்னுடைய விருப்பத்துக்கு மாறாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் இது எனது கொள்கை//// இதை நான் முதல்லியே படிச்சிருந்தா விவாதமே வேண்டியிருக்காது...இதை வலைப்பூவின் தலைப்பில் இடுங்கள்...

      Delete
  7. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

    ReplyDelete
    Replies
    1. @AnonymousFebruary 4, 2013 at 10:53 AM

      எந்த இடத்தில் என்ன இருக்குன்னும் சொல்லியிருந்தா எல்லோருக்கும் பயன்பட்டிருக்கும், வெறுமனே இருக்குன்னு சினிமாப் பாட்டைப் பாடி எதற்கு பிரயோஜனம்?

      நாங்க சொல்றோம், பகவத் கீதையில எல்லாம் இருக்கு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் கடவுள். கலியுகத்தில் அவரை வணங்குங்க, அவரது திருநாமங்களை எந்நேரமும் நாவால் ஒலிக்கச் செய்யுங்கள், வாழ்க்கை வெற்றியடையும். வருகைக்கு நன்றி.

      Delete
    2. பாகவதரே,

      எல்லா அனானி கமெண்ட்டும் நீரே போட்டுக்கிறது தானே :-))

      கிருஸ்ணா என்பதே பெருமாலின் அவதாரம் தானே,அதுக்கு நேரா பெருமாலே வணங்கிட்டு போறது?

      இல்லை அவதாரத்தை தான் வணங்குவேன்னு சொன்னா ஒரு பன்றியை வணங்கலாமே, ஏன் எனில் வராக அவதாரமும் பெருமாலு எடுத்தாராம் :-))

      இல்லைனா ஒரு மீனை வணங்கலாம், மச்ச அவதாரம் ஆனால் அதை எல்லாம் செய்யாம ஏன் கிருஸ்ணாவை மட்டும்,ஓ கிருஸ்ணா போல மன்மத லீலை செய்யலாம்னு தானே, இந்த காலத்தில மன்மத லீலை செய்தா பாலியல் வழக்கில் சிக்கி சின்னாபின்னமாகிடுவீர் :-))

      இப்போ வர்மா கமிஷன் வேற புதுசா நிறைய சட்ட மாற்றம் செய்திருக்கு, ஆயுள் தண்டனை,மரண தணடனை எல்லாம் நிச்சயம் :-))

      கூடிய விரைவில் மாலைமலரில் இப்படி செய்தி வரும்" பெண் குளிக்கும் போது உள்பாவாடையை திருடிய பாகவதர் கைது" அப்படினு :-))

      Delete
    3. @ வவ்வால்

      \\எல்லா அனானி கமெண்ட்டும் நீரே போட்டுக்கிறது தானே :-))\\ கிழிஞ்சது கிருஷ்ணகிரி. அனானி என்னைப் பாராட்டினார்களா, இல்லை உம்மை தூற்றினார்களா, இல்லை தொடர்ந்து வந்து அனானி என்று பெயருடன் கமண்டு போட்டார்களா? [யோவ்...... யோவ்.......... வாத்தி...... கொஞ்சம் நில்லும், மேலே நான் சொன்னதெல்லாம் நீரே செய்துவிட்டு என் மேல் பழி போடாதீரும். நீர் அதையும் செய்தாலும் செய்வீரு, இன்னொருத்தன் பொழப்பை கெடுக்கனும்னா ராத்திரி பகலா தூங்காம வேலை செய்யும் ஆளாச்சே..........]

      \\ கிருஸ்ணா என்பதே பெருமாலின் அவதாரம் தானே,அதுக்கு நேரா பெருமாலே வணங்கிட்டு போறது?

      இல்லை அவதாரத்தை தான் வணங்குவேன்னு சொன்னா ஒரு பன்றியை வணங்கலாமே, ஏன் எனில் வராக அவதாரமும் பெருமாலு எடுத்தாராம் :-))

      இல்லைனா ஒரு மீனை வணங்கலாம், மச்ச அவதாரம் ஆனால் அதை எல்லாம் செய்யாம ஏன் கிருஸ்ணாவை மட்டும்,\\ வாத்தியாரே நாங்க உம்மைப் போல தான்தோன்றித் தனமாக இஷ்டத்துக்கும் செய்வதில்லை. எங்க குரு சொல்படி கேட்போம் செய்வோம். உமக்கு நிறைய விஷயங்கள் தெரிய வேண்டியிருக்கு, சும்மா கேள்வி கேட்டுக் கொண்டிருந்தா காலத்துக்கும் அது முடியாது. ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் இருக்கும், இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற வழி முறைகளும் இருக்கு. அதெல்லாம் எதையுமே தெரிஞ்சுக்காம வெந்ததைத் தென்னுட்டு வந்ததைப் பேசிகிட்டு இருக்கக் கூடாது. கண்ட கண்ட பிளாக்கில் போய் அடுத்தவன் பிழைப்பை கெடுப்பதை விட்டுவிட்டு நீர் உருப்படும் வழியைப் பாரும்.

      \\ஓ கிருஸ்ணா போல மன்மத லீலை செய்யலாம்னு தானே, இந்த காலத்தில மன்மத லீலை செய்தா பாலியல் வழக்கில் சிக்கி சின்னாபின்னமாகிடுவீர் :-))

      இப்போ வர்மா கமிஷன் வேற புதுசா நிறைய சட்ட மாற்றம் செய்திருக்கு, ஆயுள் தண்டனை,மரண தணடனை எல்லாம் நிச்சயம் :-))

      கூடிய விரைவில் மாலைமலரில் இப்படி செய்தி வரும்" பெண் குளிக்கும் போது உள்பாவாடையை திருடிய பாகவதர் கைது" அப்படினு :-))\\ நீர் திருக்குறளுக்கு வியாக்கியானம் எழுதிவிட்டு பாண்டிச்சேரிக்குப் போய் சரக்கு வாங்கி அடித்துவிட்டு அவன் வச்ச நாயோட லெக் பீசை ஒரு பிடி பிடித்திருக்கிறீர். எங்களை என்ன அது மாதிரி படிக்கிறதை விட்டு விட்டு இஷ்டத்துக்கும் செயல்படுவோம்னு நினைசிட்டீரா?

      கற்க கசடற கற்பவை
      கற்றபின் நிற்க அதற்குத் தக.

      என்பது எங்கள் கொள்கை. கண்ட கண்ட பெண்களோடு சுற்றும்படிஎங்களுக்கு ஒருபோதும் சொல்லித் தரப் படவில்லை.

      Delete
    4. பாகவதரே ,

      கேட்டதுக்கு பதிலை சொல்லுய்யா,

      ஏன் பன்றியை நீர் வணங்கவில்லை? உமக்கு ஸ்குரு இருக்காரா? அவரு ஏன் பன்றியை வணங்கவில்லை?

      நீர் வணங்காத பன்றி,மீன் எல்லாம் எதுக்கு அவதாரம்னு சொல்லனும்?
      படிக்கிறதை பின் பற்றும் மூஞ்சா இது, அப்போ ஏன் பன்றி,மீனை வணங்கவில்லை.

      அடுத்து குதிரையை வணங்கினீரா, குதிரை தன் கல்கி அவதாரம் ,கலியுகத்தின் அவதாரம் ,மரியாதியா குதிரையை வணங்கி,அதன் வட்டையை பிரசாதமாக சாப்பிடனும், இல்லைனா நீர் வைணவனே இல்லை :-))

      உள்பாவடை திருடன் கிருஸ்ணாவின் பக்தனாக மட்டும் இருப்பேன் என்னும் ரகசியம் என்ன?

      Delete
    5. \\ஏன் பன்றியை நீர் வணங்கவில்லை? உமக்கு ஸ்குரு இருக்காரா? அவரு ஏன் பன்றியை வணங்கவில்லை?

      நீர் வணங்காத பன்றி,மீன் எல்லாம் எதுக்கு அவதாரம்னு சொல்லனும்?
      படிக்கிறதை பின் பற்றும் மூஞ்சா இது, அப்போ ஏன் பன்றி,மீனை வணங்கவில்லை.\\ நல்ல பசங்களை மடப் பசங்களா மாத்தும் மக்கு வாத்தி, அவர் வராக ரூபம் எடுத்ததால் பன்றியை வணங்கனும்னு எவன்யா உனக்குச் சொன்னான்? ஸ்ரீ கிருஷ்ணர் மனித ரூபத்தில் வந்ததால் எல்லா மனிதனையும் கடவுள்னு கும்பிடனுமா? என்ன பேத்தல் இது? உம்மைப்போல ஒரு கூமுட்டை குப்பனை நான் பார்த்ததேயில்லை. திருவிடந்தையில் ஆதி வராகர் ரூபத்தில் பெருமாள் இருக்கார். போய்க் கும்பிடுகிறோம். நரசிம்மர் கோவிலுக்கும் போய்க் கும்பிடுகிறோம். எல்லா மீனு, பன்னிஎல்லாம் கும்பிடனும் என்பது உமது அறியாமை.


      \\அடுத்து குதிரையை வணங்கினீரா, குதிரை தன் கல்கி அவதாரம் ,கலியுகத்தின் அவதாரம் ,\\ கல்கி குதிரையாக வரமாட்டார், குதிரை மேலேறி வருவார். இந்த யோக்யதையில வாத்திக்கு ரிக் வேதம் தெரியுமாம், அத்வைதம், த்வைதம், சங்கராச்சாரியார், பைபிள், குரான் எல்லாம் தெரியுமாம். ஆனா கேனை மாதிரி பேசுது.

      \\உள்பாவடை திருடன் கிருஸ்ணாவின் பக்தனாக மட்டும் இருப்பேன் என்னும் ரகசியம் என்ன?\\ நீ தினமும் Asin படத்துக்கு மட்டும் bell adippathu yen?........................................................

      Delete
    6. பாகவதரே,

      // நீ தினமும் Asin படத்துக்கு மட்டும் bell adippathu yen?........................................................//

      எனக்கு தெரிஞ்ச அவதாரம் அசின் தான் :-))


      // எல்லா மனிதனையும் கடவுள்னு கும்பிடனுமா?//

      நீர் வெந்ததும் வேகததுமான மண்டைனு நல்லா புரியுது,

      "தெய்வம் மனுஷ ரூபேன" என சொல்வதை கேட்டதேயில்லையா?

      முதலில் ஒரு நல்ல ஸ்குருவை புடியும்,நீர் பின்ப்பற்றும் ஸ்குரு உம்மை போலவே டுபாக்கூர் போல :-))

      கல்கி அவதாரம் என்றால் குதிரை தான் உருவகம், இன்னும் சொல்லப்போனால் சில இடங்களில் குதிரை வடிவிலேயே வருவார்னும் சொல்லி இருக்கு, எனவே கல்கி அவதாரம் என்றால் குதிரை தான் முன்னிறுத்தப்படுகிறது ,புரியுதோ? உமக்கு எங்கே புரிய போவுது, ஆதி சங்கரர் சொன்ன அத்வைதம் என்னனே தெரியாத தத்தி பாகவதர் தானே :-))

      Delete
    7. \\கல்கி அவதாரம் என்றால் குதிரை தான் உருவகம், இன்னும் சொல்லப்போனால் சில இடங்களில் குதிரை வடிவிலேயே வருவார்னும் சொல்லி இருக்கு, எனவே கல்கி அவதாரம் என்றால் குதிரை தான் முன்னிறுத்தப்படுகிறது ,புரியுதோ? \\ கீழே விழுந்ததென்னவொ நிசம்தான், ஆனாலும் மீசையைப் பாருங்க மண்ணே ஒட்டவில்லை. இந்த பொழப்புக்கு நாக்கை புடுங்கிகிட்டு சாகலாம்.

      Delete
  8. பன்னியை வணங்கனுமா? மீனை வணங்கனுமா? என்ற கேள்விக்கு தாராளமாக வணங்கலாம்; தப்பேயில்லை.

    அவதாரத்தை விடுங்க...நாலு விரலில் சூடான சாணியை பிடித்து புள்ளையாரா வணங்கும் போது...முழுசா இருக்கும் மீனையோ பண்ணியியையோ ஏன் கிருஷணனா வணங்கக்கூடாது?

    ReplyDelete
    Replies
    1. எங்களது புனித நூல்களும், ஆச்சார்யர்களும் அவ்வாறு வணங்கு என்று சொல்லவில்லை நம்பள்கி. இங்கே லாஜிக் என்பதற்கே இடமில்லை, புனிதர்கள் சொன்னார்கள் அப்படியே ஏற்கிறோம்.

      Delete
    2. பாகவதரே,

      அப்போ நீர் உங்க ஆச்சார்யார் சொன்னதை உம்மோடு நிறுத்திக்கணும், அதை ஏன் எல்லாருக்கும் பொதுவாக்க வரணும், சுடலை மாடனுக்கு கெடா வெட்டி,பொங்கல் வச்சு சாராயம் படைச்சு குடிப்போம், அதை ஏன் வேதத்தில் சொல்லி இருக்கானு கேட்கணும்?

      ஆதி சங்கரர் சொன்னது சைவ சமயத்தாருக்கு,அவங்களுக்கு அதுவே புனிதம், நீர் ஏன் அதை பகவத் கீதையில இருக்கானு கேட்ட்கிட்டு இருக்கீர், உம்மோட நூல் உமக்கு,நீர் அடுத்தவர் சித்தாந்தம் தப்புன்னு ஏன் சொல்லணூம்?

      உமக்கு ஆதி சங்கரர் சொன்னது கைவல்ய அத்வைதம்னே தெரியலை,நான் சொல்லித்தான் தெரியுது, இந்த லட்சணத்தில் எது சரி,தப்புன்னு நாட்டாமை பண்ண வெட்கமாக இல்லையா?

      அரைகுறையா படிச்சிப்புட்டு ஊருக்கு உபதேசம் செய்யும் போலிகளை மக்கள் அடையாளங்கண்டுக்கொண்டார்கள்,இனியும் உம்ம புருடா இங்கே வேலைக்காவாது!

      Delete
    3. \\அப்போ நீர் உங்க ஆச்சார்யார் சொன்னதை உம்மோடு நிறுத்திக்கணும், அதை ஏன் எல்லாருக்கும் பொதுவாக்க வரணும்\\

      நாங்க எதைச் செய்தாலும், அது கீதையில் சொல்லப் பட்டிருக்கும் + எங்க குரு சொல்லியிருப்பாரு.

      ya idaḿ paramaḿ guhyaḿ

      mad-bhakteṣv abhidhāsyati

      bhaktiḿ mayi parāḿ kṛtvā

      mām evaiṣyaty asaḿśayaḥ

      na ca tasmān manuṣyeṣu

      kaścin me priya-kṛttamaḥ

      bhavitā na ca me tasmād

      anyaḥ priyataro bhuvi


      For one who explains this supreme secret to the devotees, pure devotional service is guaranteed, and at the end he will come back to Me.
      There is no servant in this world more dear to Me than he, nor will there ever be one more dear.

      கற்க கசடற கற்பவை கற்றபின்
      நிற்க அதற்குத் தக.

      என்பதை நாங்கள் பின்பற்றுகிறோம். திருக்குறளைப் படித்து விட்டு நாயை அடித்து உண்பவர்களுக்கும், பாண்டிச்சேரியில் சரக்கடிப்பவர்களுக்கும் இது மண்டையில் ஏறாது.

      Delete
    4. \\ சுடலை மாடனுக்கு கெடா வெட்டி,பொங்கல் வச்சு சாராயம் படைச்சு குடிப்போம், அதை ஏன் வேதத்தில் சொல்லி இருக்கானு கேட்கணும்? \\ உம்மகிட்ட வந்து நான் கேட்டேனா? நான் கீதை நல்லாயிருக்குன்னு தானே சொல்றேன், நீர் செய்வது நல்லாயில்லை என்று சொன்னேனா? புளுகுவதைத் தவிர வேறு எதுவுமே உமக்குத் தெரியாதா?

      \\ஆதி சங்கரர் சொன்னது சைவ சமயத்தாருக்கு,அவங்களுக்கு அதுவே புனிதம், நீர் ஏன் அதை பகவத் கீதையில இருக்கானு கேட்ட்கிட்டு இருக்கீர், உம்மோட நூல் உமக்கு,நீர் அடுத்தவர் சித்தாந்தம் தப்புன்னு ஏன் சொல்லணூம்?\\ அவரே முட்டாப் பசங்களா கோவிந்தனைக் கும்பிடுங்கடான்னு போகும் போது கடைசியா சொல்லிட்டுப் போனாரே அது ஏன்னு உமது மாற மண்டையில் ஏறவில்லையா?

      \\உமக்கு ஆதி சங்கரர் சொன்னது கைவல்ய அத்வைதம்னே தெரியலை,நான் சொல்லித்தான் தெரியுது, இந்த லட்சணத்தில் எது சரி,தப்புன்னு நாட்டாமை பண்ண வெட்கமாக இல்லையா?\\ ஆகாத ஒன்று தேவையில்லாத ஒன்று, ஒதுக்கப் பட வேண்டிய ஒன்று, அது சரியாத் தெரிஞ்சா என்ன தெரியாட்டி என்ன? உம்மைப் போல வெட்டியாந்தான் வேண்டாததை எல்லாம் மெனகெட்டுகிட்டு உட்கார்ந்து படிப்பான். வேலையிருக்கிறவன் எதுக்கு எதற்கு நேரத்தை வீணடிக்க வேண்டும்?

      \\அரைகுறையா படிச்சிப்புட்டு ஊருக்கு உபதேசம் செய்யும் போலிகளை மக்கள் அடையாளங்கண்டுக்கொண்டார்கள்,இனியும் உம்ம புருடா இங்கே வேலைக்காவாது!\\ குதிரைக்கும் கழுதைக்குமே வித்தியாசம் தெரியாத கழுதைக்கு எகத்தாளத்த பாரு!!!

      Delete
  9. கடவுள் தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார். அப்போ சாணியில் இருப்பார் இல்லையா? அப்போ கட்டாயம் பன்னியிலும் சாமி இருப்பார்...மீனிலும் சாமி இருப்பார் இது தான் இந்து மத ஆன்மிகம்.

    மேலும், கேட்டா மற்றுமொரு வெண்டைக்கா விளக்கம்; மாட்டிடம் சாமி இருக்கு; அதானால், அது 'தொப்' 'தொப்' என்று சத்தத்துடன் போடும் சாணியிலும் சாமி இருக்கு; சாமியில்லா இடம் தான் இவ்வுலகில் ஏது?

    ReplyDelete
    Replies
    1. நம்பள்கி,

      //மேலும், கேட்டா மற்றுமொரு வெண்டைக்கா விளக்கம்; மாட்டிடம் சாமி இருக்கு; அதானால், அது 'தொப்' 'தொப்' என்று சத்தத்துடன் போடும் சாணியிலும் சாமி இருக்கு; சாமியில்லா இடம் தான் இவ்வுலகில் ஏது?//

      அந்த பன்னி,மீனு கதைய சொன்னதே இந்த பசு மாட்டு பக்தியை பிடிக்க தான் :-))

      நான் எதிர்ப்பார்த்தாப்போலவே பாகவதர் உளறி மாட்டிக்கிட்டார், அப்போ எல்லா மீனையும்,பன்னியையும் புனிதமா வணங்க முடியாதுன்னா, பசு மாட்டை லட்சுமினு சொல்லி வணங்கும் மர்மம் என்ன?

      பசு மாட்டை வெட்டினா ஏன் இந்துத்வாக்கள் பொங்கணும்? என்னிக்காவது பன்னியை வெட்டக்கூடாது புனிதம், மீனைப்பிடிக்க கூடாது புனிதம்னு சொல்லி இருக்காங்களா?

      எல்லா பன்னியையும் வணங்க முடியாதுனு சொல்லும் வாய் எல்லா பசு மாட்டையும் வணங்கக்கூடாதுனு சொல்லுமா?

      சொல்லணும், பன்னிக்கு ஒரு நீதி,பசு மாட்டுக்கு ஒரு நீதியா?

      எல்லாப்பசுவும் புனிதம் என்றால் ,எல்லா பன்னியும் புனிதம் எனவே பன்னியை நீர் வணங்கி, பதிவில இருக்கிற கிருஸ்ணா படத்தை எடுத்துவிட்டு பன்னிப்படம் போடணூம் :-))

      பாகவதரே இப்போ சரியா பதில் சொல்லவில்லை எனில் நீர் ஒரு ஆன்மீக போலி ,சாட்சி நம்பள்கி ;-))

      Delete
    2. @ நம்பள்கி

      maya tatam idam sarvam
      jagad avyakta-murtina
      mat-sthani sarva-bhutani
      na caham tesv avasthitah

      By Me, in My unmanifested form, this entire universe is pervaded. All beings are in Me, but I am not in them. [BG 9.4]

      நீங்க கேட்பதெல்லாம் அரிச்சுவடிக் கேள்விகள், ஏதோ என்னை மடக்குவதாக நினைத்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எல்லாமே கீதையில் இருக்கு, தற்போது கீதையும் இலவசமாவே இணையத்தில் கிடைக்கிறது, பொறுமையா படிங்க, கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க.

      http://www.asitis.com/1/1.html

      Delete
    3. \\நான் எதிர்ப்பார்த்தாப்போலவே பாகவதர் உளறி மாட்டிக்கிட்டார், அப்போ எல்லா மீனையும்,பன்னியையும் புனிதமா வணங்க முடியாதுன்னா, பசு மாட்டை லட்சுமினு சொல்லி வணங்கும் மர்மம் என்ன? \\ துளசி செடியைக் கூடத்தான் வணகறோம், அதை விட்டு விட்டீரே அறிவு ஜீவி. அது சரி, பண்ணி, சிங்கம், மீனு எல்லாம் அவதாரம் சரி, இப்போ பசுமாட்டை எதுக்கு இழுக்கிரீறு? கிருஷ்ணர் பசுமாடு அவதாரம் எப்போ எடுத்தாரு மாங்கா மண்டை? இவ்வளவு கேனையாவா இருப்பாய்?!


      சும்மா உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் வரணும்னா ஆகுமா? கத்துக்கனும்னா ஒரு கோவிலுக்குப் பொய் அங்கே வரும் பக்தர்கள் செருப்பைத் கொஞ்ச நாள் துடைக்கணும். அதுக்கப்புறம் உம்முடைய கெட்ட குரூர புத்தியெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சு நீ ஒரு நல்ல மனுஷனாய் மாறுவீர், அதற்க்கப்புறம் தான் இதெல்லாம் புரியும்.

      \\பசு மாட்டை வெட்டினா ஏன் இந்துத்வாக்கள் பொங்கணும்? என்னிக்காவது பன்னியை வெட்டக்கூடாது புனிதம், மீனைப்பிடிக்க கூடாது புனிதம்னு சொல்லி இருக்காங்களா? \\ நீ பன்னியின் பாலைக் குடித்தா? உன் பிள்ளைகளுக்கு பன்னியின் பாலைத் தான் வாங்கி ஊற்றினாயா? மீன்தான் உனக்கு உழவு செய்ய ஏர் இழுத்ததா?

      எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு உய்வில்லை
      செய்நன்றி கொன்ற மகற்கு.

      மானங்கெட்டவனே, தாயைப் போல பாலூட்டிய ஒரு ஜீவனை, தந்தையைப் போல நாள் முழுவதும் வயலில் உன் உணவுக்காக உழைத்த ஜீவனை கொன்று நீ தின்ன வேண்டும் என்று வள்ளுவர் உனக்குப் போதித்தாரா? நீ என்ன புடுங்கறதுக்கு திருக்குறளைப் படிக்கிறாய், பாடம் நடத்துகிறாய், திருவள்ளுவர் மாட்டை வெட்டச் சொன்னாரா? நீ தமிழ் வாத்தியா? வெட்கங் கெட்டவனே விவரம் தெரியாதவர்கள் கேட்கலாம், இந்த கேள்வியை நீ கேட்கலாமா? நீ படித்ததற்கும் நடந்து கொள்வதற்கும் சம்பந்தம் ஏதாவது இருக்கிறதா?

      Delete
    4. பாகவதரே,

      சரியான பதில் சொல்ல முடியவில்லை என்றதும் ,உமக்கு என்னமா கோவம் வருது,கட்ட பொம்மன் வசனம் எல்லாம் பேசுறீர்.

      நீர் தான் மானங்கெட்டத்தனமா உள்ப்பாவடை திருடன் கிருஸ்ணாவை வணங்குறீர் :-))

      கிருஸ்ணா மானிட அவதாரம் ,அவரை வண்குவது போல எல்லா மனிதரையும் வணங்க முடியாது என சொல்லும் வாய், எப்படி அர்ஜினனுக்கு சொன்ன தனிப்பட்ட கருத்தான பகவத் கீதையை எல்லா மனிதரும் பின்ப்பற்ற சொல்ல முடியும்?

      நீர் என்ன அர்ஜினனா இல்லை அர்ஜினன் மறுப்பிறப்பா, எல்லா மனிதர்களும் அர்ஜினனா?

      மேலும் கீதை மனிதர்கள் பின்ப்பற்ற தக்க நூலேயல்ல, கீதையை யார் படிக்க வேண்டும் என்றால் , சொந்த பெரியப்பன்,பிள்ளைகள்,க்ரு, மேலும் சொந்தங்களை சொத்துக்காக திட்டம் போட்டு கொல்ல நினைக்கும் கொலைகாரர்கள் அஞ்சாமல் கொலை செய்ய படிக்க வேண்டும்,அப்போ நீர் கீதையை படிப்பது கொலை செய்யத்தானே :-))

      மேலும் ஒரு பெண்ணின் ஐந்து கணவர்களில் ஒருவராக இருக்க வேண்டும், நீர் எப்பூடி :-))

      வியாசர் தான் அல்டிமேட் ,அவர் சொல்வதை அப்படியே பின்ப்பற்ற வேண்டும் என் நினைப்பவர், அப்படி எனில் , வியாசரின் சகோதரன் முறையான விசித்திர வீரியன் இறந்ததும் அவன் மனைவிகள் அம்பிகா,அம்பாளிகா ஆகியோருடன் உறவு கொண்டு வாரிசுகளை உருவாக்கினார், நீரும் வியாசர் வழியில் செயல்படுவீரா :-))

      ஆபாச,கொலைவெறி நூல்களை புனிதமாக கருதும் மனநோயாளியா நீர் :-))

      Delete
    5. மக்கு பாகவதரே,

      //\ நீ பன்னியின் பாலைக் குடித்தா? உன் பிள்ளைகளுக்கு பன்னியின் பாலைத் தான் வாங்கி ஊற்றினாயா? மீன்தான் உனக்கு உழவு செய்ய ஏர் இழுத்ததா?

      எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு உய்வில்லை
      செய்நன்றி கொன்ற மகற்கு.

      மானங்கெட்டவனே, தாயைப் போல பாலூட்டிய ஒரு ஜீவனை, தந்தையைப் போல நாள் முழுவதும் வயலில் உன் உணவுக்காக உழைத்த ஜீவனை கொன்று நீ தின்ன வேண்டும் என்று வள்ளுவர் உனக்குப் போதித்தாரா? நீ என்ன புடுங்கறதுக்கு திருக்குறளைப் படிக்கிறாய், பாடம் நடத்துகிறாய், திருவள்ளுவர் மாட்டை வெட்டச் சொன்னாரா? நீ தமிழ் வாத்தியா? வெட்கங் கெட்டவனே விவரம் தெரியாதவர்கள் கேட்கலாம், இந்த கேள்வியை நீ கேட்கலாமா? நீ படித்ததற்கும் நடந்து கொள்வதற்கும் சம்பந்தம் ஏதாவது இருக்கிறதா?//

      அப்போ உழைக்கும் விலங்களுக்கு இவ்வளவு பேசும் நீர் வயலில் வேலை செய்யும் மனிதனை சூத்திரன் எனச்சொல்லி கோயிலில் கூட நுழைய விடாமல்ல் செய்வது ஏன்? பொது கிணற்றில் நீர் எடுக்க தடை, நடக்க தடை,படிக்க தடை.உமக்காக வயலில் பாடுப்பட்ட் உழைக்கும் மனிதர்களை இழிவுப்படுத்தாமல் மரியாதை செய்ய எப்போ கற்றுக்கொள்ளப்போகிறீர்?

      முதலில் மனிதனை மதிக்கக்கற்றுக்கொண்டு பின்னர் ஜீவ காருண்யம் பேசும் ,அப்படி செய்யாத நீர் போலி ஆன்மிகவாதியே.

      மானம்,சூடு,சொரணை இருந்தால் மனு தர்மம் பேசும் பகவத் கீதையை புனித நூல் என சொல்லாதீர்.

      Delete
    6. \\கிருஸ்ணா மானிட அவதாரம் ,அவரை வண்குவது போல எல்லா மனிதரையும் வணங்க முடியாது என சொல்லும் வாய், எப்படி அர்ஜினனுக்கு சொன்ன தனிப்பட்ட கருத்தான பகவத் கீதையை எல்லா மனிதரும் பின்ப்பற்ற சொல்ல முடியும்?

      நீர் என்ன அர்ஜினனா இல்லை அர்ஜினன் மறுப்பிறப்பா, எல்லா மனிதர்களும் அர்ஜினனா?\\ பசு மடியில் சுரக்கும் பால் கன்றுக்கு மட்டும்தான் என்றாலும் முதலில் கன்று குடித்த பின்னர் பால் கறக்கப் பட்டு எல்லோருக்கும் விநியோகிக்கப் படும். கீதையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அர்ஜுனனுக்குத் தெரியாதவை அல்ல. பகவானின் கீதையை உபதேசிக்க வேண்டும் பின்னர் அது எல்லோருக்கும் பயன்படும்படி செய்யவேண்டும் என்பதற்காகத்தான் பகவான் அர்ஜுனன் மனதில் குழப்பத்தை ஏற்ப்படுத்தி அவனை போரிட தயங்குமாறு செய்து கேள்விகள் கேட்க வைத்தார். அதனால்தான் இந்த அறிவை பிறருக்கு எடுத்துரைப்பவர்களை விட எனக்கு நெருக்கமானவர்கள் யாரும் இல்லை என்று பகவான் கூறுகிறார்.

      \\ மேலும் கீதை மனிதர்கள் பின்ப்பற்ற தக்க நூலேயல்ல, கீதையை யார் படிக்க வேண்டும் என்றால் , சொந்த பெரியப்பன்,பிள்ளைகள்,க்ரு, மேலும் சொந்தங்களை சொத்துக்காக திட்டம் போட்டு கொல்ல நினைக்கும் கொலைகாரர்கள் அஞ்சாமல் கொலை செய்ய படிக்க வேண்டும்,அப்போ நீர் கீதையை படிப்பது கொலை செய்யத்தானே :-)) \\ முட்டாள் பைத்தியக்காரன் தான் இப்படி நினைப்பான்.

      \\மேலும் ஒரு பெண்ணின் ஐந்து கணவர்களில் ஒருவராக இருக்க வேண்டும், நீர் எப்பூடி :-)) \\ வாயைத் துடையுமைய்யா... தத்துவங்களை சரியா புரிஞ்சுக்கவில்லை என்றால் இப்படித்தான் கூமுட்டைத் தனமான எண்ணமெல்லாம் வரும்

      \\வியாசர் தான் அல்டிமேட் ,அவர் சொல்வதை அப்படியே பின்ப்பற்ற வேண்டும் என் நினைப்பவர், அப்படி எனில் , வியாசரின் சகோதரன் முறையான விசித்திர வீரியன் இறந்ததும் அவன் மனைவிகள் அம்பிகா,அம்பாளிகா ஆகியோருடன் உறவு கொண்டு வாரிசுகளை உருவாக்கினார், நீரும் வியாசர் வழியில் செயல்படுவீரா :-)) \\ அவங்க என்ன செய்யச் சொன்னாங்களோ அதைச் செய்ய வேண்டுமே அன்றி அவர்கள் செய்ததை நீரும் செய்ய வேண்டுமென்று அர்த்தமல்ல. உம்மைப் போல காம வெறி பிடித்து புணர்ந்தவர்கள் அல்ல அவர்கள், ஒரு நோக்கத்திற்காக பெண்ணுடன் இணைந்தாலும், அடுத்த நிமிடமே அதை மறந்து விடுவார்கள், ஆமை வேண்டியபோது ஓட்டிற்கு வெளியே வருவதும் வேண்டாத பொது உள்ளே இழுத்துக் கொள்வது போல, தங்களது இந்திரியங்களை கட்டுப் படுத்தத் தெரிந்தவர்கள். அடுத்த கணம் உலக அழகியையே கொண்டு வந்தாலும், அவர்களை பாலியல் ரீதியாக உணர்ச்சி வசப் படுத்த முடியாதபடி கட்டுப்பாடு உடையவர்கள். அவர்களுக்குப் பொருந்துவது உமக்குப் பொருந்தாது.

      \\ஆபாச,கொலைவெறி நூல்களை புனிதமாக கருதும் மனநோயாளியா நீர் :-)) \\ மார்க்க பந்துகளுக்கு போடும் கமண்டை இன்னைக்கு இங்கே போட்டுவிட்டீர், அதே வசனம்......... ஐயோ..........ஐயோ........

      Delete
    7. \\அப்போ உழைக்கும் விலங்களுக்கு இவ்வளவு பேசும் நீர் வயலில் வேலை செய்யும் மனிதனை சூத்திரன் எனச்சொல்லி கோயிலில் கூட நுழைய விடாமல்ல் செய்வது ஏன்? பொது கிணற்றில் நீர் எடுக்க தடை, நடக்க தடை,படிக்க தடை.உமக்காக வயலில் பாடுப்பட்ட் உழைக்கும் மனிதர்களை இழிவுப்படுத்தாமல் மரியாதை செய்ய எப்போ கற்றுக்கொள்ளப்போகிறீர்?\\ இந்தப் பதிவுக்கு சம்பந்தமே இல்லாத வார்த்தைகள். இதை யார் செய்திருந்தாலும் அது கண்டிக்கத் தக்கதே, நான் இச்செயல்களை ஒருபோதும் ஆதரிக்கவுமில்லை, ஆதரித்ததாக எங்கும் எனது பதிவுகளில் குறிப்பிடவுமில்லை. எதற்காக இந்த மாதிரி சாயத்தை ஏன் மேல் நீர் ஊற்றவேண்டும்? நல்லதை நினையும், நல்லதைச் செய்யும். கெடுவான் கேடு நினைப்பான் என்பார்கள், இணையத்தில் இருந்து உமது சட்டை காலரை யார் பிடித்துவிடப் போகிறார்கள் என்று மதப்பில் இருக்காதீர் இந்த மாதிரி கெட்ட சிந்தனைகளை வளர்த்தால், நீர் உமக்கு முதல் எதிரியாவீர், உம்மை அறியாமலேயே உமது செயல்களே உமக்கு ஆப்பு வைக்கும், அதை உம்மால் தடுக்கவும் முடியாது என்பதை நினைவில் இருத்தும்.

      \\முதலில் மனிதனை மதிக்கக்கற்றுக்கொண்டு பின்னர் ஜீவ காருண்யம் பேசும் ,அப்படி செய்யாத நீர் போலி ஆன்மிகவாதியே. \\ மிருகங்களையும் மதியுங்கள் என்று சொல்பவன், மனிதனை மதிக்காதே என்று சொல்வேனா? இது நீர் கற்ப்பிக்கும் பித்தலாட்டமான அர்த்தம், திருந்துமைய்யா.............

      \\மானம்,சூடு,சொரணை இருந்தால் மனு தர்மம் பேசும் பகவத் கீதையை புனித நூல் என சொல்லாதீர்.\\ ஆயிரக் கணக்கான வருடங்களாக கோடிக் கணக்கானோருக்கு வழிகாட்டிய நூல் உமக்கு இவ்வாறு தோன்றினால், அது உமது குறையே அன்றி, நூலின் குறையல்ல. உமது குறை. திருந்த வேண்டியது நீர் தான்.

      Delete
  10. சீவன் என்ன சிவன் என்ன வேறில்லை!

    ReplyDelete
  11. I heard a thing sometime back. But, I don't know how far it is true. When someone asked Rajaji as to what is the holy book for Hindus, he was initally baffled as he didn't know what to mention. But, afterwards he mentioned "Bhagavat Geetha". Thats when all this confusion started. Hinduism is not a small thing. It is very broad with millions of people having their own set of beliefs and God recognises each and every form of worship if it is true. God doesn't have any religion, caste, creed. Because, he is the ultimate and created all of us. Actually, in tamil there is a quote, "Hariyum Sivanum Onnu, Ariyadhavan vayila Mannu" and a song "Enna thavam seidhanai..Engum nirai Parabrahmam amma endrazhaikka..". If you listen carefully, it will be evident that, Krishnan is one of the forms in which God(Brahmam) revealed itself. Before, that "Raman" was born. So, basically God is One. Thats the supreme power in whatever form or name we worship. So, Please stop all abusements and aruguements against each other, and with due respect to each other and responsibilty, post your comments. Jayadevdos, please post articles which don't create controversial arguments. You don't need to prove that only Krishna and Bhagavat Geetha are great and others are not, if you are a true devotee of Krishna. It is all known. Don't use your blog as a war filed. Use it constructively.

    ReplyDelete
    Replies
    1. In Reply to Anonymous comment on February 6, 2013 at 8:24 PM

      \\Hinduism is not a small thing. It is very broad with millions of people having their own set of beliefs and God recognises each and every form of worship if it is true.\\

      தங்களது அழகான கமண்டுக்கு நன்றி.

      முதலில் ஒரு திருத்தம், Hinduism என்ற வார்த்தை வேதங்களிலோ, புராணங்களிலோ ஒருபோதும் குறிப்பிடப் பட வில்லை. இந்தியாவின் தர்மத்தின் பெயர்
      சனாதன தர்மமாகும். சரி அடுத்து உங்கள் கருத்துக்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

      ஒரு பரந்து விரிந்த பெரிய மரம் இருக்கலாம், ஆனாலும் அதன் மொத்த பயனும் அதனுடைய கனியின் மூலமாகக் நமக்குக் கிடைக்கும். அதே மாதிரி வேதங்கள், சாஸ்திரங்கள் , புராணங்கள் எத்தனயோ எவ்வளவோ இருந்தாலு, பகவத் கீதையும், பாகவதமும் அவற்றில் கொடுக்கப்பட்ட அத்தனையும் சாரமாக எடுத்து எளிதாக, சுருக்கமாக நமக்குக் கொடுக்கின்றன.

      sarvasya cāhaḿ hṛdi sanniviṣṭo

      mattaḥ smṛtir jñānam apohanaḿ ca

      vedaiś ca sarvair aham eva vedyo

      vedānta-kṛd veda-vid eva cāham

      Bhagavad-gītā 15.15

      I am seated in everyone's heart, and from Me come remembrance, knowledge and forgetfulness. By all the Vedas, I am to be known. Indeed, I am the compiler of Vedānta, and I am the knower of the Vedas.

      nigama-kalpa-taror galitam phalam

      suka-mukhad amrita-drava-samyutam

      pibata bhagavatam rasam alayam

      muhur aho rasika bhuvi bhavukah

      Srimad Bhagavatam 1.1.3

      O expert and thoughtful men, relish Srimad-Bhagavatam, the mature fruit of the desire tree of Vedic literatures. It emanated from the lips of Sri Sukadeva Gosvami. Therefore this fruit has become even more tasteful, although its nectarean juice was already relishable for all, including liberated souls.

      Delete
    2. \\God doesn't have any religion, caste, creed. Because, he is the ultimate and created all of us.\\ ஜாதி மத இன மொழி எந்த பாகுபாடும் இல்லாம எல்லோருக்கும் ஒரே கடவுள் தான் அவர் தான் ஸ்ரீ கிருஷ்ணர்.

      sarva-yonisu kaunteya
      murtayah sambhavanti yah
      tasam brahma mahad yonir
      aham bija-pradah pita


      It should be understood that all species of life, O son of Kunti, are made possible by birth in this material nature, and that I am the seed-giving father. BG 4.14

      Delete
  12. \\ "Enna thavam seidhanai..Engum nirai Parabrahmam amma endrazhaikka..".\\ இறைவன் எங்கும் நிறைந்திருக்கும் பிரம்மம், எல்லோர் இதயத்திலும் குடியிருக்கும் பாமாத்மா, எல்லாத்துக்கும் மேல சர்வ ஐஸ்வர்யங்களுடன் கூடிய அழகான பகாவன் என மூன்று விதமாக அவரை அடைய நினைப்பவர்கள் அறிகிறார்கள். ஆனாலும் இறுதியில் அவன் சர்வ ஐஸ்வர்யங்களுடன் கூடிய அழகான பகவான்தான்!!

    vadanti tat tattva-vidas

    tattvam yaj jnanam advayam

    brahmeti paramatmeti

    bhagavan iti sabdyate

    Learned transcendentalists who know the Absolute Truth call this nondual substance Brahman, Paramatma or Bhagavan.

    Srimad Bhagavatam 1.2.11

    ReplyDelete
  13. \\Before, that "Raman" was born.\\ தினமும் கிழக்கில் சூரியன் உதமாவதால் அது கிழக்கு திசை பெற்றெடுத்ததாக ஆகாது, மேற்கே மறைவதால் செத்துப் போனதாகவும் ஆகாது. இரவு நேரமானாலும் சூரியன் தகித்துக் கொண்டே தான் இருக்கிறது, நம் கண்களுக்கு புலப்படவில்லை அவ்வளவுதான். அதைப் போல இறைவன் வருகிறான் செல்கிறான், அவன் பிறப்பு இறப்புக்கு அப்பார்ப்பட்டவன்.

    ReplyDelete
    Replies
    1. \\Jayadevdos, please post articles which don't create controversial arguments. You don't need to prove that only Krishna and Bhagavat Geetha are great and others are not, if you are a true devotee of Krishna. It is all known. Don't use your blog as a war filed. Use it constructively.\\

      கீதையை அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்பவனைப் போல எனக்கு பிரியமானவன் வேறு யாருமில்லை என பகவான் சொல்வதால் கீதையைப் பற்றி எழுதுகிறேன். உண்மையை எழுதுகிறேன், ஆதாரத்தோடு எழுதுகிறேன். கீதைக்கு மாறாக எதையும் இங்கே செய்யவில்லை.

      யாரை வேண்டுமானாலும் கடவுளாக வணங்கலாம் என்றால், என்னிடம் மட்டுமே சரணடைவாயாக mam ekam saranam vraja என்று பகவான் ஏன் சொல்ல வேண்டும்?

      sarva-dharman parityajya
      mam ekam saranam vraja
      aham tvam sarva-papebhyo
      moksayisyami ma sucah

      Abandon all varieties of religion and just surrender unto Me. I shall deliver you from all sinful reaction. Do not fear. [BG 18.66]

      Delete
  14. Then why did you talk about Sankaracharya? It is not your job.Why did Rama do Siva pooja in Rameshwaram? These kind of arguments don't yield anything. Again, all of us will be fighting like ordinary humans.Our purpose is not that. Please talk only about Krishna. I know that you are preaching Bhagavat Geetha. Don't expect everybody to do so or just nod their head to you. When their turn comes they will do so. Also, the way you reply shows that you are a fighter cock. Please for God's sake, change that approach. You don't need to reply for every comment so ferociously. Keep your cool, be patient, think that the other person also is a human. Those who post comments in your blog are not your enemies. In these kind of replies posted by you, the very purpose of your blog is lost. So, avoid it.

    ReplyDelete
    Replies
    1. நீங்க போட்ட கமண்டுக்கு நன்றின்னு தானே சொன்னேன், எதிரின்னு சொன்னேனா? சரி உங்களுக்கு பதிலே சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டீங்க, அதனால நிறுத்திடறேன், ஆனா ஒன்னு, Bhavad கீதையும், Ramanuja, Madva pondra அசார்யார்களும் சொல்லாத எதையும் இங்கே நான் சொல்லவில்லை, செய்யவில்லை. வருகைக்கு நன்றி!!

      Delete
  15. சூன்ய வாதத்திற்கும் பரப்பிரம்ம வாதத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை,

    'அறை முழுவதும் எதுவும் இல்லை' என்பதற்கும் 'அறைமுழுவதும் வெற்றிடம் நிறைந்திருக்கிறது' என்கிற சொல்லாடல் வேறுபாடு மட்டுமே.

    இந்தியாவில் அழிந்து போனது பெளத்த மதம் மட்டும் அல்ல, வேத மதமும் அழிந்துவிட்டது, சைவ மதம் அழிந்துவிட்டது, வைணவம் அழிந்துவிட்டட்தற்பொழுது உள்ள இந்து மதம் ஒரு கலவை மதம். அதனால் தான் இந்து கோவிலுனுள் புத்தர் சிலைகளையும் பார்க்க முடியும், தற்கால வைணவ தலங்களில் சிவலிங்கம் கூட உண்டு.

    இந்துமதம் என்பதே 20ஆம் நூற்றாண்டில் உண்டாகிய இந்திய சமயங்களின் கலவையில் உருவான பொது அமைப்பு அதில் பவுத்தமும் சமணமும் கூட அடங்கும்.

    ReplyDelete
  16. \\'அறை முழுவதும் எதுவும் இல்லை' என்பதற்கும் 'அறைமுழுவதும் வெற்றிடம் நிறைந்திருக்கிறது' என்கிற சொல்லாடல் வேறுபாடு மட்டுமே.\\ நானும் இதையே தான் சொல்லியிருக்கிறேன் கோவி.கண்ணன். மற்றபடி தாங்கள் பின்பற்றும் தர்மம் எவ்வளவு பழமையானது என்பதில் பின்பற்றுவோருக்கும் விஞ்ஞானிகளுக்கும் என்றும் ஒத்துப் போனதில்லை!! வருகைக்கு நன்றி!!

    ReplyDelete
  17. பாகவதரே,

    எனது பின்னூட்டத்தினை நீக்கியதன் மூலம் நீர் ஒரு போலி,டுபாக்கூர் ஆன்மிகவாதின்னு அனைவருக்கும் தெரிந்திருக்கும். புராண ஆபாசக்கதைகளை மறைத்து நீர் புனிதம் என சொன்னால் யாருக்கும் தெரியாது என நினைக்கும் அற்பன் என அனைவரும் புரிந்துக்கொண்டிருப்பார்கள்.

    அந்த பயம் இருக்கட்டும்,இனிமேல் இப்படி எங்காவது வியாசர் சொன்னார், ஸ்குரு யாருனு பேசுவீர் ,அப்படி யாரிடமாவது கேட்டால் எல்லாம் என்ன சொல்வார்கள் தெரியுமா, வவ்வாலிடம் போய் இதைக்கேட்டுபாருன்னு சொல்லிடுவாங்க :-))

    இதுக்கே அசந்துவிட்டால் எப்பூடி,இன்னும் நிறைய சரக்கு இருக்கு,அதெல்லாம் உம்மை வச்சு தான் வெளிக்கொண்டுவரணும் :-))

    ReplyDelete
  18. பயப்படும் அளவுக்கு நான் உண்மைக்குப் புறம்பாக எதுவும் எழுதவும் இல்லை, அடுத்தவர்கள் படித்து விடக் கூடாதே என்று எண்ணி டெலீட் செய்யும் அளவுக்கு நீர் ஒன்றும் பெரிதாக எழுதிக் கிழித்து விடவும் இல்லை. நீர் எழுதுவது மொக்கையான முட்டாள்த் தனமான பயனற்ற வாதங்கள். அவை அனைத்துக்கும் பதில் சொல்லியே வந்துள்ளேன், போன பின்னூட்டத்தில் நீர் உபயோகப் படுத்திய சபையில் சொல்லத் தகாத ஒரு வார்த்தையின் காரணமாக அதை நீக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டேன். அப்படியே ஆனபோதிலும் அதற்க்கு பதிலும் தந்திருக்கிறேன்.

    இங்கு விவாதம் செய்ய வந்த நீர், இங்கே சொன்ன எதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லிவிட்டு நகர்ந்திருக்கலாம். அல்லது அப்படியே விவாதம் செய்ய வந்தாலும், rules of the game ஐப் பின்பற்றி வாதிட வேண்டும், நீர் அதையும் செய்யவில்லை. வியாசதேவர் தொகுத்த வேதங்களும் புராணங்களுமே அத்வைத வாதிகள், த்வைத வாதிகள் உட்பட எல்லோருக்கும் அடிப்படை. difference of opinion அதை எப்படி interpret செய்வது என்பதில் தானே தவிர அதுவே பொய் என்றும் யாரும் சொல்லவில்லை. இந்த அடிப்படையைக் கூடத் தெரியாமல் நீர் கூமுட்டை போல வியாசதேவரையே கேள்வி கேட்கிறீர். அப்படிக் கேட்பதானால் மொத்த பதிவையும் ஒரே வரியில் ஏற்க வில்லை என்று சென்றிக்க வேண்டும். இந்த மாதிரி ரெண்டுங் கெட்டான் வேலையைச் செய்து விட்டு எதையோ கிழித்து விட்டதாகக் கொக்கரிக்க வேண்டாம். உமக்கு பதில் சொல்லும் அளவுக்கு கூட நீர் worth இல்லாத வெட்டியான். அண்டப் புளுகு ஆகாசப் புளுகை வைத்தே எத்தனை நாள் தான் அடுத்தவ பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு அற்ப சுகம் காண்பீரோ தெரியவில்லை.

    உம்மைப் போன்ற ஒரு வேட்டியானால் கண்ணியமானவர்கள் இங்கே பின்னூட்டமிடத் தயங்குகிறார்கள் என்பது ஒருபுறம் கவலை, அடுத்து திருந்தாத ஜன்மமான உமக்கு பதிலளித்து நேரத்தை வீணாக்குகிறோமே என்ற வருத்தம், மற்றபடி ஏன் தலையில் இருந்து உதிர்வது கூட உம்மைக் கண்டு பயப்படாது.

    ReplyDelete
  19. பாகவதரே,

    // நீர் உபயோகப் படுத்திய சபையில் சொல்லத் தகாத ஒரு வார்த்தையின் காரணமாக அதை நீக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டேன்.//

    எனது பின்னூட்டத்தில் எது சபையில் சொல்லத்தகாத வார்த்தை? நான் எழுதியது சுஜாதா ரெங்கராஜ அய்யங்கார் எழுதியதை விட மோசமான வார்த்தையல்ல, அவர் கதை புக்கை பெண்களும் படிக்கிறார்கள்,அப்படி இருக்க எனது எழுத்தில் என்ன குற்றம், உம்ம முகமூடியை கிழித்துவிட்டேன் என்பதால் என் மீது அவதூறு சொல்லி தப்பிக்க பார்க்கிறீர், இதானா உம்ம டக்கு :-))

    நீர் சொல்லும் வியாசர் எழுதியதின் பொருள் உணர்ந்து என்றாவது படித்திருக்கீறீர, அதில் இல்லாததை நான் சொல்லவில்லை.

    ஆண்டாள் எழுதியதில் உள்ள அளவுக்கு கூட நான் எதுவும் எழுதவில்லை, முதலில் யாரோ சொன்னதை காதால் கேட்டுவிட்டு ஆன்மீகம் பேசாமல் , என்ன உண்மையில் எழுதி இருக்குனு படிச்சுப்பாரும்,இணையத்தில் எல்லாம் ஓசியில இருக்கு.

    உமக்கு எதேனும் புரியலைனா என்னைக்கேளும் ,வரிக்கு வரி விளக்கம் சொல்கிறேன் :-))

    நீர் ஒரு போலினு தெரியாம அப்பாவிகள் உம்மிடம் ஏமாறக்கூடாதுனு தான் நான் பொறுமையா பேசிக்கிட்டு இருக்கேன், நீர் எல்லாம் எதுக்குமே பயன்படாத ஒன்னு , உமக்குலாம் இந்த அளவு நான் சொல்வதே அதிகம்.

    நீர் புளுகி பொழைப்பை ஓட்டுவது என்னால் கெடுகிறது எதுவுமே செய்ய முடியாமல் மாட்டிக்கொண்ட உமது இயலாமை அப்பட்டமாக தெரிகிறது :-))

    அதுக்கு தான் அன்னிக்கே சொன்னேன் நீர் தொட்டாச்சிணுங்கி, இதுக்குலாம் சரிப்பட்டு வரமாட்டீர்னு, கேட்காம என்ன சீண்டிப்பார்த்தீர், இப்போ குத்துதே,குடையுதேனா எப்பூடி?

    தெரியாம பேசிட்டேன், மன்னிச்சு விட்ருனு கேட்டுக்கிட்டால் ,உம்மை இதோடு விடுகிறேன் :-))

    ReplyDelete
    Replies
    1. \\அய்யங்கார்னு சொல்லிக்கிறவங்க எல்லாம் மீனவ-பிராமணக்கலப்பில் உருவானவர்கள்,என்னமோ மீன் சாப்பிட மாட்டோம்னு பு***க்கிட்டு :-))\\ வெளங்காத வவ்வால், ஸ்டார் போட்ட வார்த்தைக்கு என்ன அர்த்தம்? இதை இங்கே அனுமதிக்க இயலாது.

      சாஸ்திரங்களை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்று சாஸ்திரங்களே கூறுகின்றன, அதை அவ்வாறு கற்காமல் நீராக சரோஜாதேவி புத்தகங்களைப் படித்து விட்டு அர்த்தம் கர்ப்பித்துக் கொண்டிருக்கிறீர். இங்கேயே அவற்றைப் பற்றி பேசும் தகுதியை இழக்கிரீர். இது வெட்டியான் வேலை. ஆளாளுக்கு ஒரு அர்த்தம் கர்ப்பிக்கலாம் அவை உண்மையாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. சொல்லப்போனால் உம்மைப் போல வெளங்காதவனுங்க ஆளாளுக்கு அர்த்தம் கற்ப்பிக்க ஆரம்பிச்சுதான் கள்ளச் சாமியாரா ஆனானுங்க, ஊரைக் கெடுத்தானுங்க

      தொட்டால் சினுங்கியில் முள்ளும் இருக்கும் மறக்க வேண்டாம்

      \\தெரியாம பேசிட்டேன், மன்னிச்சு விட்ருனு கேட்டுக்கிட்டால் ,உம்மை இதோடு விடுகிறேன் :-))\\ தெரு நாய்க்கெல்லாம் சிங்கம் பயப்படாது, நீர் புடுங்கறதைப் புடுங்கும் பார்த்துக் கொள்ளலாம்.

      மீண்டும் தகாத வார்த்தைகளைப் போட்டு பின்னூட்டங்களைப் போட்டால் அவை உடனடியாக நீக்கப் படும். அந்த மாதிரி கருமாந்திரத்தில் எதையோ புடுங்கிவிட்டேன் பயந்துவிட்டாய் என்று மார்தட்டிக் கொண்டு நிற்க வேண்டாம்.

      Delete
    2. பாகவதரே,

      ஹா ...ஹா ரொம்ப மெர்சலாயிட்டாப்போல தெர்தே , இல்லைனா வெகு சாதாரணமான சொல்லுக்கு எல்லாம் விபரீதமா அர்த்தம் கற்பிப்பீரா?

      நான் சொன்னதன் பொருள் பொய் சொல்வது, இத கூட புரிஞ்சிக்க தெரியாம நீர் என்னமோ பினாத்துறீர் :-))

      ஓய் நான் உமது பித்தாலட்டத்தை எல்லாம் அம்பலமாக்கிவிட்டதால் ,அதை எதிர்க்கொள்ள முடியாமல் இப்படிக்கட்டுக்கதை விடுறீர்.

      நான் சொன்னது அனைத்தும் நீர் நம்பும் புராணக்கதைகளில் இருப்பதே, ஆனால் அதை நீர் மறைத்து ஒரு பக்கமாக சொல்வதால் உண்மையை சொல்லி இருக்கிறேன்,அதனை ஏற்க மனமில்லாமல் அவதூறு சுமத்தப்பார்க்கிறீர்.

      உமக்கு ஒரு சவால்,நான் சொன்ன வியாசர்,பராசரர் பற்றிய ஆபாச சம்பவங்கள் புராணத்தில் இல்லைனு நிருபிக்க முடியுமா? அப்படி செய்தால் நான் தவறு செய்தவன் இல்லை எனில் நீர் ஒரு போலி , டீல் ஆர் நோ டீல்?

      ஆதி சங்கரர் என்ன சொன்னார்னே தெரியாம ,அவர் சொன்னது தப்புனு சொல்லும் போதே உம்ம லட்சணம் ,அவலட்சணம் ஆகிடுத்து ஓய் :-))

      சரி பிசினை வீணாக்குதல் என்று சொல்லுவீரே அதெல்லாம் பூஜிக்க வேண்டிய சாஸ்திரமான சொல்லா?

      நீர் ஒழுங்காப்பேசக்கத்துக்கிட்டு அடுத்தவங்களை குறை சொல்ல கிளம்பும்.

      தொட்டாச்சிணுங்கியில் இருக்கும் மொக்கை முள்ளுக்கு எல்லாம் கவலைப்பட நானொன்றும் உம்மை போன்ற உலுத்துப்போனவனல்ல, இந்த உதாரை எல்லாம் வேற எங்கணாவது போய்விடும் :-))

      //தெரு நாய்க்கெல்லாம் சிங்கம் பயப்படாது, நீர் புடுங்கறதைப் புடுங்கும் பார்த்துக் கொள்ளலாம்.

      மீண்டும் தகாத வார்த்தைகளைப் போட்டு பின்னூட்டங்களைப் போட்டால் அவை உடனடியாக நீக்கப் படும். அந்த மாதிரி கருமாந்திரத்தில் எதையோ புடுங்கிவிட்டேன் பயந்துவிட்டாய் என்று மார்தட்டிக் கொண்டு நிற்க வேண்டாம்.//

      எந்த அளவுக்கு மண்டைகாய்ஞ்சு போயிட்டீர்னு நல்லா தெரியுது, மிரண்டுப்போனவன் தான், இப்படிலாம் பேசிட்டு இருப்பான், இருட்டுல தனியா போகும் போது பயத்துல சத்தமா பாட்டுப்பாடி ,தைரியமா இருப்பது போல காட்டிக்கும் ஓல்ட் டெக்னிக் :-))


      நீர் சிங்கம் இல்லை ஆன்மீக அசிங்கம் :-))

      ஆதி சங்கரர் சொன்ன தத்துவம் பேரு என்ன? சரியா சொல்லும் பார்ப்போம் :-))

      Delete
    3. @ வவ்வால்

      \\நான் சொன்னதன் பொருள் பொய் சொல்வது, இத கூட புரிஞ்சிக்க தெரியாம நீர் என்னமோ பினாத்துறீர் :-))\\ இந்த வார்த்தையை யார் எங்கே பயன்படுத்தியிருக்கிறார்கள் என ஆதாரம் காட்டவும்.

      \\ஓய் நான் உமது பித்தாலட்டத்தை எல்லாம் அம்பலமாக்கிவிட்டதால் ,அதை எதிர்க்கொள்ள முடியாமல் இப்படிக்கட்டுக்கதை விடுறீர். \\ உம்ம மூஞ்சியில என் பீச்சாங்கையை வைக்க, பித்தாலட்டம் உமது தொழில், எமதல்ல.


      \\நான் சொன்ன வியாசர்,பராசரர் பற்றிய ஆபாச சம்பவங்கள் புராணத்தில் இல்லைனு நிருபிக்க முடியுமா?\\ அது இல்லை என்று நான் சொல்லவில்லை, அதற்க்கு இட்டுக் கட்டி ஒரு கூமூட்டைத் தனமான அர்த்தம் கற்பிக்கிறீரே, அது தான் அயோக்கியத் தனம். இதற்க்கான பதிலையும் சென்ற பின்னூட்டத்திலேயே சொல்லிவிட்டேன்.

      \\ஆதி சங்கரர் என்ன சொன்னார்னே தெரியாம ,அவர் சொன்னது தப்புனு சொல்லும் போதே உம்ம லட்சணம் ,அவலட்சணம் ஆகிடுத்து ஓய் :-))\\ திருக்குறளுக்கு வியாக்யானம் எழுதும் நீர், பாண்டிச்சேரி போய் சரக்கடிச்சிட்டு, நாயோட லெக் பீசை தின்னுட்டு வந்திருக்கிறீர். உம்ம மூஞ்சிக்கு திருக்குறளை ஒழுங்காப் படிச்சு புரிஞ்சு வாழ்க்கையில் நடைமுறைப் படுத்த வக்கில்ல, இந்த லட்சணத்துல ஆதி சங்கரர், பாதி சங்கரன்னு பினாத்திகிட்டு திரியரீறு. கொஞ்சமாச்சும் வெட்கப் படுமைய்யா.......

      \\சரி பிசினை வீணாக்குதல் என்று சொல்லுவீரே அதெல்லாம் பூஜிக்க வேண்டிய சாஸ்திரமான சொல்லா?\\ உம்மா மகனோட பள்ளி புராஜக்ட் வொர்க்குக்கு வாங்கி வச்ச கம்மை எடுத்து அசின் போட்டோவுக்கு தடவி வீடு பூராவும் ஒட்டி நாரடிச்சிருக்கீறு. Gum என்பதற்கு தமிழில் பிசின் தானே? அசின், பிசின் என எதுகை மோனையாய்ச் சொன்னேன், என்ன தப்பு?

      \\எந்த அளவுக்கு மண்டைகாய்ஞ்சு போயிட்டீர்னு நல்லா தெரியுது, மிரண்டுப்போனவன் தான், இப்படிலாம் பேசிட்டு இருப்பான், இருட்டுல தனியா போகும் போது பயத்துல சத்தமா பாட்டுப்பாடி ,தைரியமா இருப்பது போல காட்டிக்கும் ஓல்ட் டெக்னிக் :-))\\ உம்மா டவுசரை கிழிப்பது எனக்குப் பெரிய வேலையே அல்ல, ஆனால் ஒரு தடவையே போதும்னு இருக்கேன்.

      \\ஆதி சங்கரர் சொன்ன தத்துவம் பேரு என்ன? சரியா சொல்லும் பார்ப்போம் :-))\\ நீர்தான் சொல்லுமே பார்ப்போம். அவர் என்ன சொல்லியிருந்தாலும், இறுதியில் முட்டாப் பசங்களே கோவிந்தனை கும்பிடுங்கடா, நீங்க படிக்கிற முட்டாள் கிராமர், லாஜிக், தர்க்கம் எதுவும் உங்களுக்கு சாகும் நேரத்தில் உதவிக்கு வராது. இதுதான் நான் எடுத்துக்க வேண்டிய அவருடைய போதனை.

      கற்க கசடற கற்பவை கற்றபின்
      நிற்க அதற்குத் தக.

      வாத்தி, திருக்குறளையாவது ஒழுங்கா படி, குடிக்க வேண்டாம்கிறாரு, நாய்க்கறி தின்னாதேன்னு சொல்லுறாரு, அதையாச்சும் கடை பிடி, அப்புறம் வா என்கிட்ட மோத. இப்படி எதையுமே வாழ்க்கையில் கடை பிடிக்காமல் வாழ அவங்க இதை எழுதி வச்சிட்டு போகவில்லை. நீர் இப்போது வாழும் மகா கேவலமான வாழ்க்கைக்கு திருக்குறளை பின்பற்றினாலே எவ்வளவோ மேம்படுவீர். அதற்க்கப்புறம் தான் நியாயம்/அநியாயம் உமது குருட்டு கண்களுக்கு புலப்படும் அதுவரை அடுத்தவன் பிழைப்பில் மண்ணை வாரிப் போடுவதை நீர் நிறுத்த மாட்டீர்.

      Delete
  20. வாத்தி,

    நீர் சரோஜா தேவி புத்தகங்களில் படித்த கதையை மகாபாரதம் என்று பினாத்தக் கூடாது.

    \\வியாசர் அம்பிகா,அம்பாலிகா கூட மேட்டர் செய்தப்பிறகும் காம வெறித்தணியவில்லைனு ,இன்னொரு பொண்ணை அனுப்ப சொன்னார், அவர் அம்மா சத்யவதி அரண்மனை பணிப்பெண் ஒருவரை அனுப்பி வச்சு, வியாசரை குஷிப்படுத்தினாங்க, அப்படிப்பணிப்பெண்ணுக்கும், வியாசருக்கும் பொறந்தவர் தான் விதுரர்.

    நீர் சொன்னாப்போல அடக்க தெரிஞ்சா இப்படி ஏன் செய்யப்போறார்.\\ ஏன் நாலாவதா ஒன்னை கேட்கவில்லை மூனே போதும்னு நிறுத்திக் கொண்டாரா? இல்லை இதற்கப்புறமும் தினமும் மூன்று பெண்கள் வேண்டும் என்று கேட்டு புனர்ந்தாரா? முட்டாள் தனமாகப் படித்தால் இப்படித் தான் விளங்கும். வியாசரைப் பார்த்ததும் ஒருத்தி கண்ணை மூடிக் கொண்டாள், அடுத்த வந்த இன்னொருத்தி நடுங்க ஆரம்பித்தாள். இதன் விளைவாக ஒழுங்கான வாரிசு உருவாகாது என்பது வியாசருக்குத் தெரிந்து போனது, அதன் பின்னர் தான் வேலைக்காரி அனுப்பப் பட்டாள். வேலைக்காரியின் வயிற்றில் பிறந்தவர்களுக்கு அரசுரிமை கிடையாது, மேலும் விதுரர் எமதர்மனின் அவதாரம் சாபம் பெற்றதால் சூத்ரானியின் மைந்தனாகப் பிறந்தார்.

    \\வியாசர் தான் செக்ஸ் சாமியார்களின் குரு, அவர் எழுதின நூல்கள் பின்ன எப்படி இருக்கும்?\\ இன்றைக்கும் இந்துக்களுக்கு அவர் எழுத்துக்களே வழிகாட்டி. சனாதனத் தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் ஏற்பது. சரோஜாதேவி புத்தகத்தைப் படிக்கும் உமக்கு இது விளங்காது.

    \\வியாசர் எப்படி பொறந்தார் தெரியுமா, சத்யவதி மீன் வயிற்றில் பிறந்த பெண்,ஒரு மீனவ தலைவர் வளர்த்து வந்தார், சத்யவதி ஆத்துல படகு ஓட்டிக்கிடு இருக்கும் போது அதுல லிஃப்ட் கேட்டு பராசரர் வந்தார், அழகான பொண்ணைபார்த்ததும் மூடு வந்து படகுல வச்சே மஜாக் செய்துட்டார், பதிலுக்கு சத்யவதி உடலில் வீசிய மீன் வாசனையை நீக்கி வரம் கொடுத்துட்டார்.இப்படித்தான் வியாசரே பொறந்தார்.\\ இந்த மயிரு கதையை எவன் உமக்குச் சொன்னானோ. அவர் செய்த தவப் பலனால், அந்த குறிப்பிட்ட நேரத்தில் உடலுறவு கொண்டால் பிறக்கும் குழந்தை மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும், எனவே இதையரிந்த மீனவப் பெண்ணின் தந்தை தனது மகளுடன் இணைந்து அந்தக் குழந்தையை உருவாக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆபாசம், பார்ப்பவன் மனதில் தான் உள்ளது. இன்றைக்கும் உமது வீட்டுப் பெண்களுக்கு உடல் நலம் சரியில்லை என்றால் ஆண் மருத்துவரிடம் காட்ட வேண்டியிருக்கும், அவர் அந்தரங்கங்களையும் பார்க்க வேண்டியிருக்கும், அதனால் அந்த மருத்துவர் அயோக்கியன் என்பீரா? இவர் உடலுறவில் ஈடுபட்டாலும் அதில் பற்று ஏற்ப்பட்டவர் அல்ல.

    \\அய்யங்கார்னு சொல்லிக்கிறவங்க எல்லாம் மீனவ-பிராமணக்கலப்பில் உருவானவர்கள்,என்னமோ மீன் சாப்பிட மாட்டோம்னு பு***க்கிட்டு :-))\\ வாத்தி இங்கே ஒரு தமிழ் வார்த்தையைப் போட்டிருக்காரு, அர்த்தம் எனக்குத் தெரியலை, தமிழ் மொழி நன்றாக விளங்கும்.

    \\இதுல ஒளிந்து இருக்கும் உண்மை என்னனா ,குடியேறிய ஆரியர்கள்,இங்கு வசித்த பலத்தரப்பட்ட மக்களுடன் இனக்கலப்பு செய்தார்கள் என்பதே.\\ அது என் மயிருக்கு தேவையில்லாத கதை.

    \\இதில எங்காவது சாமியார்கள் நீர் சொன்ன கட்டுப்பாடுடன் இருந்தார்களா?\\நீர் நம்பாததால் யார் மயிருக்கும் எந்த நஷ்டமும் இல்லை.

    \\நீர் புனிதம்னு நினைக்கும் நூலில் இருப்பதெல்லாம் புனிதமா? எல்லாம் அயோக்கியத்தனமான காமக்கதைகள் :-))\\ நீர் படிக்கும் சரோஜாதேவிக் கதைகள் தான் உமக்குப் புனிதம் என்றால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

    \\போய் ஒழுங்கா பாகவதம் படியும் ,அரைகுறையா படிச்சுட்டு பினாத்தாதீர் :-))\\ உமது மாணவர்கள் எல்லோருடைய மானமும் உம்மால் போய்க் கொண்டிருக்கிறது. கண்ட கண்ட பிளாட் பாரம் புத்தகங்களை படித்து கண் நிறக்குருடாகி விட்டது. முதலில் நீர் திருக்குறளை ஒழுங்காகப் படியும். அடுத்த முறை தகாத வார்த்தைகளைப் பயன் படுத்தினால் உமது கமண்டு மீண்டும் நீக்கப் படும்.

    ReplyDelete
    Replies
    1. பாகவதரே,

      செம காண்டாகி ,குடுமியை பிச்சுக்கிறீர் போல ,ம்ம் அப்படித்தான்,இன்னும் கொஞ்ச நாளில் சட்டையைக்கிழிச்சிட்டு அலையப்போறீர் :-))

      //அடுத்த முறை தகாத வார்த்தைகளைப் பயன் படுத்தினால் உமது கமண்டு மீண்டும் நீக்கப் படும்.//

      ஹெ...ஹெஹ்ஹே... மயிரு ,மட்டை,பிசின்னு நீர் எழுதுவது எல்லாமே தகாத வார்த்தைகள் தான் ,அப்போ நீரே உம்ம கமெண்ட் எல்லாம் நீக்கிப்பீரா?

      என் கமெண்டை நீக்கினா,என்ன வைத்திருந்தா,நான் என்ன சொன்னேன் என்பது மக்களுக்கு தெரிஞ்சப்பிறகு என்ன கவலை, நீர் ஒவ்வொரு முறை நீக்கும் போதும் உம்ம இயலாமை வெளிப்பட்டுக்கொண்டு இருக்கும் என்பதை மறவாதீர் :-))

      // அந்த குறிப்பிட்ட நேரத்தில் உடலுறவு கொண்டால் பிறக்கும் குழந்தை மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும், எனவே இதையரிந்த மீனவப் பெண்ணின் தந்தை தனது மகளுடன் இணைந்து அந்தக் குழந்தையை உருவாக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆபாசம், பார்ப்பவன் மனதில் தான் உள்ளது. //

      ஒஹோ இப்படித்தான் இனவிருத்தி உங்க பக்திமார்க்கத்தில நடக்குதா :-))

      பராசரர் கதைய ஏன்யா திரிக்கிறீர், நீர் சொன்னாப்போல எங்கே இருக்குனு காட்டும் ஓய்? பராசரர் தான் சத்யவதியை கட்டாயப்படுத்தி மஜாக் செய்தார்,அதுக்காக கொடுத்த வரம் தான்,உடலில் வாசனை வீசும்,மீண்டும் கன்னித்தன்மை கிடைக்கும் போன்றவை.

      இதே போல சொல்லித்தான் நித்தியும் செய்றார்,அவரோட பக்தனா நீர் :-))

      ஆனால் நித்திக்கிட்டே படிச்ச பொண்ணு எப்படி ஏமாறலாம்னு கேட்டீர். நீர் எப்படி வியாசர்,பராசரர் எல்லாம் அபூர்வ சக்தி வாய்ந்தவர்கள்னு நம்புறீரோ அப்படித்தான் நம்பி இருக்கும்.

      உம்ம ஸ்குருக்கிட்டே நீர் போவது எதுக்குன்னு இப்போ புரிஞ்சுப்போச்சு,:-))

      வியாசர் உடலுறவு வைக்காமல் மந்திரம் போட்டு வாரிசை உருவாக்குகிறது,குந்தி தேவி மந்திரம் சொன்னால் ,உடனே தேவர்களின் அருளால் பிள்ளை பிறக்கும் போது, எல்லாம் வல்ல வியாசருக்கு மந்திரம் தெரியாதா :-))

      மந்திரம் சரியா படிக்காத மந்திரவாதியா வியாசர் :-))
      --------

      உம்மை புரட்டிப்போட்டு வெளுத்துக்கிட்டு இருக்கேன்,நீர் என்னமோ டவுசர்,பிரவுசர்னு பினாத்திக்கிட்டு :-))

      ஏற்கனவே நாத்திகர்களுக்கு எதிராக ஆத்திகர்களை ஒன்றுக்கூட்டுவதாக நீர் விட்ட புருடாவை ஒன்னும் இல்லாமல் ஆக்கினேன், இப்போ மார்க்கப்பந்துக்கள் யாரும் உம்மை நம்புவதே இல்லை, அதே போல உம்ம போலி ஆன்மீகத்தையும் வெட்ட வெளிச்சமாக்கிட்டேன், இனிமே உம்மை யார் நம்புவார்?

      த்சோ... த்சோ ரொம்ப பாவமாக்கீது :-))

      நான் வேண்டும்னா ஒரு உதவி செய்யுறேன்,புதுசா,நல்லதா ஒரு சப்ளாக்கட்டை வாங்கித்தறேன்,ஓரமா உட்கார்ந்து அடியும் :-))

      Delete
    2. @ வவ்வால்

      \\இன்னும் கொஞ்ச நாளில் சட்டையைக்கிழிச்சிட்டு அலையப்போறீர் :-))\\ நீர் இப்பவே அப்படித்தானே அலைகிறீர்.........


      \\ஒஹோ இப்படித்தான் இனவிருத்தி உங்க பக்திமார்க்கத்தில நடக்குதா :-)) \\ This is a Special case, special circumstance and can't be generalized.

      \\பராசரர் கதைய ஏன்யா திரிக்கிறீர், நீர் சொன்னாப்போல எங்கே இருக்குனு காட்டும் ஓய்? பராசரர் தான் சத்யவதியை கட்டாயப்படுத்தி மஜாக் செய்தார்,அதுக்காக கொடுத்த வரம் தான்,உடலில் வாசனை வீசும்,மீண்டும் கன்னித்தன்மை கிடைக்கும் போன்றவை.\\ வாயை டெட்டால் ஊத்திக் கழுவுமைய்யா........ \டலில் வாசனை வீசும்,மீண்டும் கன்னித்தன்மை கிடைக்கும் போன்றவற்றை அவரால் செய்ய முடிந்தது, சாமான்யனால் முடியுமா?

      \\இதே போல சொல்லித்தான் நித்தியும் செய்றார்,அவரோட பக்தனா நீர் :-))\\ நீரும் பொய் உட்கார்ந்து கொள்ளும்.

      \\ஆனால் நித்திக்கிட்டே படிச்ச பொண்ணு எப்படி ஏமாறலாம்னு கேட்டீர். நீர் எப்படி வியாசர்,பராசரர் எல்லாம் அபூர்வ சக்தி வாய்ந்தவர்கள்னு நம்புறீரோ அப்படித்தான் நம்பி இருக்கும்.\\ நான் என்னவோ அந்த சாமியாருகிட்ட எமாந்தவளை குற்றவாளி என்று சொன்ன மாதிரி இருக்கே!!

      \\உம்ம ஸ்குருக்கிட்டே நீர் போவது எதுக்குன்னு இப்போ புரிஞ்சுப்போச்சு,:-))\\ உம்ம புரிதலில் மனித சாணியால் மெதிச்ச செருப்பால் அடி.

      \\வியாசர் உடலுறவு வைக்காமல் மந்திரம் போட்டு வாரிசை உருவாக்குகிறது,குந்தி தேவி மந்திரம் சொன்னால் ,உடனே தேவர்களின் அருளால் பிள்ளை பிறக்கும் போது, எல்லாம் வல்ல வியாசருக்கு மந்திரம் தெரியாதா :-))\\ அது அவங்க இஷ்டம் நீர் யாரு அதைக் கேட்க?

      \\உம்மை புரட்டிப்போட்டு வெளுத்துக்கிட்டு இருக்கேன்,நீர் என்னமோ டவுசர்,பிரவுசர்னு பினாத்திக்கிட்டு :-))\\ நீரே உமது முதுகில் தட்டிக் கொள்ளக் கூடாது.

      \\இப்போ மார்க்கப்பந்துக்கள் யாரும் உம்மை நம்புவதே இல்லை, அதே போல உம்ம போலி ஆன்மீகத்தையும் வெட்ட வெளிச்சமாக்கிட்டேன், இனிமே உம்மை யார் நம்புவார்?\\ மார்க்க பந்துக்கள் நீர் சொல்வதைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறார்களாக்கும். ஐயோ......ஐயோ.......... இருட்டுல நீர் உட்கார்ந்துகிட்டு வெளிச்சமாக்கிட்டீரா..........

      Delete
    3. பாகவதரே,

      //\டலில் வாசனை வீசும்,மீண்டும் கன்னித்தன்மை கிடைக்கும் போன்றவற்றை அவரால் செய்ய முடிந்தது, சாமான்யனால் முடியுமா?
      //

      ஆரம்பத்தில் சத்யவதி அப்பாவே ஏற்பாடு செய்தார்னு சொல்லிட்டு ,நான் கேள்விக்கேட்டதும், அவரால் முடியும்னு சொல்லுறீரே ,வெட்கமாயில்லை ,ஒரு செக்ஸ் சாமியாருக்கு ஜால்ரா அடிக்க?

      நித்தி இப்படி என்னால அது முடியும்,இது முடியும்னு சொல்லி செய்வதை தான் நீர் சொல்லும் சாமியார்களும் செய்து இருக்காங்க :-))

      நேரா நித்திக்கிட்டே போய் அருள் வாங்கிக்கொள்ளும் :-))

      //அது அவங்க இஷ்டம் நீர் யாரு அதைக் கேட்க?//

      அதே போல ஆதி சங்கரர் அத்வைதம் சொல்வார் அது அவர் இஷ்டம் நீர் யாரு கேட்க , யார் வேண்டுமானாலும் சிக்கன்,மட்டன்,பீப் சாப்பிடுவாங்க,சாராயம் குடிப்பாங்க நீர் யார் அதைக்கேட்க :-))

      மார்க்கப்பந்துக்கள் உம்மை குப்பை தொட்டியில் போட்டதுக்கூட தெரியாம பினாத்தும்.

      சரி மிண்டும் ஆத்திகர்களே ஒன்று கூடி நாத்திகர்களை எதிர்ப்போம்னு கூப்பிட்டு பாரும்,யாராவது வராங்களானு பார்ப்போம் :-))

      போலி சாமியார்களுக்கு சப்ளாக்கட்டை அடிக்கும் வைணவ வெறியனு உம்மை மக்கள் அடையாளம் கண்டுக்கொண்டாச்சு :-))

      மதப்பற்று இருக்கலாம் ஆனால் மதவெறி இருக்கக்கூடாது ,உமக்கு மதவெறி தலைக்கு ஏறிப்போய் என்ன பேசுறோம்னே புரியாம இருக்கீர் ,நல்ல டாக்டராப்பாரும் :-))

      Delete
    4. \\ஆரம்பத்தில் சத்யவதி அப்பாவே ஏற்பாடு செய்தார்னு சொல்லிட்டு ,நான் கேள்விக்கேட்டதும், அவரால் முடியும்னு சொல்லுறீரே ,வெட்கமாயில்லை ,ஒரு செக்ஸ் சாமியாருக்கு ஜால்ரா அடிக்க?\\ இந்திரியங்களை கட்டுப் படுத்த இயலாமல் பெண்களைத் தேடிப் அவர்கள் கைப்பாவையாக இருப்பவனுக்கும், குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெண்ணுடன் இணைபவருக்கும் வேறுபாடு உண்டு. இது போன்ற புராண நிகழ்வுகளுக்கு ஏன் என்பதற்க்கான சரியான விளக்கங்கள் உண்டு, அவற்றை முறைப்படி கற்க வேண்டும். அதையும் நீர் செய்யவில்லை. நீராக படித்து அதற்க்கு ஒரு அர்த்தம் கற்ப்பித்துக் கொண்டு இங்கே வறட்டு வாதம் வைக்கிறீர். ஒன்று இவற்றையெல்லாம் நிராகரிக்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாம் அல்லது ஏற்றுக் கொள்வதானால் முறைப்படி வாதங்களை வைக்க வேண்டும். நீர் செய்வது ரெண்டுங்கெட்டான் வேலை. ஏற்கவில்லை என்கிறீர், அதே சமயம் அதற்குள்ளே வந்து அவன் பண்ணியது தப்பு இவன் பண்ணியது தப்பு என்கிறீர். ஆதி சங்கரரே ஆனாலும் இவற்றை தவறு என்றோ, போலிச் சாமியார் என்றோ சொல்லியிருக்க மாட்டார். நீர் அதையும் செய்கிறீர். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகால். இது முட்டாள் தனத்தின் உச்ச கட்டம். உமக்கும் [நீர் வெட்டியான் தான் என்றாலும்] எமக்கும் நேரம் வீண்.

      \\அதே போல ஆதி சங்கரர் அத்வைதம் சொல்வார் அது அவர் இஷ்டம் நீர் யாரு கேட்க , யார் வேண்டுமானாலும் சிக்கன்,மட்டன்,பீப் சாப்பிடுவாங்க,சாராயம் குடிப்பாங்க நீர் யார் அதைக்கேட்க :-))\\ நீர் என்னமோ ஆதி சங்கரரின் வக்கீல் மாதிரியும் நான் அவர் செய்தது அநியாயம் என்று சொன்னது போலவும் இல்ல இருக்கு? ஏன்யா, "கோவிந்தனை கும்பிடுங்கடா முட்டாள் பசங்களா" என்று அவர் சொன்னாரே அதை நூறு தடவை சொல்லிட்டேன் அவர் ஏன் சொன்னார் என்று கொஞ்சமாச்சும் யோசி மாங்கா மண்டை.

      \\மார்க்கப்பந்துக்கள் உம்மை குப்பை தொட்டியில் போட்டதுக்கூட தெரியாம பினாத்தும்.\\ அவர்கள் உம்மை மனித சாணியால் மிதித்த செருப்பால் அடித்தார்களே அது மட்டும் என்ன?

      \\சரி மிண்டும் ஆத்திகர்களே ஒன்று கூடி நாத்திகர்களை எதிர்ப்போம்னு கூப்பிட்டு பாரும்,யாராவது வராங்களானு பார்ப்போம் :-))\\ நான் எப்போ என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியும், நீர் மூடிக் கொண்டு உமது வேலையைப் பாரும்.

      \\மதப்பற்று இருக்கலாம் ஆனால் மதவெறி இருக்கக்கூடாது ,உமக்கு மதவெறி தலைக்கு ஏறிப்போய் என்ன பேசுறோம்னே புரியாம இருக்கீர் ,நல்ல டாக்டராப்பாரும் :-))\\ உண்மையை ஆதாரத்தோடு சொல்வதற்குப் பெயர் மதவெறியா? அப்படியானால் நீரும் தான் நாத்திக வெறியன் என்று சொல்லலாமா? நாத்திக வெறியனா இருந்தாலும் பரவாயில்லை, முட்டாளா இருக்கக் கூடாது. உமது முட்டாள் தனத்துக்கு எந்த டாக்டரைப் பார்ப்பேறு? தீராத வியாதி ஆச்சே?ஊரைச் சுத்தி கள்ளச் சாமியாருங்க வருவானுங்க நாங்க வாயைப் பொத்திகிட்டு சும்மா இருக்கனுமா உன்னை மாதிரி நாத்தீகன் & கள்ளச் சாமியாருங்க ரெண்டு நாய்ங்களுக்கும் ஒரே ஆப்புதான்டி...................

      Delete
    5. பாகவதரே,

      ஹோமியோபதினா என்னானு தெரியுமா, உமக்கு இப்போ அதான் கொடுக்கிறேன்,நீர் சொன்ன ஆன்மீக கருத்தை வச்சு ,உம்மோட ஆன்மிக கருத்தையே இல்லைனு காட்டுறேன் :-))

      நல்லா வேலை செய்யுது ,அதான் பீதியில பேதியாகிட்டீர் :-))

      "all are equal under law"

      இதன் படி ,நித்தி செய்த திருவிளையாடல் குற்றம் என்றால், பராசரர்,வியாசர் செய்ததும் குற்றமே, ஆன்மீகவாதியா இருந்துக்கிட்டு கண்டப்பெண்களிடமும் உறவுக்கொள்வது குற்றமே.

      நீரே நித்தி போலி சாமியார்னு தீர்ப்பை எழுதியாச்சு,அந்த தீர்ப்பை அதே போன்ற செயலை செய்த உமது பிரியத்துக்குரிய சாமியார்களும் செய்துள்ளார்கள்,எனவே அவர்களும் செக்ஸ் சாமியார்களே.

      ஆனால் இப்போ மட்டும் அது புனிதம்,அவர்கள் சக்திவாய்ந்தவர்கள்னு ஏன் வக்காலத்து வாங்குறீர்?

      அப்போ நீர் போலி ஆன்மிகவாதி தானே.

      நான் எப்புடி இழுத்துவிட்டேன்னு இன்னும் புரியாம ,நீரே மாத்தி மாத்திப்பேசி என்னோட வேலையை எளிதாக்கினீர் :-))

      எனவே இப்போ கேஸ் ஓவர், ஜட்மெண்ட் கொடுத்தாச்சு :-))

      ஊரை சுத்தி வரும் கள்ளச்சாமியார்களின் முன்னோடிகள் தான் வியாசர்,பராசரர்னு சொல்லிட்டு இடத்தை காலிப்பண்ணும் :-))


      உமக்குலாம் ஆப்பே வைக்க வேண்டாம்,நீராவே ஆப்பு தேடிபோய் உட்காருவீர் :-))

      காயம் ஆறியதும் வாரும் ,அடுத்த ஆப்புக்கு வழிக்காட்டுறேன், டாடா ...பை...பை :-))

      Delete
  21. நல்ல ஆன்மீக கருத்து பரிமாறலில் இருந்து விலகி, தனி நபர்கள் சண்டை போடுவது வேதனையாக உள்ளது.

    ஜெயதேவ்தாஸ் ஸ்வாமிக்கு பகவத் கீதை ஒரு ரகஸியம்.கிருஷ்ணன், அர்ச்சுனன் தனக்கு எத்தனை பிரியமாக இருந்தாலும் ஏன் போர்களத்திலே உபதேசித்தான்? எத்தனையோ சந்தர்ப்பம் இருந்தும் ஏன் போர்களத்தில் உபதேசித்தான்? இதற்கு ஒரே காரணம் அர்ச்சுனனின் மன நிலை. மிக உயர்ந்ததான தத்வங்களை கேட்க ஒரு உயர்ந்த மன நிலை வேண்டும். மேலும் பகவத் கீதையை யாருக்குச் சொல்லலாம் என்று கிருஷ்ணனே சொல்லியிருப்பதை நீர் கவனிக்க வேண்டும். மேலும் தனி மனிதனுடைய மத நம்பிக்கைகள் பற்றி பொதுவான இடத்தில் விவாதிப்பது தவறு. அடியேனுக்கு விஸிஷ்டத்வைதத்தில் ந்ம்பிக்கை. ஆனால் அத்வைதம்,சைவ சித்தாந்தம், பைபிள், திருக்குரான் போன்ற நூல்களும் படிப்பேன். சில சமயங்களில் நண்பர் வௌவ்வால் போன்றோர் ஆதரிக்கும் நாத்திக நூல்களும் படித்திருக்கிறேன். எல்லோர் கருத்துக்களும் தெரிந்து கொள்வதில் தவறில்லை. நாம் எதை ஏற்றுக் கொள்கிறோமோ அதை மற்றவர்களிம் திணிக்கக்கூடாது. மற்றவர்கள் நம் கருத்துக்களுடன் முரண்படும் போது பொறுமையாக இருக்க பழக வேண்டும்.

    நண்பர் வௌவ்வால் அவர்களுக்கு நீங்கள் நிறைய விஷயம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.உங்கள் இருவர் பிரச்சனையில் வியாசர்,பராசர் போன்றோரை இழுப்பது வேதனையாக உள்ளது.

    ReplyDelete
  22. @ramamurthy sathyanarayanan


    \\நல்ல ஆன்மீக கருத்து பரிமாறலில் இருந்து விலகி, தனி நபர்கள் சண்டை போடுவது வேதனையாக உள்ளது.\\ இனிவரும் ஆன்மீகப் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள் தணிக்கை செய்யப் படும், சுட்டிக் கட்டியமைக்கு நன்றி.

    \\ஜெயதேவ்தாஸ் ஸ்வாமிக்கு பகவத் கீதை ஒரு ரகஸியம்.கிருஷ்ணன், அர்ச்சுனன் தனக்கு எத்தனை பிரியமாக இருந்தாலும் ஏன் போர்களத்திலே உபதேசித்தான்? எத்தனையோ சந்தர்ப்பம் இருந்தும் ஏன் போர்களத்தில் உபதேசித்தான்? இதற்கு ஒரே காரணம் அர்ச்சுனனின் மன நிலை. மிக உயர்ந்ததான தத்வங்களை கேட்க ஒரு உயர்ந்த மன நிலை வேண்டும். \\ வேணுமின்னா நித்ய ராமமூர்த்தி சத்யனாராயானந்தான்னு பேரை மாத்திகிட்டு ஒரு மடத்தை ஓபன் பண்ணி இதையெல்லாம் போதிக்கலாம், இளிச்சவா பசங்க இருந்த வந்து கேப்பாங்க.


    மேலும் பகவத் கீதையை யாருக்குச் சொல்லலாம் என்று கிருஷ்ணனே சொல்லியிருப்பதை நீர் கவனிக்க வேண்டும்.\\

    இது போல பேசும் போலிகளைப் பார்த்துப் பார்த்து சலித்துப் போய்விட்டது. இத்தனை தகுதிகளைப் சொன்ன நீர், இந்த விஞ்ஞானத்தை வேண்டும் என்ற முறையையும் கீதையில் கண்ணன் சொல்லியிருக்கிறார்,

    http://www.asitis.com/4/34.html

    அந்த முறையை பின்பற்றி நீர் கீதையை கற்றீரா?


    \\மேலும் தனி மனிதனுடைய மத நம்பிக்கைகள் பற்றி பொதுவான இடத்தில் விவாதிப்பது தவறு. \\ இது எந்த நாட்டு சட்டம்னுதான் எனக்குப் புரியலை. நல்லதை எங்கே எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் சொல்லலாம், தப்பேயில்லை, நானும் பிறவியில் இருந்தே கீதையை பின்பற்ற ஆசைப் பட்டவன் இல்லை, எனக்குச் சொல்லித் தந்தவர்கள் உம்மைப் போல கொள்கையை கொண்டவர்களாக இருந்திருந்தால், இன்றைக்கு அந்தப் பொக்கிஷம் எனக்கு வந்து சேர்ந்தே இருக்காது.




    \\அடியேனுக்கு விஸிஷ்டத்வைதத்தில் ந்ம்பிக்கை. ஆனால் அத்வைதம்,சைவ சித்தாந்தம், பைபிள், திருக்குரான் போன்ற நூல்களும் படிப்பேன். \\ அடியேன் என்று சொல்வதாலேயே நீர் ரொம்ப அடக்கமானவர் என்று ஆகிவிடாது, உள்மனதில் அடக்கம் இருக்க வேண்டும். Knowing is not doing, Doing is doing என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள், வெறுமனே படிப்பதில் என்ன உபயோகம்,அவற்றைப் படித்ததில் உமது வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்தது என்பது முக்கியம்.

    \\சில சமயங்களில் நண்பர் வௌவ்வால் போன்றோர் ஆதரிக்கும் நாத்திக நூல்களும் படித்திருக்கிறேன். எல்லோர் கருத்துக்களும் தெரிந்து கொள்வதில் தவறில்லை. \\ கண்ட கண்ட குப்பைகளைப் படித்து நேரத்தை வீணடிப்பதை நான் ஆதரிக்கவில்லை, நீர் படிப்பது உமது விருப்பம்.


    \\நாம் எதை ஏற்றுக் கொள்கிறோமோ அதை மற்றவர்களிம் திணிக்கக்கூடாது. \\ இதற்குப் பெயர் தான் வடிகட்டின அயோக்கியத் தனம் என்பது. நீர் சொல்லியிருப்பதை நீரே பின்பற்றவில்லை என்பதைக் கூட நீர் விளங்கிக் கொள்ளவில்லை. எதையும் மற்றவர்கள் மீது திணிக்கக் கூடாது என்பது உமது கொள்கை என்றால்,

    \\நாம் எதை ஏற்றுக் கொள்கிறோமோ அதை மற்றவர்களிம் திணிக்கக்கூடாது. \\

    என்பதையும் நீர் இங்கே வந்து ஏன் மீது திணிக்கக் கூடாது. ஆனால், அதை இங்கே வந்து என் மீது திணிக்கப் பார்க்கிறீர். சொல்வது ஒன்னு செய்வது அதற்க்கு நேர் எதிர். போலிச் சாமியார்கள் உருவாவது இப்படித்தான்.

    \\மற்றவர்கள் நம் கருத்துக்களுடன் முரண்படும் போது பொறுமையாக இருக்க பழக வேண்டும்.\\தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளும்.

    \\நண்பர் வௌவ்வால் அவர்களுக்கு நீங்கள் நிறைய விஷயம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.உங்கள் இருவர் பிரச்சனையில் வியாசர்,பராசர் போன்றோரை இழுப்பது வேதனையாக உள்ளது. \\ வவ்வால் தெரிந்தவர், அறிவாளி ஆனால் கொஞ்சம் சாக்கடை. அவரை இங்கே லிமிட் செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.


    முதல் வருகைக்கு நன்றி.

    ReplyDelete