Tuesday, March 12, 2013

நாத்திகரின் மூடநம்பிக்கை

 அன்புள்ள மக்கள்ஸ்!!

தமிழகத்தில் தங்களை தாங்களே பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தாங்கள் எதையெதையெல்லாம்  மூடநம்பிக்கை என்றார்களோ அதையெல்லாம் அவர்களே வேறு விதத்தில் செய்தார்கள் என்ற குற்றச் சாட்டை சில இறைநம்பிக்கையாளர்கள் நாத்தீகர்களுடன் நடந்த விவாதத்தில் வைக்கிறார்கள்.   "நாத்திகரின் மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் இந்த விவாதம் சில வருடங்களுக்கு முன்னர் கும்பகோணத்தைச் சேர்ந்த சில நாத்திக அன்பர்களுக்கும் சென்னையைச் சேர்ந்த சில இஸ்லாமிய இறை நம்பிக்கையாளர்களுக்குமிடையே  சென்னையில் நடந்தது.  இதை YouTube-பில் பகிர்ந்துள்ளனர், தற்செயலாக நாம் ஒரு சிறுபகுதியைக் காண நேர்ந்தது, அது மிகவும் சுவராஸ்யமாகத் தெரியவே அது சம்பத்தப் பட்ட அனைத்து காணொளிகளையும் கண்டோம்.  அவற்றில் நாம் முக்கியமாகக் கவனித்த சில கருத்துக்களை இங்கே பகிர்கிறோம்.

இங்கே நாம் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.  நாத்தீகர்கள் செய்தது தனிப்பட்ட முறையில் சரியா, தவறா? என்பது இங்கே விவாதமல்ல.   அவர்கள் எதையெல்லாம் தவறு என்று பிராச்சாரம் செய்தார்களோ, எதையெல்லாம் மூட நம்பிக்கை என்று சொன்னார்களோ அதை அவர்களே செய்தார்கள்- இது தான் பிரச்சினை!!

1. இந்த விவாதத்தில் முதலில் எடுத்துக் கொண்ட பாயிண்ட் பெரியார் போதித்த பெண் சுதந்திரம் அவர் கருத்துப் படி:

பெண்களுக்கு திருமணமே கூடாது.
பெண்களும் ஆண்கள் மாதிரியே கிராப் வெட்டி பேன்ட் சட்டை  போட்டுக் கொள்ள வேண்டும்.
பெண்கள் நகை ஸ்டேன்ட் ஆகிவிட்டார்கள் எனவே அவர்கள் இனி நகையணியக் கூடாது.
கர்ப்பப் பை இருப்பதால் தானே ஆண் அவளை கர்ப்பமாக்கி அடிமைப் படுத்து கிறான்?  எனவே அவள் கர்ப்பப் பையை வெட்டிப் போட வேண்டும்.
பெண்ணை இனிமேல் பெண் என்றே அழைக்க கூடாது, ஆண் என்று தான் அழைக்க வேண்டும்!!

ஆத்தீகர்களின் குற்றச் சாட்டு:  இதை பெரியார் கட்சிக் காரர்களே யாரும் பின்பற்றவில்லை நடைமுறைக்கு ஒவ்வாதது.  மனோதத்துவ டாக்டர் ஷாலினியின் வாக்குப் படியும் திருமணமில்லாத வாழ்க்கை பெண்ணிற்கு உகந்ததல்ல. பெரியாரே பல திருமணங்களை முன்னின்று நடத்தியிருக்கிறார், அவரே இரண்டாவதாகவும் திருமணம் செய்திருக்கிறார்.  பெண் சுதந்திரம் என்ற அவர் திருமணம் புரிந்து ஒரு பெண்ணை தனக்கு பணிவிடை செய்யும் அடிமையாக்கி இருக்கிறார். இது முரண். எப்பேர்பட்ட கொலைகாரனாக, கொள்ளைக் காரனாக  இருந்தாலும் அவனுக்கும் என்று ஒரு வக்கீல் வந்து ஆஜராவான், அதுமாதிரி கூட இந்த கொள்கைக்கு பெரியார் உட்பட ஒருத்தரும் ஆதரவாக இல்லை.

  1. http://www.youtube.com/watch?v=WNlPbvPfg_E
  2. http://www.youtube.com/watch?v=Cp_x78ieVBY
  3. http://www.youtube.com/watch?v=oGTbaa3uwyk
  4. http://www.youtube.com/watch?v=cMHyG6DQbRE
  5. http://www.youtube.com/watch?v=GFC_-yuEyj4
  6. http://www.youtube.com/watch?v=yjEdmEpKjKE

2.  தீபாவளி, ஹோலி, நவராத்திரி என எல்லாம் வட நாட்டவர் பண்டிகைகள்.  அவற்றைத் தவிர்க்க வேண்டும்.  பொங்கல் என்னும் தமிழன் பண்டிகையை கொண்டாட வேண்டும். இது  திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு சமைக்கக் கற்றுக் கொடுக்க ஒரு வாய்ப்பாக அமையும்.  நாம் வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் சூரியனை வணங்கலாம்.

குற்றச் சாட்டு:  மூட நம்பிக்கை என்றால் எல்லாவற்றையும் மறுக்க வேண்டும்.  தமிழன் செய்வதால் அவனது மூட நம்பிக்கை ஏற்கத் தக்கதாகிவிடாது.  பெண்ணடிமை என்று சொல்லிவிட்டு தற்போது அவர்களுக்கு பொங்கல் பண்டிகை சமையல் கற்க  ஒரு வாய்ப்பு என்பது முரண்.  நாத்தீகர் கணக்குப் படி சூரியன் என்பதும் ஜடம் தான், அதற்க்கு அறிவெல்லாம் கிடையாது, அது எப்படி வணங்கத் தக்கதாகும்?
  1. http://www.youtube.com/watch?v=vF9khroYDmo
  2. http://www.youtube.com/watch?v=5yPsJNYJv_s
  3. http://www.youtube.com/watch?v=G2U3fAzezkA
  4. http://www.youtube.com/watch?v=dej3a4Q6-sQ
  5. http://www.youtube.com/watch?v=q6slJSMGMcQ
  6. http://www.youtube.com/watch?v=iMapN9lSFxI
  7. http://www.youtube.com/watch?v=ZIGVlxJUvKg
  8. http://www.youtube.com/watch?v=WNxxw5iG5YU
  9. http://www.youtube.com/watch?v=s3DWVDBMvp8
  10. http://www.youtube.com/watch?v=76ymhd5S3no
3. கோவிலில் உள்ள சிலை வெறும் கல், அதற்க்கு மாலை போட்டு வணங்குதல் காட்டு மிராண்டித் தனம், முட்டாள்தனம் என்று போதித்துவிட்டு பெரியாருக்கு ஊர் ஊருக்கு சிலை வைத்து அதற்க்கு மாலை போட்டு வணங்குதல். பெரியார் சிலைக்கு மரியாதை செய்தல், அதை நோக்கி பேசுதல், நினைவு நாட்களில் தலைவர்களின் சமாதிக்குச் சென்று மாலை மரியாதை செலுத்துதுதல்.


குற்றச் சாட்டு: பெரியார் சிலையானாலும் எருமை மாட்டு சிலையானாலும் ரெண்டும் கல்லுதான் ரெண்டில் எதற்கு மாலை போட்டாலும் ஒரே எபக்ட்டுதான்.  ஒரு நபர் என்றால் நேரில் மாலை அணிவித்தால் அது மரியாதை செய்ததாகும் அவருடைய சிலைக்கு மாலையைப் போடுவது எவ்விதத்தில் அந்த நபருக்கு செய்த மரியாதையாகும்?  ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை புதைத்த இடம் எப்படி மரியாதைக்குரியதாகும்?  அந்த இடத்தில் அவர் இன்னமும் உள்ளாரா?  அங்கே மாலையை வைத்து மவுனமாக நிற்ப்பது எதற்கு?  இதெல்லாம் உங்கள் மனதுக்கு ஒருவித ஊக்கத்தைத் தருகிறது, என்றால் கோவிலுக்கு ஒருத்தன் போய் சிலைக்கு மாலையைப் போடுவதால் அவனுக்கும் மன மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதை மூட நம்பிக்கை என்று நாத்தீகர்கள் ஏன் தடுக்க வேண்டும்? ஒருவர் பிறந்தால் அது அன்றோடு முடிந்தது அடுத்த வருடம் அதே தேதி வருவதால் அது அவரது பிறந்த தினமாகவோ நினைவு தினமாகவோ ஆக முடியாது.  அது ஒரு முறைதான் வரும் மீண்டும் வராது.
[நண்பர்களே தாங்கள் எல்லா காணொளிகளையும் பார்க்க முடியாவிட்டாலும் கீழே உள்ளவற்றில் முதல் நான்கைந்தையாவது கண்டிப்பாகப் பாருங்கள் !!]
  1. http://www.youtube.com/watch?v=iHJVX679w2k
  2. http://www.youtube.com/watch?v=Y5cYO4H2GOk
  3. http://www.youtube.com/watch?v=VBmzX252gSM
  4. http://www.youtube.com/watch?v=pSoGCt28tMM
  5. http://www.youtube.com/watch?v=ZHvzheWcW7Q
  6. http://www.youtube.com/watch?v=YV0853sm-gQ
  7. http://www.youtube.com/watch?v=pSoGCt28tMM
  8. http://www.youtube.com/watch?v=ZHvzheWcW7Q
  9. http://www.youtube.com/watch?v=lB1Jmp7XCDw
  10. http://www.youtube.com/watch?v=y-nqTDVIPas
  11. http://www.youtube.com/watch?v=u5_7DJa0gXQ
  12. http://www.youtube.com/watch?v=gFAOYpBlEl4
  13. http://www.youtube.com/watch?v=hw-VUjVaoI0
  14. http://www.youtube.com/watch?v=RbMWa9J_vog
  15. http://www.youtube.com/watch?v=LjS4WnE_VRo
  16. http://www.youtube.com/watch?v=962WrfOmqsA
  17. http://www.youtube.com/watch?v=x-cnKMhKbnM
  18. http://www.youtube.com/watch?v=4GIBN9Kw26I
  19. http://www.youtube.com/watch?v=YEmvPGVSqag
  20. http://www.youtube.com/watch?v=cSJzAA1ExJw
 4.  கறுப்புச் சட்டை அணிதல்.

"உனக்கு ஏன்டா குடுமி என்ற அடையாளம்? உனக்கு ஏன் குல்லாய், லுங்கி?" என்று அடுத்தவர் தங்களை அடையாள படுத்திக் கொள்வதை நாத்தீகர்கள் கேள்வி  கேட்கிறார்கள் இவ்வாறு கேட்கும் இவர்கள் அதற்க்கு உதாரணமாக தங்களை அடையாள படுத்திக் கொள்ளாமல் அல்லவா இருக்க வேண்டும்?  அதென்னது கூட்டமா கருப்பு சட்டை போட்டுக்கிட்டு நிற்ப்பது?  உங்க கொள்கைகளைப் பரப்ப உங்களை நீங்கள் அடையாள படுத்திக் கொள்கிறீர்கள் என்றால், ஆத்தீகன் தனது கொள்கைகளை பரப்ப தன்னை அடையாள படுத்திக் கொண்டால் தப்பென்ன?



5.  அனைவரும் அர்ச்சகராக வேண்டும்/ தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

 கோவில் என்பது உங்கள் கொள்கைப் படி மூடநம்பிக்கை என்று ஆகிவிட்டது அப்புறம் எதற்கு அதற்குள் இன்னொருத்தரை பிடித்துத் தள்ள வேண்டும்?   கடவுளே இல்லை, இல்லாத எழவுக்கு எதில் அர்ச்சனை செய்தால் தான் என்ன? கடவுள் இல்லை என்றவர்கள் அதன்படி இல்லை என்று நிற்காமல்  மற்றவர்கள் அதனுள் போய் விழ போராடுவது முரண்.

113 comments:

  1. நல்ல வாதம்தான்! காணொளி காண நேரமில்லை! பின்பு காண்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  2. இன்னும் உங்கள் பக்கம் குதித்துக்கொண்டுதான் இருக்கிறது. நான் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் சரி செய்ய முடியவில்லை, உங்களின் பதிவுகளை படிக்கும் வாய்ப்பையும் இழக்கிறேன். சோ சாட்!

    ReplyDelete
    Replies
    1. இனி பதிவுகளை தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கிறேன் ஆகாஷ்..........

      Delete
    2. ஆகாஷ்,டாட்.இன் என வருவதை செயற்கையாக டாட்.காம் என டொமைனை மாற்றி வைத்துள்ளதால் குதிக்கிறது, டாட்.இன் என இருந்தால் ஹிட்ஸ் கணக்கு குறையுதாம் :-))

      குக்கீஸ் டிஸேபில் செய்துவிட்டு இத்தளத்தை திறந்தால் குதிக்காமல் படிக்க முடியும். ஆனால் இரு முறை லோட் ஆகும். அவ்வளவு தான்.

      திரட்டிகளில் முன்னிலை வகிக்க என்ன எல்லாம் பித்தலாட்டம் செய்றாங்க ,இதுல ஆன்மீகம்,பகவத் கீதைனு வாய்கிழிய பேச வேண்டியது :-))

      Delete
    3. ஆகாஷ் அவர்களே : துள்ளிக் குதிக்கும் ப்ளாக் - தீர்வு என்ன...? நேரம் கிடைப்பின் பார்க்கவும் :

      http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html

      Delete
    4. அந்தச் சுட்டியில் சொல்லியபடியே செய்துவிட்டேன், நன்றி தனபாலன் சார்!!

      Delete
    5. \\திரட்டிகளில் முன்னிலை வகிக்க என்ன எல்லாம் பித்தலாட்டம் செய்றாங்க ,\\

      வவ்ஸ்,

      எவன் சொன்னான் .in ஐ .com எனப் போட்டால் திரட்டிகளில் முன்னேரலாம்னு?!! இது உம்மோட டெக்னிகல் ஞானத்துக்கே பெருத்த அவமானம். ஐயோ.......ஐயோ...........

      Delete
    6. \\வாவ்! இப்போது சரியாகிவிட்டது நண்பா, இனி கவலையில்லை.:-)\\

      தற்போது துள்ளிக் குதிக்கவில்லை என்பதை ஆகாஷ் உறுதி செய்துள்ளார், once again நன்றி தனபாலன் சார்!!

      Delete
    7. பாகவதரே,

      //எவன் சொன்னான் .in ஐ .com எனப் போட்டால் திரட்டிகளில் முன்னேரலாம்னு?!! இது உம்மோட டெக்னிகல் ஞானத்துக்கே பெருத்த அவமானம். ஐயோ.......ஐயோ...........//

      நீர் இம்புட்டு பெரிய வெண்குழல் விளக்காய் இருப்பீர்னு நினைக்கவேயில்லை :-))

      அப்போ என்னக்கருமத்துக்கு மெனக்கெட்டு டாட்.இன் என இருப்பதை டாட்.காம் என வருவது போல மாற்றினீர்?

      காரணம் தெரியாமலே ,ஊரில் சிலர் செய்யுறாங்கன்னு நீரும் காப்பி அடிச்சீரா?

      டாட்.இன் என டொமைன் மாறிய போது அதனால் என்ன விளைவுகள்னு நிறைய பேர் பதிவு போட்டிருக்காங்க, இப்போ நீர் ஒரு ஜாவா ஸ்கிரிப்ட் ஒரு தளத்தில் இருந்து வெட்டி ஒட்டினீரே அப்துல் பாசித் அவரும் விளக்கியிருக்கார்.

      இதுக்கு தான் ஓய் அப்போ அப்போ அடுத்தவங்க பதிவுகள்,அறிவியல்,தொழில்நுட்ப பற்றி வரும் பதிவுகளையும் படிக்கணும் என்பது.

      தொழில்நுட்பப்பதிவர்கள் அப்பொழுது கொடுத்த விளக்கத்தினை சுருக்கமா சொல்கிறேன் கேளும்,

      டாட்.இன் என முடியும் டொமைன் வச்சிருந்தால் வெளிநாட்டில் இருந்து வாசிப்பவர்களின் ஹிட்ஸ் கணக்கு நம்ம அக்கவுண்டில் சேராது, நம்ம பதிவே அந்தந்த நாட்டு டொமைன் முடிவுடன் உள்ள கணக்கில் சேர்ந்துவிடும்.உதாரணமா,

      http://jayadevdas.blogspot.in,

      http://jayadevdas.blogspot.sg

      http://jayadevdas.blogspot.us

      எனத்தனி தனியா ஹிட்ஸ் பதிவாகிவிடும்,

      இதனால் கூகிள் பேஜ் ரேங்க் ,அலெக்சா ரேங்க் குறையும், தமிழ்மணம் போன்றவை இன்னும் கூகிள் பேஜ் ரேங்,அலெக்சா படித்தான் தரநிர்ணயம் செய்யுது.

      டாட்.காம் என முடியும் டொமைன் இருந்தால் மட்டுமே அனைத்து ஹிட்ஸும் ஒரே கணக்கில் சேரும். எனவே பேஜ் ரேங்க்,அலெக்சா ரேங்க் முழுசா காட்டும்.

      இப்போ புரியுதா ஏன் டொமைன் மாத்திக்கிறாங்கன்னு. எதுவுமே தெரிஞ்சிக்காம அடுத்தவங்களைப்பார்த்து காப்பி அடிச்சிட்டு ,வாய் மட்டும் வங்காள விரிகுடா போல :-))
      ---------

      துள்ளிக்குதிக்காம இருக்க நான் குக்கீஸ், ஜாவ ஸ்கிரிப்ட் ஆகியவற்ரை என் பிரவுசரில் டிஸேபில் செய்துவிடுவேன், ஜாவா ஸ்கிரிப்ட் டிஸேபில் ஆக இருக்கும் போது பின்னூட்டம் போட முடியாது என்பதால் குக்கீஸ் மட்டும் டிஸேப்ல் செய்தால் போதும், அப்பொழுது டாட்.இனுக்கு ஒரு முறை,டாட்.காம் கு ஒரு முறை என ரெஃப்ரெஷ் ஆகிறது ,அதன் பின் நிலையாக உள்ளது.

      குக்கீஸ் மற்றும் ஜாவஸ்கிரிப்ட் டிஸேபில் செய்துவிட்டு இணையத்தில் உலாவுவது பாதுகாப்பானது, தேவைப்படின் மட்டும் எனேபில் செய்துக்கொள்ளலாம்.

      இதெல்லாம் பெரும்பாலோருக்கு தெரியும்,உமக்கு நான் சொல்ல வேண்டியதா இருக்கு :-))

      Delete
    8. \\இதனால் கூகிள் பேஜ் ரேங்க் ,அலெக்சா ரேங்க் குறையும், தமிழ்மணம் போன்றவை இன்னும் கூகிள் பேஜ் ரேங்,அலெக்சா படித்தான் தரநிர்ணயம் செய்யுது.\\

      வவ்ஸ்,

      உம்மோட கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசே பத்தாது போலிருக்கே!! என்னமோ நீர்தான் தமிழ்மணம் நிர்வாகி ரேஞ்சுக்கு அளந்து விடுகிறீரே!! நீர் கேப்மாறித் தனமாக நினைப்பது போல அலேக்சாவை வைத்து தமிழ்மணம் தரவரிசை போடுவதில்லை. பதிவை தமிழ்மணத்தில் இணைத்த பின்னர் தமிழ்மணம் வழியாக அந்தப் பதிவை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதை வைத்துத்தான் தமிழ்மணம் தரப் பட்டியலைத் தயாரிக்கிறது. நீ என்ன தமிழ்மண நிர்வாகியா என்று பதிலுக்கு என்னை கேட்பீர் என்று தெரியும். நாம் அதற்கும் ஆதாரத்தோடுதான் சொல்கிறோம். தமிழ்மணத்தில் நம்பர் ஒன்னு இடத்தில் இருக்கும் மோகன் குமார் அலேக்சா ரேன்க் 1,10,000. ஆனால், கேபிள் ஷங்கரின் அலேக்சா ரேன்கோ 60,000 ஆக இருந்தும் அவர் பெரும்பாலும் 4,8, 18 என வருகிறார் சில சமயம் 20 க்குள் கூட இருப்பதில்லை. நீர் கேனத்தனமாக நினைப்பது போல அலேக்சா ரேங்கைப் பொறுத்து தமிமணம் தரப்பட்டியல் தயாரித்தால் வரா வாரம் கேபிளார்தான் முதலிடத்தில் இருக்க வேண்டும்.

      நாம் தமிழ்மணம் ஓட்டுப் பட்டை வேலை செய்யவில்லை என்பதற்க்காகத்தான் அந்த நிரலை நிறுவினோம். மேலும் எமது ரேன்க், தமிழ்மண வராவர தரவரிசைப் படி முதல் இருபதுக்குள் எப்போதாவதுதான் வருகிறது, நாம் அதைப் பற்றி கவலைப் படுவதும் இல்லை

      விவரமே தெரியாமல் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி பேசுவது, கருத்து கந்தசாமி மாதிரி தத்துவ மழை பொழியரதெல்லாம் நிறுத்துய்யா..........நிறுத்து....... திருந்துய்யா........... திருந்து..........

      Delete
    9. விளக்கெண்ணைப்பாகவதரே,

      உமக்கு பொறுமையாக வாசிக்கும் பழக்கமேயில்லை, அந்த விளக்கத்தை அப்போ சொன்னது தொழில்நுட்பத்திவர்களே, நானா சொன்னேன்,அவங்க சொன்னதை சுருக்கமாக சொல்கிறேன் என்று தான் சொல்லி இருக்கிறேன்.

      விளக்கம் தப்புன்னா என்னைக்கேட்காதீர் சொன்ன தொழில்நுட்பப்பதிவர்களை போய் கேளும் ,அவசரக்குடுக்கையாவே பேசிட்டு இரும் :-))

      //தமிழ்மணத்தில் நம்பர் ஒன்னு இடத்தில் இருக்கும் மோகன் குமார் அலேக்சா ரேன்க் 1,10,000. ஆனால், கேபிள் ஷங்கரின் அலேக்சா ரேன்கோ 60,000 ஆக இருந்தும் அவர் பெரும்பாலும் 4,8, 18 என வருகிறார் சில சமயம் 20 க்குள் கூட இருப்பதில்லை. நீர் கேனத்தனமாக நினைப்பது போல அலேக்சா ரேங்கைப் பொறுத்து தமிமணம் தரப்பட்டியல் தயாரித்தால் வரா வாரம் கேபிளார்தான் முதலிடத்தில் இருக்க வேண்டும்.//

      வெண்னை வெட்டி, கூகிள் பேஜ் ரேங்கும் சொல்லி இருக்கேன்ல, ஏன் அலெக்சாவை மட்டும் பிடிச்சு தொங்குறீர்.

      கூகிள் பேஜ் ரேங்க்,அலெக்சா, மற்றும் தமிழ்மண ஓட்டு என கலந்து ரேங்க் போடுகிறார்கள் என நினைக்கிறேன்.

      தமிழ்மண நிர்வாகமே கூகிள் பேஜ் ரேங்க் கணக்கில் எடுக்கப்படுகிறது என சொல்லி இருக்கு.கூகிள் பேஜ் ரேங்க் ஹிட்ஸ் அடிப்படையில்,ஹிட்ஸ் சரியாக கணக்கிட டொமைன் முக்கியம்.

      இந்திய வாசகர்கள் அதிகம் இருந்தால் ,டாட்.இன் இருந்தாலும் போதும். வாசகர்கள் எங்கிருந்து அதிகம் வருகிறார்கள் என்பது டாட்.இன் இருக்கும் போது பிரச்சினையாகிறது.

      புரியலைனா வேறு யாரிடமாவது கேட்டு தெரிந்துக்கொள்ளும், எறுமை மாட்டுக்கு கூட எலிகாப்டர் ஓட்ட ஈசியா சொல்லிக்கொடுத்திடலாம் போல இருக்கு :-))

      கேபிள் பதிவுக்கு எப்பொழுதுமே ஓட்டுக்கள் குறைவாக தான் கிடைக்குது எனவே அதனால தான் பின்னாடி இருக்கார்.

      இன்டி பிலாக்கர் பக்கம் எல்லாம் போறது இல்லையா, அங்கே போனா அலெக்சாவில் முன்னாடி இருக்கும் கேபிள் எனக்கு பின்னாடி தான் இருக்கார் :-))

      இன்டிப்பிலாக்கரில் கூகிள் பேஜ் ரேங்க்,அலெக்சா ரேங் ஆகியவற்றை கணக்கில் கொள்வதில்லை.

      இதனால் தான் பல பிராபல்ய தமிழ்ப்பதிவர்கள் இன்டி பிலாக்கர் ரேங்க் பேனரை தூக்கிட்டாங்க :-))

      இன்டிப்பிலாக்கரை பொறுத்த வரையில் இந்தியாவின் நம்பர் ஒன் தமிழ் பதிவர் யார் தெரியுமுல்ல, ஹி...ஹி நான் இல்லை, நம்ம உண்மைத்தமிழ்ன் அண்ணாச்சி தான், அவ்ரோட சம ரேங்கில் இன்னும் சில தமிழ்ப்பதிவர்கள் இருக்காங்க(போன மாசம் பார்த்த போது நிலை இது,சமிபத்தில் பார்க்கவில்லை)

      உமக்கும் தொழில்நுட்பத்துக்கும் ஸ்னானபிராப்தி கூட இருக்காது போல,உண்மையாவே நீர் இஸ்கானில் மணியாட்டும் வேலையை தான் செய்றீர் போல :-))

      Delete
    10. \\கூகிள் பேஜ் ரேங்க்,அலெக்சா, மற்றும் தமிழ்மண ஓட்டு என கலந்து ரேங்க் போடுகிறார்கள் என நினைக்கிறேன்.\\

      வவ்ஸ்,

      இதென்னது நினைக்கிறேன் பிழியறேன்னுகிட்டு, மேட்டரை உள்ளது படி சொல்ல முடியாட்டி கற்பனை எதுக்கு?

      அலெக்சா ரேங்குக்கு உதாரணம் காட்டியாச்சு, அங்கிருந்து கூகுளுக்கு தவிட்டீரா? இருமைய்யா அது என்னன்னு பார்க்கிறேன். இப்படி எதைப் பத்தியோ பதிவு போட்டா, எதைப் பத்தியெல்லாம் தேட விடுரீரேய்யா?

      \\உமக்கும் தொழில்நுட்பத்துக்கும் ஸ்னானபிராப்தி கூட இருக்காது போல,உண்மையாவே நீர் இஸ்கானில் மணியாட்டும் வேலையை தான் செய்றீர் போல :-)) \\ தோசையை சாப்பிடச் சொன்னா அதிலுள்ள ஓட்டைகளை எண்ணிகிட்டு, எத்தனை ஓட்டைகள் என்று புள்ளி விவரம் தயாரிக்கிற புள்ளி ராஜா நீரு, வேணுமின்னா தொழில் நுட்பப் புலின்னு பட்டம் குடுத்திடலாம்!!

      Delete
    11. பாகவதரே,

      தமிழின் நம்பர் ஒன் புழுகுமூட்டைப்பதிவர் நீர் தான் :-))

      //நாம் தமிழ்மணம் ஓட்டுப் பட்டை வேலை செய்யவில்லை என்பதற்க்காகத்தான் அந்த நிரலை நிறுவினோம்//

      டாட்.இன் ஆக இருக்கும் போது கருவிப்பட்டை வேலை செய்யவில்லை என்பதால் டாட்.காம் ஆக மாற்றும் ஜாவ ஸ்கிரிப்ட் சேர்த்தேன் என்கிறீர்,

      அப்புறம் நீரே சொல்கிறீர்,

      //. தமிழ்மணத்தில் நம்பர் ஒன்னு இடத்தில் இருக்கும் மோகன் குமார் அலேக்சா ரேன்க் 1,10,000. ஆனால், கேபிள் ஷங்கரின் அலேக்சா ரேன்கோ 60,000 ஆக இருந்தும் அவர் பெரும்பாலும் 4,8, 18 என வருகிறார் சில சமயம் 20 க்குள் கூட இருப்பதில்லை.//

      நீர் சொல்லும் நம்பர் ஒன்னின் பதிவு டாட்.இன் டொமைனில் தான் இருக்கு, அப்படி எனில் அவருக்கு மட்டும் கருவிப்பட்டை எப்படி வேலை செய்யுது?

      பார்க்கவும்,

      http://veeduthirumbal.blogspot.in/2013/03/blog-post_13.html

      எனவே டாட்.இன் என இருந்தாலும் கருவிப்பட்டை வேலை செய்யும் என்றே தெரிகிறது.

      நீர் தான் கருவிப்பட்டை துருவிப்பட்டைனு ஆய்வு செய்கிறீர் ,எனவே சரியான விளக்கம் கொடுக்கவும்,இல்லை எனில் நீர் புழுகியதை ஒப்புக்கொள்ளவும் :-))

      ஒரு கொசுக்கு இருக்கும் மூளைக்கூட இல்லாம போச்சே இந்த பாகவதருக்கு ,பகவானே நீர் உண்மையா இருந்தால் ,உமக்கு சப்லாக்கட்டை அடிக்கும் பாகவதருக்கு கூடிய சீக்கிரம் மூளை வளர்ச்சியை கொடு :-))

      Delete

    12. \\ஒரு கொசுக்கு இருக்கும் மூளைக்கூட இல்லாம போச்சே \\
      மக்கு வவ்ஸ், உமக்கு யானை தலை சைசுக்கு மூளை இருக்கு ஆனால் அது வேலைதான் செய்ய மாட்டேங்குது. கூகுல் .com மில் இருந்து .in, .uk என நாடுவாரியாக பிரித்தபோது, ஓட்டுப் பட்டைகள் வேலை செய்யாது என்றும் பதிவு போட்டிருந்தார்கள், நீர்தான் தொழில்நுட்பப் புடுங்கியாச்சே, படிக்கவில்லையா?

      இங்கே என் பிரவுசரில் கீழ்க்கண்ட முகவரிதான் வருகிறது.

      http://veeduthirumbal.blogspot.com/2013/03/blog-post_13.html

      உமக்கு வருகிறது என்றால் ஒன்று நீர் போட்டிருக்கும் சோடாபுட்டி கண்ணாடியில் கோளாறு, இல்லாவிட்டால் ஒரு ஓட்டை கம்பியூட்டரில் உட்கார்ந்துகிட்டு அசின் படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீர். பிசினை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்.

      Delete
    13. வவ்ஸ்,

      இப்போ புரிகிறது, நீர் ஜாவா ஸ்கிரிப்டை diable செய்துவிட்டீர் அல்லவா? எனவே .in லிருந்து .com மிற்கு மற்றும் ஜாவா ஸ்கிரிப்டு வேலை செய்யவில்லை, எனவே உமது பிரவுசரில் .in என்றே வருகிறது.

      நீர் தொழில் நுட்பப் புலி இல்லை, வெறும் புளி .............இல்லையில்லை, புள்ளி ராஜா!!

      Delete
    14. பாகவதரே,

      நான் சொன்னதை நல்லாப்பாரும் நான் குக்கீஸ் மட்டுமே இப்போ டிசேபில் செய்துள்ளேன் என சொல்லி இருக்கிறேன், இரண்டும் டிஸ்சேபில் செய்தாலும் நல்லதே.

      சரி எப்படியோ எனக்கு டாட்.இன் காட்டியது.

      ஆனால் டொமைன் மாற்றத்தால் தரவரிசை பாதிக்கப்படும் என்பது அனைவரும் சொன்னதே. நீர் கருவிக்காக தான் டாட்.காம் போட்டுள்ளீர் என்று சொல்வதை அப்படியே வைத்துக்கொண்டாலும், அது தரவரிசைக்கும் உதவுகிறது அவ்வளவே.

      உமக்கு தரவரிசையில் எல்லாம் ஆசை இல்லைனு சொல்வதை நம்ப்பிட்டோம் :-))

      ----------

      சரி நான் சொன்ன எளிய வழி இருக்கும் போது எதுக்கு எல்லாம் தொடர்ந்து ,வலைப்பதிவு குதிக்குதுனே சொல்லிக்கிட்டு இருந்தாங்க, நீரும் தெரியாமத்தானே இருந்தீர் :-))

      நீங்கள்லாம் தலையை சுத்தி மூக்கை தொடும் அறிவுப்புலிகள் நான் மூக்கை நேராவே தொடும் பாமரன் :-))

      Delete
  3. மின் வெட்டு அதிகம் என்பதால் காணொளிகளை காண முடியவில்லை...

    ReplyDelete
  4. பாகவதரே,

    நல்ல நகைச்சுவையய்யா உம்மோடு :-))

    யூடியூப் வீடியோவில் சொல்லி இருக்கா ,இல்லை நீரே திரிச்சு விடுறீரா தெரியலை, ஆனால் சொல்லி இருப்பது எல்லாமே பொய்யான புனைவுகள் :-))

    //பெண்களுக்கு திருமணமே கூடாது.
    பெண்களும் ஆண்கள் மாதிரியே கிராப் வெட்டி பேன்ட் சட்டை போட்டுக் கொள்ள வேண்டும்.
    பெண்கள் நகை ஸ்டேன்ட் ஆகிவிட்டார்கள் எனவே அவர்கள் இனி நகையணியக் கூடாது.
    கர்ப்பப் பை இருப்பதால் தானே ஆண் அவளை கர்ப்பமாக்கி அடிமைப் படுத்து கிறான்? எனவே அவள் கர்ப்பப் பையை வெட்டிப் போட வேண்டும்.
    பெண்ணை இனிமேல் பெண் என்றே அழைக்க கூடாது, ஆண் என்று தான் அழைக்க வேண்டும்!! //

    பெரியாரின் கருத்துக்கள் திரிக்கப்பட்டுள்ளது, சரியாக படித்துப்பார்க்கவும்.

    #//குற்றச் சாட்டு: மூட நம்பிக்கை என்றால் எல்லாவற்றையும் மறுக்க வேண்டும். தமிழன் செய்வதால் அவனது மூட நம்பிக்கை ஏற்கத் தக்கதாகிவிடாது. பெண்ணடிமை என்று சொல்லிவிட்டு தற்போது அவர்களுக்கு பொங்கல் பண்டிகை சமையல் கற்க ஒரு வாய்ப்பு என்பது முரண். நாத்தீகர் கணக்குப் படி சூரியன் என்பதும் ஜடம் தான், அதற்க்கு அறிவெல்லாம் கிடையாது, அது எப்படி வணங்கத் தக்கதாகும்? //

    இதுவும் திரிக்கப்பட்டது.

    பொங்கல் என்பது சூரியனுக்கு நன்றி சொல்லும் ஒரு நிகழ்வு.

    உதாரணமாக ,நீங்கள் நடந்து செல்கிறீர்கள் அவ்வழியே காரில் செல்லும் ஒரு மனிதர் ,காரை நிறுத்தி எங்கு செல்ல வேண்டும் எனக்கேட்டு தானும் அவ்வழியே செல்வதாக கூறி லிஃப்ட் கொடுத்து உதவுகிறார், செல்ல வேண்டிய இடத்தில் இறங்கிய பின் அப்படியே சென்றுவிடுவீர்களா? ஒரு நன்றி சொல்ல மாட்டீர்களா? ஏன் நன்றி சொல்ல வேண்டும் லிஃப்ட் கொடுத்தவரும் ஒரு மனிதன் தானே மனிதனுக்கு மனிதன் நன்றி சொல்ல வேண்டுமா என சொல்வீர்களா?

    உதவியவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டியது பண்பாடு, சூரியன் எனக்க்கு நன்றி சொல்லுங்கள் எனக்கேட்கவில்லை, ஆனால்ல் சூரியனின் ஆற்றலே ஒளிச்சேர்க்கைக்கு உதவி ,உணவை உற்பத்தி செய்கிறது, எனவே மனிதன் தனக்கு தெரிந்த வழியில் நன்றி சொல்ல நினைத்து பொங்கல் வைக்கிறான்,காலப்போக்கில் மனிதர்கள் தான் அதனை பல்வேறு வகைகளில் மாற்றிவிட்டார்கள், ஆனால் நன்கு பகுத்தறிவுடன் சிந்தித்து நன்றி தெரிவிப்பது என புரிந்துக்கொண்டால் ,அது பிழையில்லை என்பது புரியும்.

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்நன்றி கொன்ற மகற்கு!
    # பெரியாருக்கு சிலை வைப்பது ,மாலையிடுவதில் சிறிய முரண்ப்பாடு இருக்கலாம்,ஆனால் அது பிழையில்லை.

    ஏன் எனில் பெரியாருக்கு மரியாதை செலுத்துவது மட்டுமே அதன் நோக்கம், ஆனால் சாமி சிலைப்போல இப்படி வணங்கணும், இதனைப்பின்பற்ற வேண்டும், இன்னார் தான் மாலையிட முடியும் என்றெல்லாம் நிபந்தனைகள் இல்லையே.
    எல்லாருக்கும் பொதுவில் தான் சிலை இருக்கு.

    # கருப்புச்சட்டை அணிவது ஒரு அடையாளம் தான் ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்றால் ஏற்கனவே ஊறிப்போன ஒரு அடையாளத்தினை மாற்ற இன்னொரு அடையாளத்தால் தான் முடியும் என்று.

    மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடித்திருக்கு எனில் அதனை மாற்ற இன்னொரு நிறப்பெயிண்டை அடிப்பது போல தான்.

    #//கோவில் என்பது உங்கள் கொள்கைப் படி மூடநம்பிக்கை என்று ஆகிவிட்டது அப்புறம் எதற்கு அதற்குள் இன்னொருத்தரை பிடித்துத் தள்ள வேண்டும்? கடவுளே இல்லை, இல்லாத எழவுக்கு எதில் அர்ச்சனை செய்தால் தான் என்ன? //

    பகுத்தறிவுவாத்இ என்ன்பவன் சம உரிமைக்கும் குரல் கொடுப்பவன்.

    கடவுள் இல்லைனு வெளியில் வர சொல்லும் அதே வேளையில் வெளியில் வர விரும்பாதவர்களை பார்த்து ,நீ கடவுள் இல்லைனு நம்பாவிட்டாலும், பரவாயில்லை,ஆனால் நீ நம்பும் கடவுளையாவது சம உரிமையுடன் வழிப்படு என சொல்கிறான்.

    சகமனிதன் அவனுக்கு விரும்பமான ஒரு நம்பிக்கையில் இருந்தாலும் அடிமையாக இருக்கக்கூடாது என நினைப்பவனே உண்மையான பகுத்தறிவாளன்.

    சாலமன் நீதிக்கதையில் குழந்தையை இரு துண்டாக வெட்ட சொல்லாமல் எங்கிருந்தாலும் உயிரோடு வாழட்டும் என விட்டுக்கொடுப்பாள் உண்மையான தாய், அப்படி விட்டுக்கொடுத்ததால் அவளுக்கு தாய்ப்பாசம்ம் இல்லை என்றாகிவிடுமா?

    அதே போன்றது தான் பகுத்தறிவாளர்கள், இறைநம்பிக்கை கொண்டவர்களை சம உரிமையுடன் வழிப்பட சொல்வதும், தமிழில் அர்ச்சனை செய்ய சொல்வதும்.

    நாத்திகர்களை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டு நீர் செய்வதெல்லாம் காமடியாக தான் முடியுது.

    சரி இறைநம்பிக்கையாளர்கள் எல்லாம் ஏன் மாமிசம் சாப்பிடக்கூடாது, சாப்பிடுபவர்களுக்கு இறைவன் அருள் கொடுக்க மாட்டேன்னு எங்காவது சொன்னாரா? மாமிசம் சாப்பிடுபவர் இறைநம்பிக்கையாளராக இருந்தாலும் அவர்களை நீர் மட்டமாக தான் நடத்துவீர் ,அப்படி இருக்கும் போது இறை நம்பிக்கையால் யாருக்கு என்ன பயன்?

    ReplyDelete
    Replies
    1. \\யூடியூப் வீடியோவில் சொல்லி இருக்கா ,இல்லை நீரே திரிச்சு விடுறீரா தெரியலை, \\ அவற்றைக் காணமலேயே ஏன் மீது சேற்றை வாரியிரைக்கலாமா?

      \\ஆனால் சொல்லி இருப்பது எல்லாமே பொய்யான புனைவுகள் :-))\
      \\பெரியாரின் கருத்துக்கள் திரிக்கப்பட்டுள்ளது, சரியாக படித்துப்பார்க்கவும்.\\
      அவங்க சொன்னது அத்தனைக்கும் தி.க. வின் அதிகாரப் பூர்வமான தளத்தில் அவர்களே பகிர்ந்துள்ள விடுதலை இதழில் இருந்து தேதி, இதழ், பக்கம் வாரியாக குறிப்பிட்டு ஆதாரத்துடன் சொல்லியுள்ளார்கள். தற்போது நீர் சந்தேகப் படுவதாயின் அந்த தளத்தையோ, அல்லது அந்த விடுதலை ஏட்டை பிரசுரம் செய்யும் அச்சகத்தில் வேலை செய்து கொண்டிருந்த அச்சு கோர்ப்பவரையோதான் சந்தேகப் படவேண்டும்!!

      Delete


    2. \\பொங்கல் என்பது சூரியனுக்கு நன்றி சொல்லும் ஒரு நிகழ்வு.

      உதாரணமாக ,நீங்கள் நடந்து செல்கிறீர்கள் அவ்வழியே காரில் செல்லும் ஒரு மனிதர் ,காரை நிறுத்தி எங்கு செல்ல வேண்டும் எனக்கேட்டு தானும் அவ்வழியே செல்வதாக கூறி லிஃப்ட் கொடுத்து உதவுகிறார், செல்ல வேண்டிய இடத்தில் இறங்கிய பின் அப்படியே சென்றுவிடுவீர்களா? ஒரு நன்றி சொல்ல மாட்டீர்களா? ஏன் நன்றி சொல்ல வேண்டும் லிஃப்ட் கொடுத்தவரும் ஒரு மனிதன் தானே மனிதனுக்கு மனிதன் நன்றி சொல்ல வேண்டுமா என சொல்வீர்களா?

      உதவியவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டியது பண்பாடு, சூரியன் எனக்க்கு நன்றி சொல்லுங்கள் எனக்கேட்கவில்லை, ஆனால்ல் சூரியனின் ஆற்றலே ஒளிச்சேர்க்கைக்கு உதவி ,உணவை உற்பத்தி செய்கிறது, எனவே மனிதன் தனக்கு தெரிந்த வழியில் நன்றி சொல்ல நினைத்து பொங்கல் வைக்கிறான்,காலப்போக்கில் மனிதர்கள் தான் அதனை பல்வேறு வகைகளில் மாற்றிவிட்டார்கள், ஆனால் நன்கு பகுத்தறிவுடன் சிந்தித்து நன்றி தெரிவிப்பது என புரிந்துக்கொண்டால் ,அது பிழையில்லை என்பது புரியும்.

      எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
      செய்நன்றி கொன்ற மகற்கு! \\

      வவ்ஸ்............!! நீர் சாதாரணமான ஆளே இல்லேய்யா........... என்னமா தத்துவமெல்லாம் பிச்சு உதறி புல்லரிக்க வக்கிறீரு!! ஆனாலும் நீர் இவ்வளவு கேனையா இருப்பீருன்னு நான் கனவிலும் நினைத்ததில்லை!! முதலில் நன்றி யாருக்கு செலுத்த முடியும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆத்தீகர்கள் சூரியனில் ஆட்சி புரியும் சூர்யா பகவான் இருக்கிறான் என நம்புகிறார்கள். ஆனால் நாத்தீகர்களைப் பொருத்தவரை சூரியன் என்பது ஹீலியம், ஹைட்ரஜன் மற்றும் சில தனிமங்கள் நிறைத்த வெறும் நெருப்புப் பந்து. அப்படியானால், சூரியன் என்பது நீர் செலுத்தும் நன்றியைப் புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றா? நீர் சொல்லும் நன்றியை அது விளங்கிக் கொள்ளுமா? இப்படியெல்லாம் பகுத்தறிந்து கேள்வி கேட்டு விளங்கிக் கொள்பவன் தான் உங்கள் கணக்குப் படி பகுத்தறிவு வாதி. அவனும் நன்றி சொன்னால் அவனது கொள்கைக்கு அது முரண்.

      நீர் சொல்வதெல்லாம் உணர்வுபூர்மாக இருப்பவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும். ஆனால், அதைத் தாண்டி அறிவுப் பூர்வமாக சிந்திக்க வேண்டும் என்று சொல்லும் பகுத்தறிவுவாதிக்கு இது பொருந்தாது. சாதாரண மனிதன் தன்னுடைய பைக்கையோ, கரையோ கூட ஒரு நண்பரப் போல பாவிக்கலாம், ஆனால் அதையே ஒரு பகுத்தறிவு வாதி செய்யதாள் அவன் கொள்கைக்கு அது விரோதமானது. அவன் எதை மூடநம்பிக்கை என்கிறானோ அதையே அவனும் செய்தவனாகி விடுவான்...... சொல் ஒன்று செயல் ஒன்று என்றிருப்பவன் போலி...........

      Delete
    3. \\# பெரியாருக்கு சிலை வைப்பது ,மாலையிடுவதில் சிறிய முரண்ப்பாடு இருக்கலாம்,ஆனால் அது பிழையில்லை.

      ஏன் எனில் பெரியாருக்கு மரியாதை செலுத்துவது மட்டுமே அதன் நோக்கம், ஆனால் சாமி சிலைப்போல இப்படி வணங்கணும், இதனைப்பின்பற்ற வேண்டும், இன்னார் தான் மாலையிட முடியும் என்றெல்லாம் நிபந்தனைகள் இல்லையே.
      எல்லாருக்கும் பொதுவில் தான் சிலை இருக்கு.\\ இங்கே எதுவும் பிழை என்று யாரும் எதையும் சொல்லவில்லை. கோவிலில் இருக்கும் சிலை கல்லு, அதற்க்கு மாலையைப் போடுவது முட்டாள் தனம் என்று சொல்லிவிட்டு, தானே ஊர் ஊருக்கு தன்னுடைய சிலையை திறந்து வைத்துவிட்டு அதற்க்கு மாலை மரியாதை செய்ய வைப்பதை என்ன என்று சொல்வது? கோவிலில் உள்ள சில்லை ஜடம், உணர்ச்சியற்றது என்றால், பெரியார் சிலைக்கு மட்டும் உணர்ச்சி எங்கேயிருந்து வரும்? ஒருவேளை, அதற்க்கு மாலை போடுவதால் நாத்தீகனுக்கு +ve ஆக மனதில் ஏதோ ஆகிறது என்றால், ஆத்தீகர்களுக்கு கோவில் சிலையை வணகுவதால் +ve ஆக மனதில் ஏதோ ஆகிறது, ஆகையால் அதை ஏன் தடுக்க வேண்டும்? அதை ஏன் மூடநம்பிக்கை என்று சொல்ல வேண்டும்?

      Delete
    4. \\# கருப்புச்சட்டை அணிவது ஒரு அடையாளம் தான் ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்றால் ஏற்கனவே ஊறிப்போன ஒரு அடையாளத்தினை மாற்ற இன்னொரு அடையாளத்தால் தான் முடியும் என்று.

      மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடித்திருக்கு எனில் அதனை மாற்ற இன்னொரு நிறப்பெயிண்டை அடிப்பது போல தான்.\\ அப்படின்னா மத்தவங்க அடையாளத்தை இவங்க கேள்வி கேட்கக் கூடாது.

      Delete
    5. \\சகமனிதன் அவனுக்கு விரும்பமான ஒரு நம்பிக்கையில் இருந்தாலும் அடிமையாக இருக்கக்கூடாது என நினைப்பவனே உண்மையான பகுத்தறிவாளன்.\\ அப்படிப் பார்த்தா சிலைக்கு மாலை போடவைக்கும் முட்டாள் தனத்தை பரப்பும் இயக்கங்கள் எங்கள் பார்வையில் அடிமைப் படுத்து முட்டாள் இயக்கங்கள் தான். அதிலிருந்து மற்றவர்கள் வெளிவர வேண்டும் என நாங்களும் நினைக்கலாமல்லவா?

      Delete
    6. \\சாலமன் நீதிக்கதையில் குழந்தையை இரு துண்டாக வெட்ட சொல்லாமல் எங்கிருந்தாலும் உயிரோடு வாழட்டும் என விட்டுக்கொடுப்பாள் உண்மையான தாய், அப்படி விட்டுக்கொடுத்ததால் அவளுக்கு தாய்ப்பாசம்ம் இல்லை என்றாகிவிடுமா? \\ ஒருத்தன் குடிக்கப் போவது சாராயம் அது கெடுதல் என்றால் அதை எப்படியும் தடுக்க வேண்டும், வெளிநாட்டு சரக்கு வேண்டாம் லோக்கல் சரக்கே போதும் என்பது பாசமில்ல. உங்கள் கணக்குப் படி பக்தி பித்தலாட்டம் எனவே அதிலிருந்து வெளியே அழைத்து வரத்தான் உழைக்க வேண்டுமே அன்றே அதே மூட நம்பிக்கையில் உழல விடக் கூடாது.

      Delete
    7. \\சரி இறைநம்பிக்கையாளர்கள் எல்லாம் ஏன் மாமிசம் சாப்பிடக்கூடாது, சாப்பிடுபவர்களுக்கு இறைவன் அருள் கொடுக்க மாட்டேன்னு எங்காவது சொன்னாரா? \\ வவ்ஸ், அடிப்படை விஷயங்களே தெரியலையே, குரான், பைபிள், ரிக் வேதம், குக் வேதமெல்லாம் உமக்கு தெரியும்னு பீத்திகிட்டு திரியரீருபடி. என்னத்தை புடுங்குனீரோ!! ஏன்யா ஒண்ணுமே படிக்காம என் உசிரை வாங்குரீறு?பத்ரம் புஷ்பம்....... ன்னு ஒரு ஸ்லோகம் இருக்கு, அர்த்தம் தெரியுமா? போய்த் தேடித் பிடித்து படியும்.

      \\ மாமிசம் சாப்பிடுபவர் இறைநம்பிக்கையாளராக இருந்தாலும் அவர்களை நீர் மட்டமாக தான் நடத்துவீர் ,அப்படி இருக்கும் போது இறை நம்பிக்கையால் யாருக்கு என்ன பயன்?\\ வெறும் ஜடமான [உமது கணக்குப் படி] சூரியனுக்க்கெல்லாம் நன்றியுணற்சியோட இருக்கும் நீர், ஒரு ஜீவனை அடித்துத் தின்பேன் என்பது எவ்விதத்தில் நியாயம் என்று புரியவில்லை. நீர் புலால் உண்ணலாம், அதை உண்ணாவிட்டால் உயிர் போய்விடும் என்னும் சூழலில், அல்லது அந்த ஜீவன் தானாக செத்த பின்னர். போதுமா!!

      Delete
    8. பாகவதரே,

      நீர் சொன்ன மூடத்தனமான வாதங்களுக்கு தர்க்க ரீதியாக ஏற்புடைய விளக்கங்களை தேவையான அளவுக்கு அளித்துள்ளேன், இதனை இப்பதிவைப்படிப்பவர்களே புரிந்துகொள்வார்கள், இதற்கு மேல் நீர் பேசப்போவது எல்லாம் ,என்ன கையப்புடிச்சு இழுத்தியா வகை வாதமாகவே இருக்கும் என அறிவேன்.

      ஆனாலும் அத்தகைய விளையாட்டை நானும் விடாமல் ஆடத்தயார் ,அப்புறம் உம் சமத்து :-))

      # சூரியன் இயற்கையின் வடிவம் ,இயற்கையினை வணங்குவதும்,நன்றி செலுத்துவதுமே ஆதியில் இருந்த ஒன்று.

      இடையில் தோன்றிய வேதம்,சிலை வழிப்பாடு, வர்ணாசிரமம் எல்லாம் மனிதனுக்கு தேவையில்லாது. எனவே அதனை பகுத்தறிவாளர்கள் எதிக்கவே செய்வார்கள்.

      இயற்கையை வழிப்பட நீர் தயார் எனில் நீரே சிறந்த பக்திமான் :-))

      #// கோவிலில் உள்ள சில்லை ஜடம், உணர்ச்சியற்றது என்றால், பெரியார் சிலைக்கு மட்டும் உணர்ச்சி எங்கேயிருந்து வரும்?//

      பெரியார் சிலைக்கு உணர்ச்சி வந்தது என யார் ,எப்பொழுது சொன்னார்கள்?

      சிலைக்கு மரியாதை செய்வதோடு மாலையிடுவதன் நோக்கம் முடிந்துவிடுகிறது.

      ஆனால் கோயிலில் சிலை வைத்து மாலையிடுவது, படைப்பது எல்லாம் மரியாதை செய்ய மட்டுமா?

      எனக்கு ஆபிசில் புரோமோஷன் வேண்டும், பக்கத்துவீட்டுக்காரன் கார் வாங்கிட்டான் ,நானும் கார் வாங்க அருள் கொடுனு வேண்டுவது ஏன்/

      பரிட்சையில் பாஸ் செய்ய,கடன் தொல்லை நீங்க, பதிவு ஹிட் ஆக, பொண்டாட்டி ஓடிப்போயிடாமல் இருக்க, புள்ளை பொறக்க என கண்டதும் ஏன் கல்ல் சிலையிடம் கோரிக்கை வைக்கிறீர்கள்?

      இது போன்ற கோரிக்கைகளை எந்த பெரியார் தொண்டன் ,பெரியார் சிலையிடம் வைத்தான்?

      பெரியார் சிலைக்கு மாலைப்போடணுமா யார் வேண்டுமானாலும் போடலாம், ஆனால் சிரிரெங்கம் பெருமால் சிலைக்கு அப்படி யார் வேண்டுமானலும் போய் மாலையிட முடியுமா?

      அதை ஒரு குடுமிக்கிட்டே கைப்படாம கொடுத்தா அவர் பெருமாளுக்கு சார்த்திட்டு ,தட்சணையை வேற புடுங்குவார் :-))

      ஒருவன் தான் நம்பும் சாமிக்கு ,சொந்த காசில் மாலை வாங்கிட்டு போடப்போனால் ஏன் விட மாட்டேங்கிறான்?

      ஒவ்வொரு மனிதனும் மனிதனே என சமத்துவம் இல்லாத சிலை வழிப்பாடு மூடம் தானே :-))

      #//அப்படின்னா மத்தவங்க அடையாளத்தை இவங்க கேள்வி கேட்கக் கூடாது.//

      இங்கே ஒரு அடையாளம் ஏன் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என சிந்திக்கவும், எட்டணாவுக்கு ஒரு கயிறு வாங்கி தோளுக்கு குறுக்க போட்டுக்கொள்வது தான் என் அடையாளம்ம் என ஒருவன் சொன்னால் சொல்லிக்கொண்டு போகட்டும்,ஆனால் இந்த கயிறு போட்ட நான் உசத்தி, கயிறு போடாத நீ மட்டம் என சொல்லும் போது தான் அப்படி உன் அடையாளம் பெரிய உசத்தி என கேள்விக்கேட்டு ,அதனை எதிர்க்கிறார்கள்.

      எந்த அடையாளம் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டும்,ஆனால்ல் அதை வைத்து சக மனிதரை வேறுபடுத்தி ,தரம் பிரித்தால் அது மூடத்தனமே.

      ஏன்யா கயிறுப்போட்டுக்கிட்டு திறியிறவங்களே, இராமம் போட்டால் ஒசத்தி, பட்டை அடித்தால் அதை விட மட்டம்னு ஏன் சொல்லிக்கிறாங்க. அப்போ அதுக்கெல்லாம் என்ன தர்க்க ரீதியாக விளக்கம் இருக்கு?

      ஒரு கயிறோ, இல்லை பட்டை,ராமமோ எப்படி மனிதரில் உயர்வு ,தாழ்வுக்கு அளவுகோலாக முடியும்? சிந்திக்க மாட்டீர்களா :-))

      Delete
    9. தொடர்ச்சி...

      #//அப்படிப் பார்த்தா சிலைக்கு மாலை போடவைக்கும் முட்டாள் தனத்தை பரப்பும் இயக்கங்கள் எங்கள் பார்வையில் அடிமைப் படுத்து முட்டாள் இயக்கங்கள் தான். அதிலிருந்து மற்றவர்கள் வெளிவர வேண்டும் என நாங்களும் நினைக்கலாமல்லவா?//

      இதில் எங்கிருந்து பரப்புவாதம்,அடிமைப்படுத்தல் வருகிறது?

      மாலைப்போடுன்னு கட்டாயமில்லை, அதே போல இன்னாருக்கு தான் சிலைக்கு மாலை அணிவிக்கும் தகுதி இருக்குனு எல்லாம்ம் சொல்வதில்லை.

      பெரியாருக்கு சிலை,மாலை எல்லாம் பழக்கதோஷத்தில் செய்வது அவ்வளவே.அதனால் தான் அதில் சிறிய முரண் உள்ளது ஆனால் மூடத்தனமில்லை என்கிறேன்.

      #//அதிலிருந்து வெளியே அழைத்து வரத்தான் உழைக்க வேண்டுமே அன்றே அதே மூட நம்பிக்கையில் உழல விடக் கூடாது.//

      அழைத்து வர உழைக்கிறார்கள் ,அதே சமயம் வர விரும்பாதவர்களை கட்டாயமும் படுத்த முடியாது ,எனவே சிலைவழிப்பாட்டை தொடர விரும்புபவர்களை குறைந்த பட்சம் சம உரிமையுடனாவது தொடருங்கள் என ஆலோசனை சொல்கிறார்கள்.

      நீர் ஏன் சமஸ்கிருதம் மட்டுமே வேண்டும், கயிறுப்போட்டவர்களே மணியடிக்க வேண்டும் என சப்பைக்கட்டு கட்டுறீர்? எல்லாரும் அர்ச்சகர் ஆயிட்டால் , நோகாம நோம்புகும்பிடும் மக்களுக்கு பொழைப்பு கெடும் என்றா?

      பகவான் உலகத்தையே படைத்தார், எல்லா உயிர்களையும் படைத்தார் என்றால் அவருக்கு எல்லா மொழியுமே தெரிய வேண்டாமா? எப்படி ஒரே ஒரு மொழி மட்டுமே தெரியும் என அவரை ஒரு மொழிக்குள் அடைக்கலாம், இது பகவானின் சக்தியை குறைத்து காட்டுதே :-))
      உண்மையில் நீர் பகவான் எல்லாம் வல்லவர் என நம்பும் உண்மையான ஆன்மீகவாதி எனில் எல்லாம் வல்லவருக்கு மொழி ஒரு தடையல்ல என நீர் தான் தமிழிலும் அர்ச்சனை செய்யலாம், என சொல்ல வேண்டும் :-))

      #// ஏன்யா ஒண்ணுமே படிக்காம என் உசிரை வாங்குரீறு?பத்ரம் புஷ்பம்....... ன்னு ஒரு ஸ்லோகம் இருக்கு, அர்த்தம் தெரியுமா? போய்த் தேடித் பிடித்து படியும். //

      அப்புறம் ஏன் இந்தியாவில் இந்துக்கள்/ சிலை வணங்கி மதத்தவர்களில் பெரும்பான்மை மாமிசம் சாப்பிடுகிறார்கள்?

      அவர்களுக்கு எல்லாம் யாரும் சுலோகம் சொல்லி தரலையா?

      உணவுப்பழக்கம் அவரவர் விருப்பம், அதை வைத்து உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என எப்படி சொல்ல முடியும்?

      மாமிசம் உண்ணும் இஸ்லாமியர்கள்,கிருத்துவர்களுக்கு எல்லாம் இறை நம்பிக்கை இல்லாமலா போயிடுச்சு? அம்மதங்கள் மாமிசம் உண்பதை குற்றம்னு சொல்லுதா?

      சந்து மதத்தில் ஒரு பிரிவினர் மட்டும் தானே மாமிசம் உண்ணக்கூடாதுனு பொய்யா திரித்துக்கிட்டு அலையிறிங்க அது ஏன்?

      நீர் நாத்திகத்தை எதிர்க்கவில்லை, மற்ற இறை நம்பிக்கையாளர்களை,சக மத நம்பிக்கையாளர்களை எதிர்க்கிறீர், அப்போ நீர் செய்வதும் இறை மறுப்பு வேலை தானே :-))

      அவனுக்கு பிடிக்காத கடவுளை இல்லைனு சொல்லிக்கிட்டு
      எல்லா ஆத்திகனிடமும் ஒரு நாத்திகன் இருக்கான் :-))
      ஆனால் நாத்திகர்கள் ஒட்டு மொத்தமாக எல்லா இறை நம்பிக்கையும் எதிர்க்கிறாங்க.

      நூறுக்கடவுள் இருக்கும் போது அதில் ஒன்றை மட்டும் உசத்தின்னு சொல்லிட்டு மிச்சம் 99 கடவுளை இல்லைனு சொல்லும் நீர் எப்படி முழுமையான ஆத்திகனாவீர், நீர் 99% நாத்திகன், ஒரு பெர்செண்டேஜ் தான் ஆத்திகன் :-))
      ஒன்னு நீர் முழுசா இறை நம்பிக்கை கொண்டு , எல்லா கடவுளும் இருக்கு, மாமிசம் உட்பட எல்லா உணவும் உண்ணலாம்னு முடிவுக்கு வரனும் இல்லையா? நாத்திகர்கள் போல எந்த கடவுளும் இல்லைனு சொல்லிடனும், எப்படி வசதி?
      -----------------------

      Delete
    10. \\என்ன கையப்புடிச்சு இழுத்தியா வகை வாதமாகவே இருக்கும் என அறிவேன்.

      ஆனாலும் அத்தகைய விளையாட்டை நானும் விடாமல் ஆடத்தயார்.\\ உண்மையைப் பேச வேண்டும், நேர்மையா இருக்கணும். மனசாட்சிக்கே தப்பு என்று தெரிந்தும் அது ரைட்டு தான் என்று வாதம் செய்யக் கூடாது. ஆனாலும் உமது ஈகோ பிரச்சினையால் நீர் செய்யும் பிழைகளை ஏற்க உமது குற்றமுள்ள நெஞ்சு இடம் தர மறுக்கிறது, ஆகையால் நீர் கையைப் புடிச்சு இழுத்தியா ஆட்டம் ஆடவும் தயாராக இருக்கிறீர். ஆனால் எமக்கு அதில் விருப்பமில்லை, ஏனெனில் நீர் வெட்டியான் நமக்கு மற்ற வேலைகள் இருக்கிறது. நேர்மையாக வாதத்தை வைத்தால் பதில் கிடைக்கும் இல்லாவிட்டால் வாதம் புரியாமல் இருப்பதே உமக்கும் எமக்கும் நலம்.

      Delete
    11. \\சூரியன் இயற்கையின் வடிவம் ,இயற்கையினை வணங்குவதும்,நன்றி செலுத்துவதுமே ஆதியில் இருந்த ஒன்று.\\

      \\இயற்கையை வழிப்பட நீர் தயார் எனில் நீரே சிறந்த பக்திமான் :-)) \\

      இந்த ஆதியில் இருந்தது பாதியில் இருந்ததெல்லாம் இங்கே பேச்சே இல்லை. "நான் பகுத்தறிவு வாதி எதையும் பகுத்தறிவுப் பூர்வமாக ஆராய்ந்து சரி என்று பட்டால் மட்டுமே ஏற்பேன் என்று சொல்லிக் கொள்பவன், இப்படி பேச இயலாது. நன்றி அதை உணர்பவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் பகுத்தறிவு வாதிப் படி இயற்க்கை என்றாலும் அதற்க்கு அறிவு கிடையாது, பிரக்ஞை கிடையாது. எவனாவது மின்விசிறிக்கு நன்றி சொல்வானா சேருக்கு நன்றி சொல்வானா? ரோட்டோரத்தில் உள்ள மெயில் கல் தூரத்தை தெரிவிப்பதால் அதனிடம் பொய் எந்த மாங்கா மடையனாவது நன்றி சொல்வானா? இப்படி சிந்திக்கும் பகுத்தறிவு வாதி மட்டும் எப்படி நன்றி செலுத்த முடியும்? நீர் செலுத்தும் நன்றியை அது விளங்கிக் கொள்ளுமா? அப்படித்தான் செய்வேன் என்றால் உமது வரையறை, கொள்கைப் படியே நீதான் ஒன்னாம் நம்பர் மூட நம்பிக்கையாளன். சொல் ஒன்று செயல் வேறு என்று இருப்பவன். செக்ஸ் வேண்டாம்னு சொன்ன சாமியார் நடிகையோட படுத்திருந்ததற்கும் இதற்க்கும் வேறுபாடே கிடையாது, ரெண்டும் ஒண்ணுதான்.

      Delete
    12. \\ பெரியார் சிலைக்கு உணர்ச்சி வந்தது என யார் ,எப்பொழுது சொன்னார்கள்?

      சிலைக்கு மரியாதை செய்வதோடு மாலையிடுவதன் நோக்கம் முடிந்துவிடுகிறது.

      ஆனால் கோயிலில் சிலை வைத்து மாலையிடுவது, படைப்பது எல்லாம் மரியாதை செய்ய மட்டுமா?

      எனக்கு ஆபிசில் புரோமோஷன் வேண்டும், பக்கத்துவீட்டுக்காரன் கார் வாங்கிட்டான் ,நானும் கார் வாங்க அருள் கொடுனு வேண்டுவது ஏன்/

      பரிட்சையில் பாஸ் செய்ய,கடன் தொல்லை நீங்க, பதிவு ஹிட் ஆக, பொண்டாட்டி ஓடிப்போயிடாமல் இருக்க, புள்ளை பொறக்க என கண்டதும் ஏன் கல்ல் சிலையிடம் கோரிக்கை வைக்கிறீர்கள்?

      இது போன்ற கோரிக்கைகளை எந்த பெரியார் தொண்டன் ,பெரியார் சிலையிடம் வைத்தான்?

      பெரியார் சிலைக்கு மாலைப்போடணுமா யார் வேண்டுமானாலும் போடலாம், ஆனால் சிரிரெங்கம் பெருமால் சிலைக்கு அப்படி யார் வேண்டுமானலும் போய் மாலையிட முடியுமா?

      அதை ஒரு குடுமிக்கிட்டே கைப்படாம கொடுத்தா அவர் பெருமாளுக்கு சார்த்திட்டு ,தட்சணையை வேற புடுங்குவார் :-))

      ஒருவன் தான் நம்பும் சாமிக்கு ,சொந்த காசில் மாலை வாங்கிட்டு போடப்போனால் ஏன் விட மாட்டேங்கிறான்?

      ஒவ்வொரு மனிதனும் மனிதனே என சமத்துவம் இல்லாத சிலை வழிப்பாடு மூடம் தானே :-)) \\

      வவ்ஸ்,

      நீர் சொல்வது எப்படி இருக்குன்னா ஒருத்தன் செருப்பால் உம்மை அடித்தான். அதற்கு நீர், அவன் என்னை வலதுகால் செருப்பால் அடித்தான், இடதுகால் செருப்பு இன்னமும் கேவலம், சானி தேய்த்த செருப்பால் தான் அடித்தான், மனித மலம் அதில் இல்லை, அதுவே அவன் எனக்கு குடுத்த மரியாதை தான். அது மட்டுமா பிஞ்சு போன செருப்பால் அடிக்கவில்லை, 3000 ரூபாய் விலை உயர்ந்த Reebok Shoe-ல் தான் அடித்தான், அதுவே பெரிய கௌரவம்........ இப்படியெல்லாம் சொல்லிகிட்டே போகலாம். நீர் என்னதான் சொன்னாலும் செருப்பால் அடிவாங்கியது தான் பிரச்சினையே தவிர மற்ற +ve பாயிண்டுகளாக நீர் சொல்வது எதுவும் எடுபடாது.


      சிலையில் உயிர் இல்லை, அது ஜடம், அதற்க்கு மரியாதை செய்தால் அதை அந்தச் சிலை விளங்கிக் கொள்ளுமா? அந்தச் செயலை செய்பவன் பகுத்தறிவில்லாதவன். இதுதான் அவர்கள் வாதம்? அப்படிச் சொல்லிவிட்டு தனது சிலையை ஊர் ஊருக்கு திறந்து வைத்து அதற்க்கு மரியாதை செய்யச் சொன்னால், நீர் எதை மூட நம்பிக்கை என்றாயோ, அதையே வேறு வடிவில் செய்யச் சொல்கிறாய் அவ்வளவுதான் இதற்க்கு மேல் என்னால் விளக்க முடியாது. இதுவும் புரியவில்லை என்றால் நீர் முட்டாளாகப் பிறந்துவிட்டீர் என்று அர்த்தம். அதற்க்கு சத்தியமா நான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல.

      Delete
    13. \\ இங்கே ஒரு அடையாளம் ஏன் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என சிந்திக்கவும், எட்டணாவுக்கு ஒரு கயிறு வாங்கி தோளுக்கு குறுக்க போட்டுக்கொள்வது தான் என் அடையாளம்ம் என ஒருவன் சொன்னால் சொல்லிக்கொண்டு போகட்டும்,ஆனால் இந்த கயிறு போட்ட நான் உசத்தி, கயிறு போடாத நீ மட்டம் என சொல்லும் போது தான் அப்படி உன் அடையாளம் பெரிய உசத்தி என கேள்விக்கேட்டு ,அதனை எதிர்க்கிறார்கள்.

      எந்த அடையாளம் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டும்,ஆனால்ல் அதை வைத்து சக மனிதரை வேறுபடுத்தி ,தரம் பிரித்தால் அது மூடத்தனமே.

      ஏன்யா கயிறுப்போட்டுக்கிட்டு திறியிறவங்களே, இராமம் போட்டால் ஒசத்தி, பட்டை அடித்தால் அதை விட மட்டம்னு ஏன் சொல்லிக்கிறாங்க. அப்போ அதுக்கெல்லாம் என்ன தர்க்க ரீதியாக விளக்கம் இருக்கு?

      ஒரு கயிறோ, இல்லை பட்டை,ராமமோ எப்படி மனிதரில் உயர்வு ,தாழ்வுக்கு அளவுகோலாக முடியும்? சிந்திக்க மாட்டீர்களா :-)) \\
      வவ்ஸ், அவன் போநூளைப் போட்டு ஏமாற்றினான், நான் கருப்பு சட்டை போட்டுக் கொண்டு ஏமாற்றினேன், இரண்டுக்கும் சரியாப் போச்சு. இது தான் உமது வாதமா? நீர் திருந்தவே மாட்டீரா?

      Delete
    14. \\பெரியாருக்கு சிலை,மாலை எல்லாம் பழக்கதோஷத்தில் செய்வது அவ்வளவே.அதனால் தான் அதில் சிறிய முரண் உள்ளது ஆனால் மூடத்தனமில்லை என்கிறேன்.\\ இதே நியாயத்தை கோவிலில் உள்ள சிலைக்கும் வைக்கலாம். மேலே தி.மு.க வினர் பெரியார் சிலைக்கு மாலை போட்டு விட்டு கும்பிட்டுக் கொண்டு பவ்யமாக நிற்கின்றனர், அவர்கள் மட்டும் முட்டாள்களா? நீர் சிந்திக்கவே மாட்டீரா?

      Delete
    15. \\ அழைத்து வர உழைக்கிறார்கள் ,அதே சமயம் வர விரும்பாதவர்களை கட்டாயமும் படுத்த முடியாது ,எனவே சிலைவழிப்பாட்டை தொடர விரும்புபவர்களை குறைந்த பட்சம் சம உரிமையுடனாவது தொடருங்கள் என ஆலோசனை சொல்கிறார்கள்.\\ சாராயம் கெடுதல் என்றால், அதைக் குடிக்கும் பொது எச்சில் கிளாஸ் வேண்டாம், சுத்தம் செய்த கிலாசிலாவது குடிங்கிற மாதிரி இருக்கு.

      Delete
    16. \\நீர் ஏன் சமஸ்கிருதம் மட்டுமே வேண்டும், கயிறுப்போட்டவர்களே மணியடிக்க வேண்டும் என சப்பைக்கட்டு கட்டுறீர்? எல்லாரும் அர்ச்சகர் ஆயிட்டால் , நோகாம நோம்புகும்பிடும் மக்களுக்கு பொழைப்பு கெடும் என்றா?\\ விபச்சாரம் தவறு என்றால் தவறு என்றே நிற்க வேண்டும், வடநாட்டு பெண்களை வைத்து விபச்சாரம் வேண்டாம், தமிழ் பெண்களை வைத்து பண்ணு என்று சொல்லக் கூடாது. உங்க கணக்குப் படி கோவில், பூஜை இதெல்லாம் காட்டு மிராண்டித் தனம், அதுவே வேண்டாம் என்கிறவன், அவன் கொள்கையிலேயே நிற்க வேண்டும்,இதுதான் பாயிண்ட்.

      Delete
    17. \\பகவான் உலகத்தையே படைத்தார், எல்லா உயிர்களையும் படைத்தார் என்றால் அவருக்கு எல்லா மொழியுமே தெரிய வேண்டாமா? எப்படி ஒரே ஒரு மொழி மட்டுமே தெரியும் என அவரை ஒரு மொழிக்குள் அடைக்கலாம், இது பகவானின் சக்தியை குறைத்து காட்டுதே :-))
      உண்மையில் நீர் பகவான் எல்லாம் வல்லவர் என நம்பும் உண்மையான ஆன்மீகவாதி எனில் எல்லாம் வல்லவருக்கு மொழி ஒரு தடையல்ல என நீர் தான் தமிழிலும் அர்ச்சனை செய்யலாம், என சொல்ல வேண்டும் :-)) \\ அர்ச்சனையே வேண்டாம் என்கிறவன் அவன் கொள்கையில் நிற்க வேண்டும், மூடத் தனத்தை என்று சொல்லிவிட்டு அதை எவ்விதத்திலும் ஆதரிக்கக் கூடாது. சோரம் போகக் கூடாது. மொழி, முழி எல்லாம் இங்கே மேட்டரே இல்லை.

      Delete
    18. \\அப்புறம் ஏன் இந்தியாவில் இந்துக்கள்/ சிலை வணங்கி மதத்தவர்களில் பெரும்பான்மை மாமிசம் சாப்பிடுகிறார்கள்?

      அவர்களுக்கு எல்லாம் யாரும் சுலோகம் சொல்லி தரலையா?\\ நீர், மாமூல் மாமு எல்லோரும் நாத்தீகர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள் ஆனாலும் தி.க வினர், தி.மு.கவினர் செய்வதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என கை கழுவி விட்டுப் போகிறீர்கள். ஆனால் ஆத்தீகன் மட்டும் செக்ஸ் சாமியாரில் இருந்து எலாத்துக்கும் போருப்பனவனாக இருக்க வேண்டுமா? அவர்கள் மாமிசம் சாப்பிட்டால் சரியான புரிதல் இல்லை அவ்வளவுதான், அதற்க்கு நான் என்ன செய்ய முடியும்? என்னால் முடிந்ததை எடுத்துச் சொல்கிறேன் அவ்வளவுதான்.

      Delete
    19. \\உணவுப்பழக்கம் அவரவர் விருப்பம், அதை வைத்து உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என எப்படி சொல்ல முடியும்?\\ உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது இங்கே பேச்சே இல்லை. பகவத் கீதை- பின்பற்றுகிறானா, இல்லையா? அவ்வளவுதான்.

      \\மாமிசம் உண்ணும் இஸ்லாமியர்கள்,கிருத்துவர்களுக்கு எல்லாம் இறை நம்பிக்கை இல்லாமலா போயிடுச்சு? அம்மதங்கள் மாமிசம் உண்பதை குற்றம்னு சொல்லுதா?\\ யோவ்........ வவ்ஸ் ...உலக லெவலில் எல்லோருக்கும் நான் காரணம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா, உமக்கே இது ஓவராகத் தெரியவில்லையா? அது அவங்க பின்பற்றும் இறைவேதத்தைப் பொறுத்தது, அதை அவர்கள் புரிந்துகொண்டதைப் பொறுத்தது. எனக்கு என்னுடைய நூல் சொல்வதைத்தான் சொல்ல முடியும், மத்தவங்க செய்தா அவங்க கிட்ட போய் கேட்டு விளக்கம் பெற்றுக் கொள்ளுமையா...........

      Delete
    20. \\சந்து மதத்தில் ஒரு பிரிவினர் மட்டும் தானே மாமிசம் உண்ணக்கூடாதுனு பொய்யா திரித்துக்கிட்டு அலையிறிங்க அது ஏன்?

      நீர் நாத்திகத்தை எதிர்க்கவில்லை, மற்ற இறை நம்பிக்கையாளர்களை,சக மத நம்பிக்கையாளர்களை எதிர்க்கிறீர், அப்போ நீர் செய்வதும் இறை மறுப்பு வேலை தானே :-)) \\ அதான் சொன்னேன், பகவத் கீதையை ஒழுங்க படியும்னு. படிச்சிருந்தா உமக்கே புரிஞ்சிருக்கும். எனக்கு என்னுடைய நூல் பகவத் கீதை, அது சொல்வதை பின்பற்றுகிறேன் மற்றவர்கள் செய்வதற்கு நான் பொறுப்பல்ல.

      Delete
    21. \\அவனுக்கு பிடிக்காத கடவுளை இல்லைனு சொல்லிக்கிட்டு
      எல்லா ஆத்திகனிடமும் ஒரு நாத்திகன் இருக்கான் :-))
      ஆனால் நாத்திகர்கள் ஒட்டு மொத்தமாக எல்லா இறை நம்பிக்கையும் எதிர்க்கிறாங்க.\\ இங்கே விவாதமே என்னனு புரியாமலேயே பினாத்திகிட்டு இருக்கீரு. அதை தப்புன்னு சொல்லவில்லை. எதையெல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்லி மற்றவர்களை சாடிக் கொண்டிருக்கிறார்களோ, அவற்றை பகுத்தரிவுவாதிலே செய்கிறார்கள், அவர்களும் மூடனம்பிக்கையாளர்கள் தான். இது தான் வாதம். உமக்கு மேல்மாடி டோட்டலா காலியா? ஒரு இழவும் புரியாதா? வாதம் பண்ணி பண்ணி மொத்தமும் கழண்டு போச்சா? திருந்தவே மாட்டீரா?

      Delete
    22. \\நூறுக்கடவுள் இருக்கும் போது அதில் ஒன்றை மட்டும் உசத்தின்னு சொல்லிட்டு மிச்சம் 99 கடவுளை இல்லைனு சொல்லும் நீர் எப்படி முழுமையான ஆத்திகனாவீர், நீர் 99% நாத்திகன், ஒரு பெர்செண்டேஜ் தான் ஆத்திகன் :-))
      ஒன்னு நீர் முழுசா இறை நம்பிக்கை கொண்டு , எல்லா கடவுளும் இருக்கு, மாமிசம் உட்பட எல்லா உணவும் உண்ணலாம்னு முடிவுக்கு வரனும் இல்லையா? நாத்திகர்கள் போல எந்த கடவுளும் இல்லைனு சொல்லிடனும், எப்படி வசதி?\\ இங்கே உமது சொந்த தத்துவங்களுக்கு இடமில்லை நூறுக்கடவுள் இருந்தால் நீரே வைத்துக் கொள்ளும், எங்களுக்கு கடவுள் ஒருத்தர்தான்.



      Delete
    23. பாகவதரே,

      உம்மை விட வெட்டிப்பயல் ஒருத்தன் லோகத்தில் உண்டோ, பதிவு எழுதக்கூட வேற விஷயம் இல்லாமல் எப்பொழுதும்,போலிசாமியர்களின் புகழ்ப்பாடிக்கிட்டு, கிருஸ்ணா உள்பாவாடை திருடியதை புராணமா எழுதிட்டிருக்கீர்.

      நான் நாத்திகன் தான் ஆனால் எத்தனைப்பதிவு நாத்திகத்தின் சிறப்பு பாறீர், நாத்திகர்களே ஒன்று கூடுங்கள், எல்லாம் சைவம் சாப்பிடுங்கள்னு எழுதி இருக்கேன்.

      ஏன்னா எனது கொள்கை சார் கருத்துக்களை பதிவு போட்டு பொழுதுப்போக்க வேண்டிய அவசியமே எனக்கு இல்லை.எனது கொள்கையின் மீது நம்பிக்கை இருக்கு,மேலும் மக்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டிய தேவையில்லை, ஒரு சிறிய கூட்டத்தினை தவிற மற்ற எல்லாரும் நல்ல பகுத்தறிவுடன் இருக்காங்க என எனக்கு நம்பிக்கை இருக்கு.

      ஆனால் உமக்கு நம்பிக்கை இல்லை ,நாத்திகத்தின் தாக்கம் அதிகமாவதைக்கண்டுப்பயப்பட்றீர்,எனவே உமது பயத்தை போக்க, இப்படி வெட்டியாப்பதிவு போட்டுக்கிட்டு இருக்கீர்.

      //எனக்கு என்னுடைய நூல் பகவத் கீதை, அது சொல்வதை பின்பற்றுகிறேன் மற்றவர்கள் செய்வதற்கு நான் பொறுப்பல்ல.//

      தெளிவாத்தான் இருக்கீரா?

      அப்போ நீர் ஆத்திகர் என்ற பிராட் ஸ்ப்க்ட்ரமில் வரவே முடியாது,நீர் பகவத் கீதை என்ற ஒரு நூலினைப்பின்ப்பற்றுபவர், சந்து மதத்தில் இருக்கும் ஒரு சின்னப்பிரிவு மட்டுமே. சந்து மதத்திலேயே பகவத் கீதையை எதிர்க்கும் கொள்கைகள் இருக்கு.

      எனவே இனிமேல் ஆத்திகர்களே ஒன்று கூடுங்கள் என்றெல்லாம் கூவாதீர், வேண்டுமானால் பகவத் கீதை வாசிப்பாளர்களே ஒன்று கூடுங்கள் என சொல்லும்.

      சிலையை வணங்கக்கூடாது ,மாமிசம் சாப்பிடுங்கள் என சொல்லும் இறை நம்பிக்கையாளர்களும் ஆத்திகர்களே, ஆனால் அதுக்கு எதிராகப்பேசிக்கொண்டு ,நீரும் ஆத்திகர் எனவே எல்லாம் ஒன்று என சொல்வது மிகப்பெரிய முரண் ,பித்தலாட்டம் :-))

      // எதையெல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்லி மற்றவர்களை சாடிக் கொண்டிருக்கிறார்களோ, அவற்றை பகுத்தரிவுவாதிலே செய்கிறார்கள், அவர்களும் மூடனம்பிக்கையாளர்கள் தான். இது தான் வாதம். உமக்கு மேல்மாடி டோட்டலா காலியா? ஒரு இழவும் புரியாதா? வாதம் பண்ணி பண்ணி மொத்தமும் கழண்டு போச்சா? திருந்தவே மாட்டீரா?//

      உமக்கு பீதியில பேதியாகி சித்தம் கலங்கிட்டுது :-))

      நீர் எப்படி நாத்திகர்கள் செய்வதையும் மூட நம்பிக்கையில் சேர்க்கிறீரோ ,அப்படியே , பெருமாள் தான் கடவுள், அல்லா இல்லை என்ன சொல்வது ஒரு கடவுளை இல்லை என சொல்லும் நாத்திக கருத்து ஆகும்.

      நாத்திகன் எல்லாக்கடவுளும் இல்லை என்கிறான் நீர் ஒன்னை வச்சுக்கிட்டு மத்தது எல்லாம் இல்லை என்கிறீர்,எனவே எனவெ பெர்செண்டேஜ் அடிப்படையில் நீரும் நாத்திகன் என சொல்கிறேன் ,சரியான விளங்காவெட்டிய்யா நீர் :-))

      // இங்கே உமது சொந்த தத்துவங்களுக்கு இடமில்லை நூறுக்கடவுள் இருந்தால் நீரே வைத்துக் கொள்ளும், எங்களுக்கு கடவுள் ஒருத்தர்தான்.//

      பாருப்பா மருக்கா நாத்திகம் பேசுறார் பாகவதர் :-))

      இதைத்தானே நான் சொன்னேன், நீர் ஆத்திகம்னு பேசிக்கொண்டு நாத்திகம் பேசுறீர்னு :-))

      உமக்கு இருக்கும் ஒரே கடவுள்னு நீர் சொல்வது அல்லாவைத்தானே :-))

      சலாம் அலைக்கும் பாகவத பாய் :-))

      சீக்கிரம் அண்டா அண்டாவா பீப், சிக்கன்,மட்டன் பிரியாணி செய்து போடும் :-))

      Delete
    24. \\உம்மை விட வெட்டிப்பயல் ஒருத்தன் லோகத்தில் உண்டோ, பதிவு எழுதக்கூட வேற விஷயம் இல்லாமல் எப்பொழுதும்,போலிசாமியர்களின் புகழ்ப்பாடிக்கிட்டு, கிருஸ்ணா உள்பாவாடை திருடியதை புராணமா எழுதிட்டிருக்கீர்.\\ வெட்டிப் பயல் என்று உமது மனதுக்கு பட்ட பின்னாடி இங்க வந்து முப்பது கமண்டு போடுகிறீர், என்றால் நீர் நிஜமாலுமே வேட்டியாந்தான். ஆனாலும் நீர் நினைப்பதால் ஒருத்தர் வேட்டியானாகிவிட மாட்டார். பதிவுகளை இப்படித்தான் எழுதணும் இன்ன தலைப்பில்தான் எழுதனும்னு இங்கே யாரும் சட்டம் போட முடியாது, அவரவருக்குத் தெரிந்ததை, இயன்ற வகையில் பதிவிடுகிறார்கள், உமக்கு விருப்பமில்லாவிட்டால், உபயோகமற்றது என நினைத்தால் படிக்கத் தேவையில்லை.

      Delete


    25. \\நான் நாத்திகன் தான் ஆனால் எத்தனைப்பதிவு நாத்திகத்தின் சிறப்பு பாறீர், நாத்திகர்களே ஒன்று கூடுங்கள், எல்லாம் சைவம் சாப்பிடுங்கள்னு எழுதி இருக்கேன்.

      ஏன்னா எனது கொள்கை சார் கருத்துக்களை பதிவு போட்டு பொழுதுப்போக்க வேண்டிய அவசியமே எனக்கு இல்லை.எனது கொள்கையின் மீது நம்பிக்கை இருக்கு,மேலும் மக்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டிய தேவையில்லை, ஒரு சிறிய கூட்டத்தினை தவிற மற்ற எல்லாரும் நல்ல பகுத்தறிவுடன் இருக்காங்க என எனக்கு நம்பிக்கை இருக்கு.

      \\ஆனால் உமக்கு நம்பிக்கை இல்லை ,நாத்திகத்தின் தாக்கம் அதிகமாவதைக்கண்டுப்பயப்பட்றீர்,
      எனவே உமது பயத்தை போக்க, இப்படி வெட்டியாப்பதிவு போட்டுக்கிட்டு இருக்கீர். \\ பதவு இதைப் பத்தித்தான் எழுதணும், இப்படித்தான் எழுதனும்னு நீர் நினைப்பதையே எல்லோரும் பின்பற்றவேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரவர்க்கு பகிர்ந்துகொள்ள வேண்டிய தகவல்களை பதிவிடுகிறார்கள். இன்றைக்கும் ரசம் வைப்பது, பொங்கல் செய்வது பற்றியும் பதிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கத்தான் செய்கின்றன. ரசம், பொங்கல் இது கூடத் தெரியாதா என்று நீர் நினைத்தால் அது உம்முடைய கேணத்தனம். வேண்டியவர்கள் படிக்கட்டும், உமக்கு வேண்டாமென்றால் விட்டு விடலாம், அதை விடுத்து, இதைத்தான் எழுதணும், இப்படித்தான் எழுதணும் என்றால், அதை நீரே எழுதிக் கொள்ளும், மற்றவர்கள் மீது உமது கருத்தை திணிக்க வேண்டியதில்லை.

      Delete


    26. \\அப்போ நீர் ஆத்திகர் என்ற பிராட் ஸ்ப்க்ட்ரமில் வரவே முடியாது,நீர் பகவத் கீதை என்ற ஒரு நூலினைப்பின்ப்பற்றுபவர், சந்து மதத்தில் இருக்கும் ஒரு சின்னப்பிரிவு மட்டுமே. சந்து மதத்திலேயே பகவத் கீதையை எதிர்க்கும் கொள்கைகள் இருக்கு.

      எனவே இனிமேல் ஆத்திகர்களே ஒன்று கூடுங்கள் என்றெல்லாம் கூவாதீர், வேண்டுமானால் பகவத் கீதை வாசிப்பாளர்களே ஒன்று கூடுங்கள் என சொல்லும்.

      சிலையை வணங்கக்கூடாது ,மாமிசம் சாப்பிடுங்கள் என சொல்லும் இறை நம்பிக்கையாளர்களும் ஆத்திகர்களே, ஆனால் அதுக்கு எதிராகப்பேசிக்கொண்டு ,நீரும் ஆத்திகர் எனவே எல்லாம் ஒன்று என சொல்வது மிகப்பெரிய முரண் ,பித்தலாட்டம் :-)) \\ இந்தப் பதிவில் சொல்லவருவது எடுத்துக் கொண்ட கொள்கைப் படி நடந்துகொள்ள வேண்டும் என்பதே. எமக்கு வழிகாட்டி பகவத் கீதை, அதற்க்கு எதிராக நான் நடந்தால் மட்டுமே அது குற்றமாகும், ஊரில் பின்பற்றப் படும் அத்தனை வழிமுறைகளுக்கும் நான் பொறுப்பேற்க முடியாது. மேலும் நான் யாரை எப்படி வேண்டுமானாலும் ஒன்று கூடுங்கள் என கேட்டுக் கொள்ளலாம் அதை தவறு என்று நீர் சொல்ல முடியாது.

      Delete

    27. \\நீர் எப்படி நாத்திகர்கள் செய்வதையும் மூட நம்பிக்கையில் சேர்க்கிறீரோ ,அப்படியே , பெருமாள் தான் கடவுள், அல்லா இல்லை என்ன சொல்வது ஒரு கடவுளை இல்லை என சொல்லும் நாத்திக கருத்து ஆகும்.

      நாத்திகன் எல்லாக்கடவுளும் இல்லை என்கிறான் நீர் ஒன்னை வச்சுக்கிட்டு மத்தது எல்லாம் இல்லை என்கிறீர்,எனவே எனவெ பெர்செண்டேஜ் அடிப்படையில் நீரும் நாத்திகன் என சொல்கிறேன் \\இது பதிவுக்கு சம்பந்தமில்லாத கருத்து. எனினும் ஓரிறைக் கொள்கையை எல்லா மதங்களுமே போதிக்கின்றன, அவர்கள் பெயர்கள் உருவம் என்னவென்று சொல்லவில்லை, பகவத் கீதை அதையும் சேர்த்தத் தருகிறது. மதங்கள் காலம், இடம், பொருள் ஏவல் பொறுத்து மாறுபடும், அதைப் பெரிதாக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

      Delete
    28. பாகவதரே,

      முன்னுக்கு பின் முரணாக பேசுவதில் உம்மை யாரும் அசைச்சுக்க முடியாது :-))

      // வெட்டிப் பயல் என்று உமது மனதுக்கு பட்ட பின்னாடி இங்க வந்து முப்பது கமண்டு போடுகிறீர், என்றால் நீர் நிஜமாலுமே வேட்டியாந்தான். ஆனாலும் நீர் நினைப்பதால் ஒருத்தர் வேட்டியானாகிவிட//

      நான் தான் வெட்டிப்பயல் 30 கமண்டு போட்டுட்டேன் ,நீர் என்னதுக்கு அதைப்படிச்சு பதில் சொல்லிக்கிட்டு இருக்கீர் ,அப்போ என்னை விட பெரிய வெட்டியா நீர் :-))

      ஹி...ஹி நான் ஒரு கமெண்ட் போட்டதற்கு பல பாகமா பிரிச்சு பிரிச்சு பதில் கமெண்ட் போட்டதே நீர் தான் :-))

      அப்புறம் நான் நினைப்பதால் நீர் வெட்டியாகிட மாட்டேன்னு சொல்லிக்கிறீர்,சரி அப்போ நீர் நினைப்பதால் மட்டும் நான் வெட்டியாகிடுவேனா, அது என்ன எனக்கு ஒரு நியாயம் ,உமக்கு ஒரு நியாயம் ?

      // எமக்கு வழிகாட்டி பகவத் கீதை, அதற்க்கு எதிராக நான் நடந்தால் மட்டுமே அது குற்றமாகும்,//

      சிலைவணங்கக்கூடாதுனு சொல்வதை நம்புபவர்களையும் ஆத்திகர்கள்னு சொல்லி நீர் ஏற்றுக்கொண்டால் ,நீர் பகவத் கீதையை நம்பவில்லை என்று ஆகிவிடுகிறது, எனவே நீர் பகவத் கீதைக்கு எதிராக தான் செல்வதாக பொருள்.

      மாமிசம் சாப்பிடும் ஆத்திகர்களையும் நீர் ஏற்றுக்கொள்வதால், உமக்கு மாமிசம் உண்ணக்கூடாது என்ற கொள்கையில் முழுப்பிடிப்பு இல்லைனு தெளிவாகிறது என்னவே உமது கொள்கைக்கு எதிராக செயல்படுவது தான்.

      மூட நம்பிக்கையை எதிரிப்பதாக சொல்லும் பெரியார் தொன்டர்கள் மாலை போடுவது மூட நம்பிக்கை,அது முரண்பாடு என நீர சொல்வது போல, சிலை வணங்கக்கூடாது என சொல்வதை ,சிலைவணங்கி கொள்கையாளர் ஆன நீர் அப்படியே ஏற்றுக்கொண்டு எல்லாம் ஆத்திகர் என்பதும் முரண்பாடே.

      # பெரியார் தொண்டர்கள் செய்வதை நீர் எப்படி எல்லா நாத்திகர்களுக்கும் பொதுவாக நீர் சொல்கிறீர், பெரியாரின் தாக்கம் இல்லாமலும் நாத்திகர்கள் அதிக அளவில் உண்டு, ஆனால் உம்மை சொன்னால் மட்டும் நான் பகவத் கீதைக்கு தான் பொறுப்பு ,மத்ததை பத்தி என்னக்கவலைனு நழுவுவதேன்.

      உமக்கு தனிப்பட்ட கொள்கை என ஆத்திகத்தில் இருந்து தனியே பிரித்து சொல்லிக்கொள்வது போல நாத்திகத்திலும் இருக்கு. எனவே நாத்திகர்களின் மூட நம்பிக்கைனு என்ற பதிவின் தலைப்பை மாற்றி பெரியார் தொண்டர்களின் மூட நம்பிக்கை என வைத்துவிடும் :-))

      பெரியார் சொன்னதாக இருந்தாலும் சரியா தவறானு ஆய்வு செய்து ஏற்கும் பகுத்தறிவாளர்கள் தான் அதிகம். யாரும் குருட்டுத்தனமாக அப்படியே பின்ப்பற்றுவதில்லை.

      Delete
    29. \\நான் தான் வெட்டிப்பயல் 30 கமண்டு போட்டுட்டேன் ,நீர் என்னதுக்கு அதைப்படிச்சு பதில் சொல்லிக்கிட்டு இருக்கீர் ,அப்போ என்னை விட பெரிய வெட்டியா நீர் :-)) \\ என்னோட பதிவிற்கு வந்த காமன்டிற்கு, அது எவ்வளவுதான் வெட்டியாக இருந்தாலும் நான் விளக்கம் தர வேண்டும், இல்லாவிட்டால் ஏற்றுக் கொண்டதாகிவிடும். ஆனால், என்னுடைய பதிவு வெட்டி என்று உமக்கு பட்டுவிட்ட பின்னர் நீர் படிக்கிறீர் என்றால் நீர் வெட்டியான் தான் !!

      Delete
    30. \\ஹி...ஹி நான் ஒரு கமெண்ட் போட்டதற்கு பல பாகமா பிரிச்சு பிரிச்சு பதில் கமெண்ட் போட்டதே நீர் தான் :-)) \\ பதில் ரொம்ப நீளமா போகுமே படிக்கும் பொது சலிப்பு வராமல் இருக்க அவ்வாறு பிரிக்க நினைத்தேன். தவறென்னா?

      \\சிலைவணங்கக்கூடாதுனு சொல்வதை நம்புபவர்களையும் ஆத்திகர்கள்னு சொல்லி நீர் ஏற்றுக்கொண்டால் ,நீர் பகவத் கீதையை நம்பவில்லை என்று ஆகிவிடுகிறது, எனவே நீர் பகவத் கீதைக்கு எதிராக தான் செல்வதாக பொருள்.\\ இங்கு ஒரு விஷயத்தை நீர் சுத்தமாக விளங்கிக் கொள்ளவே இல்லை. எடுத்துக் கொண்ட கொள்கைப் படி நடந்து கொள்ள வேண்டும். சிலைவணங்கக்கூடாதுனு ஊரைச் சுத்தி சொல்லிட்டு சிலை வைத்தது ஏன் என்பது தான் கேள்வி. கொள்கை வேறு செயல் வேறு. இது செக்ஸ் வேணாம்னு சொன்ன சாமியார் நடிகை கூட படுத்ததர்க்குச் சமம்.

      Delete
    31. \\மாமிசம் சாப்பிடும் ஆத்திகர்களையும் நீர் ஏற்றுக்கொள்வதால், உமக்கு மாமிசம் உண்ணக்கூடாது என்ற கொள்கையில் முழுப்பிடிப்பு இல்லைனு தெளிவாகிறது என்னவே உமது கொள்கைக்கு எதிராக செயல்படுவது தான்.\\ இன்றிவன் இருக்கிறான் என்பதில் ஒன்றுபடுவதால் அவர்களுடைய எல்லா கருத்தையும் ஏற்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அப்படிப் பார்த்தால் உலகில் யார் சொல்வதையும் யாரும் ஏற்றுக் கொள்ளவே முடியாது, ஏனெனில் அவர்களுடைய இன்னொரு கருத்தில் முரண்பட வேண்டியிருக்கும். ஒரு கருத்தை எர்ப்பதால் அவர்கள் சொல்வது எல்லாம் ஏற்பதாகும் என்பது முட்டாள் தனம்.

      Delete
    32. \\மூட நம்பிக்கையை எதிரிப்பதாக சொல்லும் பெரியார் தொன்டர்கள் மாலை போடுவது மூட நம்பிக்கை,அது முரண்பாடு என நீர சொல்வது போல, சிலை வணங்கக்கூடாது என சொல்வதை ,சிலைவணங்கி கொள்கையாளர் ஆன நீர் அப்படியே ஏற்றுக்கொண்டு எல்லாம் ஆத்திகர் என்பதும் முரண்பாடே.\\ சிலைவணங்கக் கூடாது என்று பிராச்சாரம் செய்தவர்கள் சிலை வைத்து மாலை மரியாதை செய்வது தான் முரண்பாடு. சிலை வழிபாடு கூடாது என்பவன் சிலை வழிபாடு செய்யாமல் இருப்பதோ சில வழிபாடு செய்யாலாம் என்பவர் சிலை வழிபாடு செய்வதோ முரண்பாடு இல்லை. [உம்மை மாதிரி வடிகட்டின கூமுட்டையை, வாழமட்டையை பார்க்கவே முடியாதுய்யா...........

      Delete
    33. \\# பெரியார் தொண்டர்கள் செய்வதை நீர் எப்படி எல்லா நாத்திகர்களுக்கும் பொதுவாக நீர் சொல்கிறீர், பெரியாரின் தாக்கம் இல்லாமலும் நாத்திகர்கள் அதிக அளவில் உண்டு,\\ அவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்ல வில்லை.

      Delete
    34. \\ பெரியார் சொன்னதாக இருந்தாலும் சரியா தவறானு ஆய்வு செய்து ஏற்கும் பகுத்தறிவாளர்கள் தான் அதிகம். யாரும் குருட்டுத்தனமாக அப்படியே பின்ப்பற்றுவதில்லை. \\ பெரியார் வழித் தோன்றல்கள் யாரும் அப்படியில்லை. அதுதான் பாயிண்ட்.

      Delete
    35. பாகவதரே,

      // என்னுடைய பதிவு வெட்டி என்று உமக்கு பட்டுவிட்ட பின்னர் நீர் படிக்கிறீர் என்றால் நீர் வெட்டியான் தான் !!//

      மூட நம்பிக்கைகள்,மதவாதம்,ஜாதியம் ,வர்ணாசிரமம் என பிற்போக்காக பேசும் பதிவுகள் எவ்வளவு தான் வெட்டியாக இருந்தாலும் படித்து மறுப்பு தெரிவிப்பது ஒரு நாத்திகனின் கடமை!!!

      நீர் வெட்டியான பதிவுப்போட்டாலும் உம்மை நான் அப்படி சொல்லவில்லை,ஆனால் நீர் என்ன செய்தீர் ,உம்மால் பதில் சொல்ல முடியாமல் தடுமாறும் போதெல்லாம் பயந்து போய் வெட்டிக்காமெண்ட் என புலம்பினீர் ,எனவே நாமும் பதில் கொடுத்தால், தோசையை திருப்பி போடுறீர்


      // சிலைவணங்கக்கூடாதுனு ஊரைச் சுத்தி சொல்லிட்டு சிலை வைத்தது ஏன் என்பது தான் கேள்வி. கொள்கை வேறு செயல் வேறு. //

      சிலை வணங்குவது உமது கொள்கை, சிலை வணங்கக்கூடாது என்பது இன்னொருவர் கொள்கை அப்புறம் எப்படி இரண்டையும் ஒரே கொள்கை என்ற குடையின் கொண்டு வர முடியும்?

      முரண்படுகிறதா இல்லையா? கொள்கை வேறு செயல் வேறு என இருக்கக்கூடாது :-))

      //சிலைவணங்கக் கூடாது என்று பிராச்சாரம் செய்தவர்கள் சிலை வைத்து மாலை மரியாதை செய்வது தான் முரண்பாடு.//

      வழிப்பாடு வேறு , மரியாதை வேறு.

      வித்தியாசம் புரியாமல் பிணாத்தக்கூடாது.

      #பெரியார் வழித்தோன்றல்களைப்பற்றி சொல்லாமல் ஏன் பொதுவாக நாத்திகர் என பதிவிட்டீர் எனக்கேட்டேன், அதற்கு பதில் சொல்லாமல், மற்றவர்களை சொல்லவில்லை என எப்படி சொல்கிறீர்.

      ஒன்று பதிவின் தலைப்பை மாற்றவும் இல்லை எல்லா நாத்திகர்களையும் தான் சொன்னேன் என சொல்லிவிட்டுப்போகவும்,எதுவும் செய்யாமல் சப்பைக்கட்டு கட்ட வேண்டாம்!

      Delete
    36. \\வழிப்பாடு வேறு , மரியாதை வேறு.\\ சிலைக்கு செய்யும் மரியாதை அந்த மனிதருக்குச் செய்ததாகிவிடுமா? இதைத்தான் வடிகட்டின மூடநம்பிக்கை என்பது. வேறொன்றுமில்லை.

      Delete
    37. \\ஒன்று பதிவின் தலைப்பை மாற்றவும் இல்லை எல்லா நாத்திகர்களையும் தான் சொன்னேன் என சொல்லிவிட்டுப்போகவும்,எதுவும் செய்யாமல் சப்பைக்கட்டு கட்ட வேண்டாம்!\\ தமிழகத்தில் பிரதான நாத்தீகர் கூட்டம் பெரியாருடையதுதான் மற்றவர்கள் சொற்பமே. தலைப்புகளை சுருக்கமாகத்தான் வைக்க முடியும் மொத்த பதிவையுமே தலைப்பாகப் போட முடியாது. உள்ளே வந்த பின்னர் படித்து விளங்கிக் கொள்ள வேண்டும்.

      Delete
    38. \\நீர் வெட்டியான பதிவுப்போட்டாலும் உம்மை நான் அப்படி சொல்லவில்லை,ஆனால் நீர் என்ன செய்தீர் ,உம்மால் பதில் சொல்ல முடியாமல் தடுமாறும் போதெல்லாம் பயந்து போய் வெட்டிக்காமெண்ட் என புலம்பினீர் ,எனவே நாமும் பதில் கொடுத்தால், தோசையை திருப்பி போடுறீர்.\\ மனதுக்கே வாதிடுவது தவறு என்று தோன்றிய பின்னரும் அது சரிதான் என்று பலமுறை வாதம் புரிகிறீர். அதைத்தான் வெட்டியான் வேலை என்கிறேன்.

      Delete
    39. \\சிலை வணங்குவது உமது கொள்கை, சிலை வணங்கக்கூடாது என்பது இன்னொருவர் கொள்கை அப்புறம் எப்படி இரண்டையும் ஒரே கொள்கை என்ற குடையின் கொண்டு வர முடியும்?\\ புலி, சிங்கம் என்ற பிரிவு, விலங்குகள் என்ற ஒரே குடையின் கீழ் வரும். இருவருமே இறைவன் ஒருத்தன் உலகையும் நம்மையும் படைத்தான் என்று ஒப்புக் கொள்கிறோம் அந்த வகையில் ஒரே குடையின் வரலாம்.

      Delete
    40. பாகவதரே,

      // மனதுக்கே வாதிடுவது தவறு என்று தோன்றிய பின்னரும் அது சரிதான் என்று பலமுறை வாதம் புரிகிறீர். அதைத்தான் வெட்டியான் வேலை என்கிறேன்.//

      வியாசர்,பராசரர் எல்லாம் செக்ஸ் சாமியார்கள் ஆனால் அதெல்லாம் தவறுனு என்னிக்காவது ஏற்றுக்கொண்டு இருக்கீரா? அதுக்கு சப்பைக்கட்டு கட்டி வாதடவில்லையா?

      சொந்த பந்தங்களை கொல்,உனக்கு பாவமில்லைனு அர்ஜுனனுக்கு சொன்னதை புனித நூல்னு சொல்லுறீர்.

      இப்போ ஒருத்தனோட மாமன்,மருமகன்கிட்டே சொத்து தகராறில் இதே போல கொல்லு நான் பார்த்துக்கிறேன்னு சொன்னால் அதை ஏற்பீரா?

      அப்போ உம்ம மனசுக்கு கொலை,காமவெறிலாம் சரினு நினைச்சு அதை ஆதரிக்கிறிரா?

      #// இருவருமே இறைவன் ஒருத்தன் உலகையும் நம்மையும் படைத்தான் என்று ஒப்புக் கொள்கிறோம் அந்த வகையில் ஒரே குடையின் வரலாம்.//

      ஒரே குடையின் கீழ் வந்த பின்னர் ஏன் கறி துண்ணக்கூடாது, கோயிலுக்கு உள்ல வரக்கூடாது சொல்லணும், எல்லாம் சமமாக இருக்க வேண்டியது தானே.

      அப்போ வெளிப்பேச்சுக்கு ஒரே குடைனு சொல்ல வேண்டியது ,ஆனால் நான் தான் ஒசத்தினு ஏன் இந்த பித்தலாட்டம் :-))

      Delete
    41. \\வியாசர்,பராசரர் எல்லாம் செக்ஸ் சாமியார்கள் ஆனால் அதெல்லாம் தவறுனு என்னிக்காவது ஏற்றுக்கொண்டு இருக்கீரா? அதுக்கு சப்பைக்கட்டு கட்டி வாதடவில்லையா?\\ மாட்டுக்கு சினை ஊசி போடும் டாக்டர் மாட்டின் மீது காம வெறி கொண்டார் என்பீர் போல இருக்கு.இந்திரியங்களுக்கு அடிமைப் பட்டு இருப்பவன் செக்ஸ் சாமியார் என்று நீர் சொல்பவன், இந்திரியங்களை அடக்கத் தெரிந்தவர்கள் அவ்வகையில் வரமாட்டார்கள். அவங்க கண்ட கண்ட பெண்களுடன் தேவையில்லாமல் உடலுறவில் ஈடுபட்டவில்லை. தேவையைகருதி ஈடுபட்டனர், அதற்க்கு மேல் அவர்கள் இந்திரியங்களை கட்டிப் போட்டனர். இது நீர் சொல்லும் காமச் சாமியார்கள் மாதிரி இல்லை. கடமை.


      \\சொந்த பந்தங்களை கொல்,உனக்கு பாவமில்லைனு அர்ஜுனனுக்கு சொன்னதை புனித நூல்னு சொல்லுறீர்.\\ எல்லாவற்றுக்கும் மேல் தர்மம் முக்கியம். உணவில் விஷத்தை வைத்தவன், வீட்டிற்கு நெருப்பு வைத்தவன், கட்டிய மனைவியை மானபங்கம் செய்ய முயன்றவன், சேர வேண்டிய சொத்துக்களை தராமல் அபகரிதத்தவன் - இத்தகையவர்கள் உடனடியாக கொல்லத் தக்கவர்கள். துரியோதனன் இவை அனைத்தையும் செய்தவன். கொல்லப் பட வேண்டியவன்.

      \\இப்போ ஒருத்தனோட மாமன்,மருமகன்கிட்டே சொத்து தகராறில் இதே போல கொல்லு நான் பார்த்துக்கிறேன்னு சொன்னால் அதை ஏற்பீரா? \\ இன்றைக்கு இந்தியா /நீர் வாழும் தேசத்தின் சட்டப் படி செயல் படனும். நாங்க கீதை, சட்டம் இரண்டுக்கும் பிரச்சினை இல்லாமல் வாழ நினைக்கிறோம்.

      \\ஒரே குடையின் கீழ் வந்த பின்னர் ஏன் கறி துண்ணக்கூடாது, கோயிலுக்கு உள்ல வரக்கூடாது சொல்லணும், எல்லாம் சமமாக இருக்க வேண்டியது தானே.

      அப்போ வெளிப்பேச்சுக்கு ஒரே குடைனு சொல்ல வேண்டியது ,ஆனால் நான் தான் ஒசத்தினு ஏன் இந்த பித்தலாட்டம் :-))\\ எங்க கோவில்களில் எல்லோரையும் அனுமதிக்கிறோம். மது, விலை மாது, சூது, புலால் தவிர்ப்பவர்கள் கருவறைக்குள்ளும் செல்லலாம். எல்லாத்திலும் ஒண்ணாப் போயிட்டா இரண்டும் ஒரு குடை என்று வருமா? ஒன்னே ஒன்னு ஒரு குடை என்று தானே வரும்? சிந்திக்க மாட்டீரா?

      Delete
    42. பாகவதர்,

      சரியான கூறுலெட்ட குக்கரா இருக்கீர்,

      வியாசர்,பராசரர்ர் ஊசியாப்போட்டாங்க "டைரக்ட்டா போட்டாங்க :-))

      சப்பைக்கட்டுனு சொல்வது நீர் பேசுவது தான், சாமியாருக்கு வேலை சினை ஊசி போடுவதா ,நீரே சொல்லும் :-))

      // இன்றைக்கு இந்தியா /நீர் வாழும் தேசத்தின் சட்டப் படி செயல் படனும். நாங்க கீதை, சட்டம் இரண்டுக்கும் பிரச்சினை இல்லாமல் வாழ நினைக்கிறோம்.//

      அப்போ கீதைக்கு பிரச்சினை வராம உம்மால வாழ முடியுமா? கீதைப்படி மனைவியை மானபங்க படுத்த முயன்றால் உடனே கொல்லலாம்னு நீர் சொல்கிறீர் ,அப்படி ஒரு சம்பவம் உமக்கே நடக்குது கீதை சொல்லிச்சேனு கொன்னுடுவீரா?

      சொத்தை தராமல் ஏமாற்றிவிட்டால் கொன்னுடுவீரா?

      பீஷ்மர், துரோணர் எல்லாம் என்ன செய்தாங்கனு கொல்ல சொன்னார் கிருஸ்ணா?

      # எங்க கோயிலுனு சொல்லுறிறே அந்த எங்க யாரு சிரிரெங்கமா?

      தெளிவா சொல்லும் :-))

      மது,மாமிசம் சாப்பிட்டால் உள்ள வரக்கூடாதுனு சொல்லும் போது எப்படி எல்லாரும்னு சொல்லுறீர்?

      சுடலை மாடன் கோயிலுக்கு வாரும், சாராயம் குடிச்சிட்டு ,கெடா வெட்டி சாபிட்டு கோயிலுக்குள்ளும் போகலாம் ,அதான் சமத்துவமான கோயில் :-))

      Delete
    43. \\வியாசர்,பராசரர்ர் ஊசியாப்போட்டாங்க "டைரக்ட்டா போட்டாங்க :-)) \\ யோவ் மக்கு பிளாஸ்திரி, கொஞ்சமாவது அடிப்படையைக் கத்துகிட்டு பேசுய்யா......... இந்த உடம்பே ஒரு எந்திரம், நீ தேகமல்ல, தேகம் என்ற எந்திரத்தில் நீ சிறை வைக்கப் பட்டிருக்கிறாய். தான் வேறு தன்னுடைய உடல் வேறு......... இதுதான் அரிச்சுவடியே.

      \\அப்போ கீதைக்கு பிரச்சினை வராம உம்மால வாழ முடியுமா? கீதைப்படி மனைவியை மானபங்க படுத்த முயன்றால் உடனே கொல்லலாம்னு நீர் சொல்கிறீர் ,அப்படி ஒரு சம்பவம் உமக்கே நடக்குது கீதை சொல்லிச்சேனு கொன்னுடுவீரா?

      சொத்தை தராமல் ஏமாற்றிவிட்டால் கொன்னுடுவீரா? \\ யோவ் மாங்கா மண்டை அது அர்ஜுனன் என்ற ஷத்ரியனுக்குச் சொன்னது.

      \\பீஷ்மர், துரோணர் எல்லாம் என்ன செய்தாங்கனு கொல்ல சொன்னார் கிருஸ்ணா? \\ உம்மைப் போல புத்தி கொண்ட துரியோதனனிடம் கூட்டாளி சேர்ந்தது தான் அவங்க செஞ்ச தப்பு.

      \\மது,மாமிசம் சாப்பிட்டால் உள்ள வரக்கூடாதுனு சொல்லும் போது எப்படி எல்லாரும்னு சொல்லுறீர்?

      சுடலை மாடன் கோயிலுக்கு வாரும், சாராயம் குடிச்சிட்டு ,கெடா வெட்டி சாபிட்டு கோயிலுக்குள்ளும் போகலாம் ,அதான் சமத்துவமான கோயில் :-)) \\ அப்போ உமக்கு தோதான கோவிலுக்கே செல்லுமே, எதுக்கு வெறும் தயிர்சாதம், புளியோதரை, வெண்பொங்கல் கோவில் ?

      Delete
    44. பாகவதரே,

      //யோவ் மக்கு பிளாஸ்திரி, கொஞ்சமாவது அடிப்படையைக் கத்துகிட்டு பேசுய்யா......... இந்த உடம்பே ஒரு எந்திரம், நீ தேகமல்ல, தேகம் என்ற எந்திரத்தில் நீ சிறை வைக்கப் பட்டிருக்கிறாய். தான் வேறு தன்னுடைய உடல் வேறு......... இதுதான் அரிச்சுவடியே.//

      நீர் சினிமாவுக்கு காமெடி டிராக் எழுதப்போலாம் :-))

      அப்போ எல்லா சாமியாரும் இதையே சொல்லி ஜல்சா செய்யலாம் தானே :-))

      //யோவ் மாங்கா மண்டை அது அர்ஜுனன் என்ற ஷத்ரியனுக்குச் சொன்னது.
      //

      ஆங்க் இங்கே ஒரு தேங்கா மண்டையே வந்து மாட்டிக்கிச்சு :-))

      கீதை சொல்வதை பின்ப்பற்றுவேன் என நீர் ஏன் சொல்கிறீர் நீர் ஷத்ரியனா?

      அது அர்ஜுனனுக்கு ,மட்டுமே சொன்னது என முன்னொரு பதிவில் நான் சொன்னப்போ என்ன சொன்னீர் ,நன்றாக சிந்தித்து பார்க்கவும் :-))

      சந்தர்ப்பவாத,பித்தலாட்டம் எல்லாம் செய்து ஏன் உம்மையே கேவலப்படுத்திக்கொள்கிறீர் :-))

      குற்றம் செய்தவன் கூட நின்னாலும் மரண தண்டனையா ,அப்போ இந்திய தண்டனைவியல் சட்டம் அப்படியா சொல்லுது? நீர் தானே வாழும் நாட்டில் உள்ள சட்டத்துக்கு பிரச்சினை வராம வாழ்வோம்னு சொன்னது :-))

      // அப்போ உமக்கு தோதான கோவிலுக்கே செல்லுமே,//

      அதை எல்லாம் எதுக்கு நீர் சொல்லனும் ,இஷ்டப்பட்ட எந்த கோயில் வேண்டுமானலும் போவோம், வரக்கூடாதுனு சொல்ல நீங்கலாம் யார்ய்யா?

      சிரிரெங்கம் கோயிலை மாமிசம் உண்ணாதவர்கள் தான் கட்டினார்களா? கட்டுன கொத்தனார் ,சித்தாள் எல்லாம் கறிச்சோறும், சாராயமும் குடிச்சிருப்பாங்க.

      இதுல நடுவில வந்த ஒரு கூட்டம் கோயிலுக்குள் நுழைய எப்படி கட்டுப்பாடு போடலாம். சொந்த காசில் கட்டினார்களா,இல்லை கல்லு உடைச்சு வேர்வை சிந்தினார்களா? நோகமா உள்ளப்பூந்துக்கிட்டு எங்களை பார்த்து வியாக்கியானம் பேசும் பித்தலாட்ட கும்பலுக்கு நீரு என்ன வக்காலத்து.

      ஒரு நாள் இல்லை ஒரு நாள் கோயிலில் இருந்து இழுத்து வெளியில் போடத்தான் போறோம்,அப்போ என்ன உரிமையில் பேசுவாங்கன்னு பார்ப்போம்.

      #பெருமால் கோயிலில் புளியோதரை தான் போடணும்னு எவன் சொன்னன்,பிரியாணி ,அதுவும் சிக்கன் லெக் பீசுடன் போட்டால் பெருமால் கோயிலை விட்டு ஓடிப்போயிருவாரா?

      Delete
    45. \\அப்போ எல்லா சாமியாரும் இதையே சொல்லி ஜல்சா செய்யலாம் தானே :-))\\ அவங்க ஜல்சா செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் அல்ல. அந்தக் குழந்தைகள் உருவாக்க செய்தார்கள், அதன் பின்னர் இந்திரியங்களை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருந்தனர். மாறாக, நவீன ஜல்சா சாமியார்கள் யாரும் பிள்ளை பெற்றதாகத் தெரியவில்லை. [ஒரே ஒரு விதிவிலக்கு காஞ்சீபுரத்தான், அவனுக்கு அடையாரில் ஒரு பிள்ளை இருப்பதாகக் கேள்வி!!].

      \\கீதை சொல்வதை பின்ப்பற்றுவேன் என நீர் ஏன் சொல்கிறீர் நீர் ஷத்ரியனா?\\ அதில் எல்லோருக்கும் தேவையான அறிவுரைகள் இருக்கு, அவரவருக்கானதைப் பின்பற்ற இன்றைய அரசு உதவ வேண்டும். அப்படி இல்லை என்றால் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்.

      \\

      // அப்போ உமக்கு தோதான கோவிலுக்கே செல்லுமே,//

      அதை எல்லாம் எதுக்கு நீர் சொல்லனும் ,இஷ்டப்பட்ட எந்த கோயில் வேண்டுமானலும் போவோம், வரக்கூடாதுனு சொல்ல நீங்கலாம் யார்ய்யா?
      \\

      வவ்ஸ், டோட்டல் லூசா நீரு? எங்கிட்ட வந்து கேட்டதால எனக்குத் தோன்றியதைச் சொன்னேன் உம்ம இஷ்டத்துக்கும் எதை வேண்டுமானாலும் செய்வேன் என்கிற ஆள் என்கிட்ட ஏன்யா யோசனை கேட்க வந்தீரு? நேராப் போயி செய்யுமைய்யா...........

      \\பெருமால் கோயிலில் புளியோதரை தான் போடணும்னு எவன் சொன்னன்,பிரியாணி ,அதுவும் சிக்கன் லெக் பீசுடன் போட்டால் பெருமால் கோயிலை விட்டு ஓடிப்போயிருவாரா?\\ பெருமாளுக்குள்ள பிரபஞ்சமே அடக்கம், அவரை விட்டு எதுவும் வெளியே போக முடியாது...... அடிப்படையை புரிஞ்சுகிட்டு பேசு, வவ்ஸ்.

      ஏற்கனவே பெரும்பாலான கோவில்களில் எல்லா இடங்களிலும் உங்க ஆளுங்க நூத்து கணக்குல, ஆயிரக்கணக்குல இருக்காங்க அப்புறமென்ன? புரியலையா?! அதான்யா, தலைகீழா தொங்கிகிட்டு இருக்கிறாங்களே, அவங்களத்தான் சொன்னேன்.........ஹி .......ஹி .......ஹி .......ஹி .......

      Delete
    46. பாகவதரே,


      //அதன் பின்னர் இந்திரியங்களை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருந்தனர்.//

      கயிறு போட்டுக்கட்டி வச்சிருந்தாங்களா ஹா...ஹா இது எப்பூடி!!!!

      #போர்க்களத்தில் அர்ஜுனனை மட்டும் தானே கூப்ப்டு வச்சு கதை சொன்னார், எல்லாரையுமா கூப்டு வச்சு சொன்னார் ?

      அப்புறம் எப்படி எல்லாருக்கும் தகவல் சொன்னார்னு சொல்லிக்கிட்டு.

      கேன்சர் பேஷண்டுக்கு பிரிஸ்கிரைப்ஷன் கேட்டால் சுகர் பேஷண்ட்,எய்ட்ஸ் பேஷண்ட்னு எல்லாருக்கும் பொதுவா டாக்டர் மருந்து எழுதி கொடுத்தா நீர் நம்புவீரா?

      #உம்மை கேட்டது கேள்வி,கேள்விக்கும் ஆலோசனைக்கும் வித்தியாசம் தெரியா கூறுகெட்ட குக்கரா நீர் :-))

      #பெருமாலுக்குள் பிரபஞ்சம் அடக்கம் இதான் அடிப்படையா சொல்லவேயில்லை,இதை மார்க்கப்பந்துகளிடமும் சொல்லிவிடும்,நல்லா மொத்துவாங்க :-))

      #எல்லா கோயிலும் வவ்வாலுக்கு கட்டின கோயில் தான்,அதை ஏன் ஆக்ரமிச்சு இருக்கீங்க,எல்லாம் அவங்க அவங்க பொம்மையை தூக்கிட்டு வெளியில் ஓடுங்க :-))

      நீர் சொன்ன அந்த உங்க கோயில் என்னய்யா,பேரே வைக்கலையா :-))

      Delete
    47. \\கேன்சர் பேஷண்டுக்கு பிரிஸ்கிரைப்ஷன் கேட்டால் சுகர் பேஷண்ட்,எய்ட்ஸ் பேஷண்ட்னு எல்லாருக்கும் பொதுவா டாக்டர் மருந்து எழுதி கொடுத்தா நீர் நம்புவீரா? \\ எங்க தலைவரு எதை எப்படி சொல்வாருன்னு எங்களுக்குத் தெரியும், நீர் கூமுட்டையாய் இருந்தால் நம்பத் தேவையில்லை.

      \\#உம்மை கேட்டது கேள்வி,கேள்விக்கும் ஆலோசனைக்கும் வித்தியாசம் தெரியா கூறுகெட்ட குக்கரா நீர் :-))\\ ஆலோசனையும் இல்லை கேலோசனையும் இல்லை, இங்க வந்து உளறியதால் நான் பதில் தான் சொன்னேன்.

      \\#பெருமாலுக்குள் பிரபஞ்சம் அடக்கம் இதான் அடிப்படையா சொல்லவேயில்லை,இதை மார்க்கப்பந்துகளிடமும் சொல்லிவிடும்,நல்லா மொத்துவாங்க :-)) \\ சந்து, பொந்து, இண்டு இடுக்கு இதெல்லாம் உமது வேலை, எனக்கென்ன?

      Delete
  5. நல்ல பதிவு. அபத்தமான எதிர்வாதம்.

    ReplyDelete
    Replies
    1. @பழனி. கந்தசாமி

      அடுத்தவங்க பிழைப்பில் மண்ணை வாரிப் போடுவதையே செய்து வருபவரிடம் இருந்து வேறு எதை சார் எதிர் பார்க்க முடியும்!! நன்றி!!

      Delete
    2. என்னால உம்ம போலி ஆன்மீக பொழப்பு கெட்டுப்போச்சுனு ரொம்ப ஃபீல் பண்றாப்போல தெரியுதே :-))

      Delete
  6. //வவ்வால் said...
    மாமிசம் சாப்பிடுபவர் இறைநம்பிக்கையாளராக இருந்தாலும் அவர்களை நீர் மட்டமாக தான் நடத்துவீர்//

    மாமிசம் சாப்பிடும் கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் கொண்ட இறை நம்பிக்கை எந்த விதத்தில் இந்துக்களின் இறை நம்பிக்கையை விட குறைவு?

    அதிலேயும், துக்குணூண்டு இந்துக்கள், அதுவும் தமிழ் நாட்டில் தான். வட இந்தியாவில் முக்கால் வாசி பிராமணர்கள் கறி மீன் சாப்பிடுகிறார்கள். முக்கியமாக அவர்கள் யாரும் வெள்ளிக்கிழமை சனிக்கிழமை கறி மீன் சாப்பிடாமல் இல்லையே!

    தமிழ் நாட்டில் உள்ள ஜாதி இந்துக்கள் என்னைக்கு எதிர்த்து கேள்வி கேட்டிருக்கார்கள்? அவர்கள் சொன்னா வேதவாக்கு...ஜாதி இந்துக்கள் வருமானமும் தேவை; அதால சனிக்கிழமை தவிர மீதி நாள் சாப்டலாம் என்ற சலுகை. அதானல், பெருமாளை கும்பிடுபவர்கள சனிக்கிழமை சாபிடுவதைல்லை. ஏண்டா விந்தியமலை தாண்டி எல்லா நாளிலும் சாப்பிடுகிறார்களே அங்குள்ள் இந்துக்கள் என்று எவனாவது கேள்வி கேட்டானா?

    ஏழு நாளும் கறி தின்னக்கூடாதுன்னு சொல்லிப் பாருங்க....எல்லா கோவிலும் காத்து வாங்கும்...அப்புறம் திருப்பதிகே...கோயிந்தா. கோயிந்தா தான்...!

    ReplyDelete
    Replies
    1. நம்பள்கி,
      யார் என்ன காரணத்துக்காக மாமிசம் உண்டாலும், உண்ணாவிட்டாலும் என்னைப் பொருத்தவரைக்கும் பகவத் கீதையில் பெருமாள் சொன்ன அறிவுரைப் படி நான் மாமிசத்தை தவிர்க்கிறேன், அவ்வளவுதான். நன்றி.

      Delete
    2. மாப்ளே தாசு,
      மாமிசம் சாப்பிட பிடிக்கலை என் சொன்னல் ஆட்சேபனை இல்லை. பகவான் சொன்னார் என்றால் பரிசோதிப்போம்.

      1.மகாபாரதத்தில் அருச்சுனன் மகன் அரவானை நரபலி கொடுக்க கிருஷ்னன் உதவி செய்கிறார்.பெண் ரூபம் எடுத்து அரவாகுக்கு ஒரு இரவு மனைவியாக உம்ம பகவான் இருந்தார். ஆகவே நரபலியை ஆதரிக்கிறார் கிருஷ்.

      2.பாகவதம் படியும்.பசுமாட்டுக் கரி மட்டும் சாப்பிடக் கூடாது அவ்வளவுதான்.கலியுகத்தில் மட்டும்தான் கட்டுப்பாடு,முந்தைய யுகத்தில் குதிரை,ஆடு,மாடு பலி கொடுத்து இருக்கிறார்கள்.

      http://vedabase.net/sb/9/6/7/

      Thereafter, Ikṣvāku's son Vikukṣi went to the forest and killed many animals suitable for being offered as oblations. But when fatigued and hungry he became forgetful and ate a rabbit he had killed.
      ...
      "In this age of Kali, five acts are forbidden: the offering of a horse in sacrifice, the offering of a cow in sacrifice, the acceptance of the order of sannyāsa, the offering of oblations of flesh to the forefathers, and a man's begetting children in his brother's wife." The word pala-paitṛkam refers to an offering of flesh in oblations to forefathers. Formerly, such an offering was allowed, but in this age it is forbidden. In this age, Kali-yuga, everyone is expert in hunting animals, but""" most of the people are śūdras, not kṣatriyas""". According to Vedic injunctions, however, only kṣatriyas are allowed to hunt, whereas """śūdras""" are allowed to eat flesh after offering goats or other insignificant animals before the deity of goddess Kālī or similar demigods. On the whole, meat-eating is not completely forbidden; a particular class of men is allowed to eat meat according to various circumstances and injunctions. As far as eating beef is concerned, however, it is strictly prohibited to everyone. Thus in Bhagavad-gītā Kṛṣṇa personally speaks of go-rakṣyam, cow protection. Meat-eaters, according to their different positions and the directions of the śāstra, are allowed to eat flesh, but never the flesh of cows. Cows must be given all protection.
      ..

      3. சூத்திரன்,ஷத்ரியன் என்ன சாப்பிடனும் என தெளிவாக சொல்கிறார்கள். இந்த கொடுமைகள் எல்லாம் நாத்திகர் வந்து அழிக்கிறார்கள் என்றுதானே குதிக்கிறீர்.

      மதபுத்தகம் மட்டும் நல்லா இருந்தால் உம்மை கையிலே பிடிக்க முடியாது!!

      நன்றி!!!

      Delete
    3. Thiruvalluvar also told not to eat Meat. [Pulaal unnamai].

      Delete
  7. மாப்ளே தாசு,

    சொல்வதைத் தெளிவாக சொல்ல வேண்டும்.

    //முன்னர் கும்பகோணத்தைச் சேர்ந்த சில நாத்திக அன்பர்களுக்கும் சென்னையைச் சேர்ந்த சில இஸ்லாமிய இறை நம்பிக்கையாளர்களுக்குமிடையே சென்னையில் நடந்தது. //

    அந்த விவாதத்தில்

    நாத்திகர் என்றால் பெரியார் திராவிடர் கழகத்தினர்.

    இஸ்லாமிய இறை நம்பிக்கையாளர் என்றால் தமிழ்நாடு த‌வுகீத் பீ.சே குழு.

    பொதுப் படுத்தல் தவறு. உம்மை சொல்வது என்றால் இஸ்கான்,பிரபுபாத‌ செய்யும் அயோக்கியத்தனம் என் தெளிவாகவே சொல்வேன்.
    **
    //பெண்களுக்கு திருமணமே கூடாது.
    பெண்களும் ஆண்கள் மாதிரியே கிராப் வெட்டி பேன்ட் சட்டை போட்டுக் கொள்ள வேண்டும்.
    பெண்கள் நகை ஸ்டேன்ட் ஆகிவிட்டார்கள் எனவே அவர்கள் இனி நகையணியக் கூடாது.
    கர்ப்பப் பை இருப்பதால் தானே ஆண் அவளை கர்ப்பமாக்கி அடிமைப் படுத்து கிறான்? எனவே அவள் கர்ப்பப் பையை வெட்டிப் போட வேண்டும்.
    பெண்ணை இனிமேல் பெண் என்றே அழைக்க கூடாது, ஆண் என்று தான் அழைக்க வேண்டும்!! //

    இதை பெரியார் சொன்னார் என்றால் பெரியார் எழுதிய புத்த்கம்,செய்திகளில் இருந்து காட்ட வேண்டும். எப்போது எதற்கு சொன்னார் என்பதையும் பார்க்க வேண்டும்.

    பெண் விருப்பப் படி திருமணம்,குழந்தை பெறுதல் உடை,படிப்பு இருக்க வேண்டும்.பெண் விடயங்களில் ஆண் எதுவும் தலையிடுதல் தவறு.


    பீ.சே என்னும் ஆபாச பேச்சாளனின் பேச்சை கேட்டு ஆமோதிப்பவரா நீர்??

    இந்த ஆள் சொல்லும் பொய்களுக்கு அளவே கிடையாது!!

    ஆகவே பெண்ணை வற்புறுத்துவது அல்லாவாக இருந்தாலும் ,முகமதுவாக இருந்தாலும்,பெரியாராக ஜெயதேவு தாசாக இருந்தாலும் தவறுதான்!!!

    நாலு திருமணம்+ எண்ணற்ற பாலியல் அடிமைகள் வைக்க அனுமதிக்கும், மனைவியை அடிக்க சொல்லும்,பெண்ணுக்கு சொத்தில் ஆண் போல் பாதி,கருப்பு ஃபர்தா போடாத பெண்ணை நோவு செய்யச் சொல்லும் குரானை தாங்கிப் பிடிப்பவர் பீ.சே.

    அமெரிக்காவின் இலங்கை தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என் இரக்கமில்லாம் பேசுகிறான் பீ.சே!!!இராஜபக்சேவின் அல்லக்கை போல் பேசுகிறான்!!!

    இதை வழி மொழிவிரா??


    **
    2./நாத்தீகர் கணக்குப் படி சூரியன் என்பதும் ஜடம் தான், அதற்கு அறிவெல்லாம் கிடையாது, அது எப்படி வணங்கத் தக்கதாகும்? /
    பெரியார் சொல்வதை ஏற்கும் ஆத்திகர்களும் உண்டு.
    இது ஆத்திகர்களுக்கு சொன்னது.விரும்பினால் வணங்கட்டும்.தமிழர்களின் வணங்குதல் நன்றி தெரிவிப்பது மட்டுமே.

    இயற்கையை போற்ற வேண்டும்,பாதுகாக்க வேண்டும்.

    **
    3.சிலை வைத்தல் மரியாதை செய்தல் தவறா!!!
    அப்படி நினைக்கவில்லை!!!

    **
    //4. கறுப்புச் சட்டை அணிதல்.//

    ஒரு அரசியல் இயக்கம் ஒரு அடையாளம் காட்டுகிறார்.
    *
    //5. அனைவரும் அர்ச்சகராக வேண்டும்/ தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும்.//

    ஹி.ஹி சமஸ்கிருதம் தேவ பாசை அல்ல.இந்தோ ஐரோப்பிய மொழி என்பதை ஏற்காத ஆள்தானே நீர்.

    பிறப்பு அடிப்படையில் பூசாரி என்பதை மறுக்காதவன் மனித விரோதி.எந்த மொழியிலும் சாமி கும்பிட‌ ஒருவனுக்கு உரிமை வேண்டும்.

    **
    நாத்திகர் இப்படி இருக்க வேண்டும் என இஸ்கானிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மக்களின் வாழ்வுக்கு தீங்கு தரும் எத்னையும் மாற்றப் போராடுகிறோம்.

    இலங்கைப் பிரச்சினை பற்றியோ,மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் பற்றியோ வாயே திறக்காதீர். எவனோ எக்கேடோ கெட்டுப் போகட்டும்.நல்லா இரும்!!!

    நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. மாமு, எதுவுமே இங்கு தவறல்ல. நீர் பரப்பும் கொள்கைக்கே விரோதமாக நடக்கிறீர் பார்த்தேரா, அதுதா தவறு. வவ்வாலுக்கு தந்த அதே பதில்கள் தான் உங்களுக்கும்.

      PJ வைப் போருத்தமட்டில், அவரது பிற கொள்கைகள் எனக்குத் தெரியாது, இந்த விவாதத்தில் அவர் பேசியதை 100% ஏற்கிறேன்.

      பெரியார் பெண்களுக்கு திருமணம் வேண்டாமென்றது தவறு.

      சிலை வணங்குதல் தவறு என்று சொல்பவர்கள் சிலை வைப்பது அயோக்யத் தனம். செக்ஸ் வேண்டாம்னு சொன்ன சாமியார் நடிகையோட படுத்திருந்ததற்க்கும் இதற்க்கும் வேறுபாடே கிடையாது, ரெண்டும் ஒண்ணுதான்.

      Delete
  8. பெரியார் பல் திருமண‌ன்ம் நடத்தி வைத்து இகிருக்கிறார் என்னும் போது வைதீக திருமன் நடைமுறையை எதிர்த்டாதார் என்பதே சரி.ஒருவர் சொன்னது எப்போதும் எக்காலத்துக்கும் பொருந்தும் என்பது முட்டாள்த்னம். பெரியார் சொன்னது அக்கால் சூழல் சார்ந்து என் மட்டுமே எடுக்க வேண்டும்.அதுவும் என்ன் சொன்னார் என்பதை சரியாக நீர் சுட்டவில்லை.

    பெண் உரிமை பற்றி உமத்இஸ்கான் கருத்து சொல்லும்!!1மாப்ளே தாசு,

    இப்போது நான் சொல்கிறேன்.

    திருமணம்,குழந்தை பெறுதல்,உடை,கல்வி,வேலை என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை. ஆணுக்கு உள்ள உரிமை பெண்ணுக்கும் உண்டு.

    பெண் தேவ[ர]டியார் ஆக கோயிலுக்கு பொட்டுக் கட்டப்படல்,பால்ய விவாகம் நடைமுறையில் இருந்த காலம் பெரியார் சொன்ன கருத்துகள் என்பதை யோசிக்க வேண்டும்.ஆகவே சொல்லி இருந்தாலும் த்வறு இல்லை.

    பெரியார் சொன்ன விடயத்தை எப்போது என சுட்டி கொடுத்து விள்க்கி இருந்தால் நல்லது.

    விக்கிபிடிய சுட்டியில் இருந்து
    http://en.wikipedia.org/wiki/Periyar_E._V._Ramasamy_and_women%27s_rights#Marriages

    With regards to marriage, Periyar has stated that it is one of the worst customs in India. He claimed that the marriage principle, briefly, involves the enslavement of a woman by her husband and nothing else. This enslavement is concealed under the cover of marriage rites to deceive the women concerned by giving the wedding the false name of a divine function.[7]
    ..
    Furthermore, Periyar objected to terms like "giving of a maid" and "given in marriage". They are, "Sanskrit terms" and treat woman as a thing. He advocated the substitution of the word for marriage taken from the Tirukkual "Valkai thunai" or "life partner".[9]
    இந்து திருமணசட்டம் அண்ணல் அம்பேத்காரால் அமல் படுத்தப்ட்ட பின் வாழ்கிறோம் நாம்.

    பெரியாரே பல் திருமணம் நடத்தி வைத்து இருக்கிறார்,சுயமரியாதை திருமணம் என்னும் சடங்கு மறுப்பு,சாதி மறுப்பு திருமணமே அவர் காட்டிய வழி.

    You argument is called Quote mining !!!
    **
    ஆபாச பேச்சாளன் பி.ஜேவின் கருத்தை ஆதரிக்கிறீர் என்றால் பொருள் என்ன?

    பி.ஜே மட்டும் அல்ல இஸ்லாமின் பெண் மீதானா கருத்துகள் குரானை சார்ந்ததே.

    1. ஆண் ஒரே சமயத்தில் 4 மனைவிகள் + பாலியல் அடிமைகள் வைக்க குரான் அனுமதிக்கிறது.

    2. மனைவியை அடிக்கலாம்.

    3. ஃபர்தா அணியாத பெண்ணை நோவு செய்யலாம்.

    4. பெண்ணுக்கு சொத்தில் ஆண் போல் பாதி.

    ஆதரிக்கிறீரா? வேண்டும் என்றே குரான் ஹதித் சுட்டவில்லை!!

    ஹி ஹி

    நன்றி!!

    ReplyDelete
  9. மாமு,

    நீங்க நிஜமா செய்யுறீங்களோ இல்லையோ, பேச்சளவிலாவது சான்றுகள் அடிப்படையில் தான் எதையும் எர்ப்பேன் என்பீர்கள் அல்லவா? அதே மாதிரி நான் இந்த இறைநம்பிக்கையாளர்கள் சொன்னதை சான்றுகளின் அடிப்படையில் ஏற்கிறேன், அதையும் தாண்டி அவர்கள் சொந்த வாழ்க்கை பற்றி நோண்ட எனக்கு விருப்பமில்லை.

    இங்கே பெரியார் பற்றியும் அவரது இயக்கத்தின் வழி வந்த நாத்தீகர்கள் பற்றியும் இவர்கள் கொடுத்துள்ள ஆதாரம் விடுதலை இதழில் வந்துள்ளது, அவங்க சொன்னது அத்தனைக்கும் தி.க. வின் அதிகாரப் பூர்வமான தளத்தில் அவர்களே பகிர்ந்துள்ள விடுதலை இதழில் இருந்து தேதி, இதழ், பக்கம் வாரியாக குறிப்பிட்டு ஆதாரத்துடன் சொல்லியுள்ளார்கள். தற்போது நீர் சந்தேகப் படுவதாயின் அந்த தளத்தையோ, அல்லது அந்த விடுதலை ஏட்டை பிரசுரம் செய்யும் அச்சகத்தில் வேலை செய்து கொண்டிருந்த அச்சு கோர்ப்பவரையோதான் சந்தேகப் படவேண்டும்!!

    அடுத்து பெண் திருமணம் தவறென்று சொல்லவில்லை, அது கூடவே கூடாது, அது பெண்ணை அடிமைப் படுத்தும் செயல் என்று பிரச்சாரம் செய்துவிட்டு அவர்களே திருமணம் செய்து வைத்துள்ளனர். எனவே, தாங்கள் சொன்னது தவறு என்றோ நடைமுறைக்கு ஒவ்வாதது என்று அவர்கள் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும்.

    பெரியார் எப்போ எதைச் சொல்வார் என்று யாராலும் சொல்லமுடியாது பல சமயம் அது eccentric ஆக இருக்கும். உதாரணம், பெண்ணின் கர்ப்பப் பையை வெட்டிப் போடு என்பது போன்றவை. விடுதலை இதழில் ஒரே பக்கத்தில் ஒரு பத்தியில் திருமணம் பெண்ணுக்கு கூடாது என்றும், அட்தர்க்கு கீழேயே, 21 வயதிற்கு மேல் மணம் முடிக்கலாம் என்றும் கூறியிருப்பார். He is very unpredictable. நீங்கள் வீடியோக்களைப் பாருங்கள் அவர்கள் எடுத்த ஆதாரங்கள் குறித்த எல்லா தகவல்களும் கூறி உள்ளனர், அவற்றைக் கொண்டு நீங்கள் நேரடியாக அவர்கள் தளத்திற்கே சென்று சரிபார்த்துக் கொள்ளலாம்.

    மேலும் இந்த விவாதத்தில் அவர்கள் குரான் அடிப்படையில் எந்த வாதத்தையும் வைக்கவில்லை. எனவே குரான், ஹதீஸ்கள் என எதையுமிழுக்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. தாசு,
      //அடுத்து பெண் திருமணம் தவறென்று சொல்லவில்லை, அது கூடவே கூடாது, அது பெண்ணை அடிமைப் படுத்தும் செயல் என்று பிரச்சாரம் செய்துவிட்டு அவர்களே திருமணம் செய்து வைத்துள்ளனர். எனவே, தாங்கள் சொன்னது தவறு என்றோ நடைமுறைக்கு ஒவ்வாதது என்று அவர்கள் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும்.//
      வைதீக திருமணம் த்வறு. சுயமரியாதை வாழ்க்கை ஒப்பந்தம் சரி புரியுதா??
      **
      //பெரியார் எப்போ எதைச் சொல்வார் என்று யாராலும் சொல்லமுடியாது பல சமயம் அது eccentric ஆக இருக்கும். உதாரணம், பெண்ணின் கர்ப்பப் பையை வெட்டிப் போடு என்பது போன்றவை. விடுதலை இதழில் ஒரே பக்கத்தில் ஒரு பத்தியில் திருமணம் பெண்ணுக்கு கூடாது என்றும், அட்தர்க்கு கீழேயே, 21 வயதிற்கு மேல் மணம் முடிக்கலாம் என்றும் கூறியிருப்பார். He is very unpredictable.//

      ஒருவரின் செயலைப் பார்ப்பதா, ஏதோ ஒரு சூழலில் சொன்ன சொல்லை பார்ப்பதா? ஹி ஹி

      முகமது எல்லாருக்கு 4 மனைவி அப்படின்னு சொல்லி விட்டு தனக்கு 11 மனைவி வைத்துக் கொண்டார். எல்லாருக்கும் விதவை மறுமணம் என்ன்று சொல்லி, தன் மனைவிகளை யாரும் த்னக்கு பிறகு மணம் முடிக்க கூடாது என்றார். இதுவும் தவறு என சொல்லும் யோக்கியதை உண்டா?

      ஒருவேளை பெரியார் சொன்னாலும் யோசித்துதான் நாத்திகர்கள் செயல்படுவோம் என்னும் போது சொன்னது பெரிய விடயமா??
      **
      //
      மேலும் இந்த விவாதத்தில் அவர்கள் குரான் அடிப்படையில் எந்த வாதத்தையும் வைக்கவில்லை. எனவே குரான், ஹதீஸ்கள் என எதையுமிழுக்க வேண்டாம்.//

      வைத்தால் கந்தல் ஆகி விடும் என் தெரியும் ஹி ஹி.

      இதுவரை ஏன் பீ.சே முகமது(சல்) சிறந்தவரா இல்லை ஏதோ ஒரு மனிதர் [ஒரு பேச்சுக்கு நித்தி கூட வச்சுக்கலாம்] என் விவாதம் செய்ததே இல்லை, தேறமாட்டாரு!!!

      நன்றி!!!

      Delete
    2. \\வைதீக திருமணம் த்வறு. சுயமரியாதை வாழ்க்கை ஒப்பந்தம் சரி புரியுதா??\\ மாமு, அவர் அப்படியெல்லாம் கூட சொல்லியிருக்கலாம் ஆனால் திருமணம், கற்ப்பமடைதல் போன்றவற்றால் பெண் அடிமைப் படுத்தப் படுகிறாள் என்றும் ஆகையால் அவளது கற்ப்பப் பையை வெட்டிப் போடு என்றும் கூறியிருக்கிறார். முதல் சில வீடியோக்களைப் பாருங்கள் ஆதாரங்கள் கொடுத்துள்ளார்கள்.

      \\ஒருவரின் செயலைப் பார்ப்பதா, ஏதோ ஒரு சூழலில் சொன்ன சொல்லை பார்ப்பதா? ஹி ஹி\\ ஒரே பக்கத்தில் முதல் பத்திக்கும் இரண்டாவது பத்திக்குமிடையே சூழல் மாறிப் போச்சா?

      \\ஒருவேளை பெரியார் சொன்னாலும் யோசித்துதான் நாத்திகர்கள் செயல்படுவோம் என்னும் போது சொன்னது பெரிய விடயமா?? \\ அப்படி யோசித்திருந்தால் அவரது சிலையை அவரே திறந்து வைத்த போதே, "ஏன்யா கோவில் சிலை ஜடம், அதற்க்கு மாலை மரியாதை செய்வது முட்டாள்தனம் என்றால், உமது சிலை தேவையா?" என்று கேட்டு சிலை வைப்பதை எதிர்த்திருப்பார்களே!! மேலும் இந்த முப்பதுக்கும் மேற்ப்பட்ட வீடியோக்கள் முழுவதுமே பெரியார் பகுத்தறிவு என்று சொல்லிக் கொண்டதற்கு எதிராக என்னென்னவெல்லாம் செய்தார், அதை அவரது வழிவந்தவர்கள் அத்தனை பேரும் அவர் மீது கொண்டிருந்த பக்தியின் காரணமாக அவை பகுத்தறிவுக்கு எதிரானது என உணரக் கூட அறிவில்லாமல் அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டனர் என்பதை சுட்டிக் காட்டத்தான். முழுவதும் பாருங்கள், அவர்கள் டவுசர் நார் நாராக கிழிக்கப் பட்டுவிட்டது.

      Delete
    3. மாப்ளே தாசு,

      திரு பீ.சே சொல்வதை எல்லாம் கேகும் அள்வுகு நமக்கு பொறுமை கிடையாது. அவர் சொல்லும் விடயத்தின் மூலம் எது என நீராவது கூறும்.

      பெரியார் என்பவர் மட்டும் 100% எல்லாவற்றிலும் மிக சரியாக் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பு என்க்கு கிடையாது. உலகில் பிறந்த எவரிடமும் சில ஏற்றுக் கொள்ளும் கருத்து, ஏற்க முடியாக் கருத்து இருக்கும்.

      இதற்கு பிரபுபாதாவோ, முக்மதுவோ, பெரியாரோ விதிவிலக்கு கிடையாது.

      கர்ப்பப் பை என்ன்று ஒன்று இருப்பதால்தானே பெண்களுக்கு தொல்லை, இல்லாமல் போனால் என்ன என சொல்லி இருக்கலாம்.

      ஒரு பெண் திருமணம் செய்யாமலோ, குழந்தை பெறாமலோ விருப்பப் பட்டு இருந்தால் தவறு ஒன்றும் இல்லை. எ.கா தமிழ்நாட்டில் வேண்டுமா? ஹி ஹி

      குழந்தை பெற்று விட்டோம், ஆகவே கணவனுக்கு அடிமையாக அவன் செய்யும் அயோக்கியத் தனங்கள் சகிப்பதை விட தனியாக இருப்பதே நல்லது.

      எ.கா
      கிருஷ்னனுக்கு ஊரெல்லாம் பொண்டாட்டி, இப்படி ஆளுக்கு மனைவியாக இருப்பதை விட‌ பாமா ருக்மணி பெரியார் சொன்னபடி செய்வதே உத்தமம்.

      மனைவியை தீக்குளிக்க செய்த இராமனுக்கு மனைவியாக இருப்பதை விட பெரியார் சொன்னதே சீதைக்கு உத்தமம்.

      **
      சிலை வைப்பதில் சில சிக்கல் இருப்பதை ஒத்துக் கொள்கிறேன். இப்படித்தான் புத்தரைக் கடவுள் ஆக்கினார்கள் ஏமாற்றுக்காரர்கள்.

      என்றாலும் சிலை வைப்பது,மரியாதை செய்வதில் தவறு இல்லை.
      **
      உம்ம குரு பிரபுபாத கல்யாணம் பத்தி என்ன சொல்ரார்??
      http://www.prabhupadavani.org/main/Walks/MW045.html

      Pusta-krsna: In the Bhagavatam, you said that by the age of sixteen, a girl should be married, or twenty-four for a man. We were just reading that...
      Prabhupada: That is the maximum.

      Pusta-krsna: We were just reading that.

      Prabhupada: The point is that supposing this twenty to thirty-six years is nice age... For women. But before twenty years, she is sacked, and her health is broken. What she'll produce, children? Because this is... The girls, from twelve years, thirteen years, nowadays, they begin sex.

      Pusta-krsna: That's true.

      Prabhupada: Is it not?

      Pusta-krsna: That's true.

      Prabhupada: "So before she reaches twenty years, twenty times she must have taken contraceptive method"". And that means her health is ruined. What she'll produce? They are given in the schools, colleges, contraceptive tablets. And they are prohibiting, "Don't get child before twenty years." What is this nonsense? This is the difficulty. All rascals, they have taken leadership. Women should, should be allowed to beget children as soon as they're able. But as soon as the pregnancy is there, there should not be any sex life. They have got sex life in pregnancy also...
      *
      என்ன சாமி , 16 வயதுக்கு முன் திருமணம்,கருத்தடை,செக்ஸ் என கிளுகிளுப்பாக பேசுகிறார்??

      நன்றி!!

      Delete
    4. மாப்ளே ,
      இந்த திராவிட நாத்திகர்களிடம் நம்க்கு பிடிக்காத விடயம் என்றால் இஸ்லாம்,கிறித்த்வ மத ஆபாசங்களை விமர்சிக்க மறுப்பதுதான்.

      ஆனால் மூமின்கள் 1400 வருடங்களாக் வெற்றி பெற எதுவும் செய்வார்கள். படையெடுப்புகளில் தாக்குதல் பெரும்பாலும் இரவு அல்லது அத்காலை ஆக இருக்கும்.

      யாருக்காவது ஏன் அவர் 11 திருமணம் செய்தார் ,ஏன் 6 வயதுக் குழந்தயை திருமணம் செய்தார்?ஏன் .... என் பல விளக்கம் கொடுக்கும் அவசியம் மூமின்களுக்கு உண்டு.

      **

      உங்க பிரபுபாத குழந்தைத் திருமண ஆதரவாளரா ஹி ஹி!!! ஆதரிக்கிறீரா,நடைமுறை படுத்த வேண்டிய விடயமா?

      ஏன் இஸ்கானில் பலர் பிரம்மச்சாரி வேடம் போட்டு என அலைகிறான்??

      **
      http://www.brahmacarya.info/2010/12/single-moms/
      Some Q&A
      Reporter: And if women were subordinate to men, I suppose that would solve all of our problems?

      Srila Prabhupada: Yes. The husband wants that his wife should be subordinate — faithful to him. Then he’s ready to take charge. Man’s mentality and woman’s mentality are different. So, if the woman agrees to remain faithful and subordinate to the man, then family life will be peaceful. Otherwise the husband goes away, and the woman is embarrassed with the children, and it becomes a burden to the government and the people in general.
      *
      Reporter: Well, men are burdens to the government, too.
      Srila Prabhupada: Do you think, from the social point of view, that this situation of women and fatherless children is a very nice thing?

      Reporter: What I’m trying to say is that … this may happen to some women … I’m talking about women who are not
      Srila Prabhupada: This is the general pattern. You cannot say “some.” In America I see they are mostly women…. The woman should be subordinate to the man, so that the man can take charge of the woman. Then the woman is not a problem for the public.
      Reporter: What about women who do not have children?
      Srila Prabhupada: Well, that is another unnatural thing. Sometimes they use contraceptives, or they kill their children — abortion. That is also not very good. These are all sinful activities.
      Reporter: Excuse me?
      Srila Prabhupada: These are sinful activities — killing the child in the womb and taking shelter of abortion. These are all sinful activities. One has to suffer for them.
      Reporter: Is the social unrest in this country caused because –
      Srila Prabhupada: Because of these things. They do not know that.

      **
      Funny talk!!!

      http://www.brahmacarya.info/2010/09/vagina-licking/
      What is this nonsense, every three weeks divorce? We are not so rascal. If we accept one girl as my wife, I take full responsibility. Because I require a girl or woman, so this woman, that one… We are not so rascal that at home I have got woman, I am searching after another woman, another naked woman. We are not so madman. The sex pleasure is there at home, and I am seeking after sex pleasure in here, here, in the club, in the… What is that? Is that vagina is different? You are so fool. You require vagina; take one vagina. Be satisfied. And lick it. Why you are going here and there, here and there, here and there? Even old man is going to the nightclub to lick another vagina. Is that civilization? You are proud of your civilization.” Tell them like that. “Licking of the vagina, different, obnoxious smell. You are less than the dog. The dog likes to smell the vagina. You are like that. What is business of going another vagina? You require vagina. Take one and be satisfied. That is intelligence. First of all there is no need of vagina. But if you want, take one and be satisfied. Why you are searching after dog vagina, this vagina, that vagina, that vagina? Is that civilization?” Expose them like that. “Your brain is filled with so much stool, so we are washing it. What is the wrong there?”

      நன்றி!!

      Delete
  10. தமிழ்நாட்டில் நாத்திகம் என்பதும் பெரியாரிசம் என்பது என்னவோ synonym மாதிரி ஆகிவிட்டது. ஆனால் சகோ சார்வா குறிப்பிட்டது போல நீங்கள் அவ்வாறு பொதுமை படுத்தி உபயோகப்படுத்தியிருக்க வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் பெரியாரை ஒவ்வாத எத்தனையே கடவுள் நம்பிக்கையற்றோர் இருக்கத்தான் இருக்கிறார்கள்.

    திக'காரர்களால் மிஸ்யூஸ் பண்ணப்படும் இன்னோரு வார்த்தை பகுத்தறிவு! rationalism என்ற ஆங்கில வார்த்தையை பகுத்தறிவு என மொழிபெயர்த்துவிட்டார்கள். ஒருத்தன் என்னதான் குடித்தாலும்கூட அக்கா தங்கச்சி கிட்ட போய் படுத்துக்கமாட்டான், அதுதான் பகுத்தறிவு, அது எல்லாரிடமும் இருக்கு என கிண்டலடித்துள்ளார் கண்ணதாசன்.

    மற்றபடி திகவினரின் ஸ்பெஷல் நாத்திகத்தை பற்றி கேள்வி கேட்டால் rationalism-த்தை மட்டும் உபயோகப்படுத்தி பதில் சொல்லுவது கடினமே!

    ReplyDelete
    Replies
    1. @ நந்தவனத்தான்

      நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே!!


      Delete
  11. சிறந்த பகிர்வு! சார்வாகன் தனக்கு தானே முரண்படுபவர். எனவே சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். :-)

    ReplyDelete
    Replies
    1. சு.பி.சுவாமிகள்,

      நீண்ட நாட்களாக எங்கே காணோம்? நலமா?

      ஹி...ஹி நீங்கக்கூடத்தான் தனக்கு தானே முரண்படுறீங்க, மாமிசம் சாப்பிடுவது கேவலமானு பாகவதருகிட்டே கேட்டு ஒரு நல்ல பதில் வாங்கிக்கொடுங்களேன் பார்ப்போம் :-))

      சிலை வணங்கிறதப்பற்றியும் எதாவது சொல்லிட்டுப்போறது :-))

      மாமிசம் சாப்பிடக்கூடாது, சிலை வணங்குவோம்னு ஒருத்தர் சொல்லுறார் அதான் இறை நம்பிக்கையாம் ,

      இன்னொருத்தர் மாமிசம் சாப்பிடலாம்,சிலை வணங்கக்கூடாது சொல்லுறார்,அதுக்கு பேரும் இறை நம்பிக்கையாம் :-))

      இப்படி மாத்தி மாத்தி முரணா சொல்லிக்கிட்டு இருந்தா எது இறை நம்பிக்கைனு டவுட்டு வருமா வராதா :-))

      முதலில் ஒழுங்கான,முழுமையான,உண்மையான இறைநம்பிக்கை எதுனு சொல்லுங்க ,அப்பாலிக்கா யாரு முரண்ப்பாடா பேசுறாங்கன்னு பஞ்சாயத்து வைக்கலாம் :-))

      Delete
    2. சகோ சு.பி,
      பாருங்க தாசின் குரு பிரபுபாத ஒரு மனைவிக்கு மேல் திருமணம் செய்தால்,தலாக் கொடுத்தால் கேவலம் என ஆபாசமாக திட்டுகிறார்.உடனே ஃபத்வா கொடுக்கவும்.

      படியுங்கள்!!!
      http://www.brahmacarya.info/2010/09/vagina-licking/

      Vagina licking civilization
      Posted on September 19, 2010 by Mahat-tattva Dasa
      Filed under: Quotes, Reader, Srila Prabhupada
      Prabhupada: No, we… “It is voluntary. In our society we find so many brahmacaris, so many grhasthas. And if you cannot stop this itching sensation, all right, marry one girl and live peacefully like a gentle… What is this nonsense, every three weeks divorce? We are not so rascal. If we accept one girl as my wife, I take full responsibility. Because I require a girl or woman, so this woman, that one… We are not so rascal that at home I have got woman, I am searching after another woman, another naked woman. We are not so madman. The sex pleasure is there at home, and I am seeking after sex pleasure in here, here, in the club, in the… What is that? Is that vagina is different? You are so fool. You require vagina; take one vagina. Be satisfied. And lick it. Why you are going here and there, here and there, here and there? Even old man is going to the nightclub to lick another vagina. Is that civilization? You are proud of your civilization.” Tell them like that. “Licking of the vagina, different, obnoxious smell. You are less than the dog. The dog likes to smell the vagina. You are like that. What is business of going another vagina? You require vagina. Take one and be satisfied. That is intelligence. First of all there is no need of vagina. But if you want, take one and be satisfied. Why you are searching after dog vagina, this vagina, that vagina, that vagina? Is that civilization?” Expose them like that. “Your brain is filled with so much stool, so we are washing it. What is the wrong there?”

      இந்த மாதிரியா நாங்களோ பெரியாரோ பேசினோம் ஹி ஹி

      Thank you!!

      Delete
  12. திரு தாசு அவர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்
    ஈ வே ரா வின் தவறுகளை சுட்டிக்காட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி
    தலைப்பை ஈ வே ராவின் மூடநம்பிக்கை என்று வைத்திருக்கலாமே
    உங்களுடைய இந்த சீரிய நுண்ணறிவின் கோடியில் ஒரு பங்கையாவது உங்களுடைய ஆத்திக கொள்கைகள் மீது செலுத்தினால் போதுமே கோடிக்கணக்கான முரண்பாடுகள் உங்கள் கண்களையே குத்துமே
    மிகவும் நன்றாய் இருக்கிறது உங்கள் நியாயம்
    ஈ வே ராவை விமர்சிக்க மிகவும் மெனக்கிடுகிரீர்கள்
    அதே நேரத்தில் உங்கள் ஆத்திகத்தில் உள்ள பிழைகளை எள்ளளவும் சுட்டுவது கூட இல்லை
    இது எப்படி இருக்கிறதென்றால் ஒரு சிறு ஓடையை ( ஈ வே ரா ) கடப்பதற்கு ஆயிரம் திட்டமிடும் ஒருவன் ஒரு பெரும் கடலை ( ஆத்திகம்) கடப்பதற்கு கண்ணை மூடிக்கொண்டு உள்ளே செல்வதற்கு சமமாகும்

    ReplyDelete
  13. ஒருத்தரின் தனிப்பட்ட நம்பிக்கை வேற மூடநம்பிக்கைங்கரது வேறு. தனிப்பட்ட நபரின் நம்பிக்கை ஏன் என்னன்னு தெரியாமா எல்லோரும் பாலோ செய்யும் போதுதான் மூடநம்பிக்கையா மாறுது.
    சில பல மூட பழக்க வழக்கங்கள காரண காரியம் தெரியாம நாம கடைபிடிப்பது தேவையில்லாதது.

    ReplyDelete
  14. ஆக, நாத்திகன்களிடமும் மூடநம்பிக்கை உண்டுனு சொல்றீங்க! நான் இல்லைனு எல்லாம் சொல்லப்போவதில்லை!

    இப்போ என்ன சொல்றீங்க?

    * நாத்திகனிடம் மூட நம்பிக்கைகள் இருக்கு அதனால ஆத்திகர்களின் மூடநம்பிக்கை சரி? என்றா


    * இல்லனா, நாத்திகர்களிடம் மட்டும்தான் மூட நம்பிக்கை இருக்கு, ஆத்திகர்களிடம் இல்லை! னா?

    இல்லைனா வேற ஏதாவது சொல்ல வர்ரீங்களா? :))

    ReplyDelete
  15. இல்லைனா ஆத்திகனும் சரி, நாத்திகனும் சரி எல்லாரும் முட்டாப்பயலுகதான்! அப்படினா? :)))

    நீங்க என்ன மாரி சொன்னாலும் ஆத்திகன்களும் மண்டுகள்தான் வரும்! அதனால உங்களை நீங்களே இறக்கி இருக்கீங்க! வாழ்த்துக்கள்! :)))

    ReplyDelete
  16. தாஸ், வணக்கம்.

    இங்கே இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. மூட நம்பிக்கை எதிர்ப்பு மேலும் கடவுள் மறுப்பு . இரண்டையும் நிறைய பேர் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள். இவை இரண்டும் ஓரளவு தொடர்புடையவை.. ஒருவன் கடவுளை மட்டும் நம்பி மூட நம்பிக்கைகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். அவன் தான் உண்மையான ஆத்திகன்; பக்தன். இங்கே, மூட நம்பிக்கையை எதிர்க்கிறேன் பேர்வழி என்று சில ஆசாமிகள் அப்படியே சைக்கிள் கேப்பில் கடவுளையும் எதிர்க்க ஆரம்பித்து விடுகின்றனர். கிருஷ்ணர் , எனக்கு விரதம் இரு, மடியாக பிராமணர்களைக் கொண்டு நிவேதனம் பண்ணு சடங்கு பண்ணு என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லையே! வெறும் தண்ணீரை படைத்தாலும் அன்புடன் கொடு என்றுதான் சொல்கிறார். மூட நம்பிக்கைக்கு பின்னால் சைக்காலஜி இருக்கிறது என்று வாதிட்டாலும் அவை முட்டாள் தனமானவை தான். எனவே, மூட நம்பிக்கை ஒழிக்கப்பட வேண்டியது தான்...சிலை வைப்பது, கருப்பு சட்டை அணிவது போன்றவை தவிர்க்க முடியாதவை. சின்னம் எதுவுமே இல்லாமல் ஒரு கொள்கை நிலைத்திருக்க முடியாது. 'என்னைப் பின்பற்றாதே' என்று ஜே .கே. சொல்லி வந்தார். இது ஒரு முரணான சொல். 'என்னைப் பின்பற்றாதே' என்பதையும் பின்பற்ற வேண்டுமா?



    கடவுள் மறுப்பு பற்றி....

    கடவுளை யாராலும் எதிர்க்கவோ மறுக்கவோ முடியாது.அறிவியல் கூட இதுவரை 100% கடவுள் மறுப்பு செய்யவில்லை என்பதை கவனிக்கவும். கடவுள் இருப்பதற்கோ அல்லது இல்லாமல் இருப்பதற்கோ இதுவரை எந்த experimental proof உம் இல்லை என்று அது கையை விரித்து விடுகிறது, அவ்வளவே.

    இங்கே, நீங்கள் வைக்கும் வாதத்தின் ஆதாரம் புரியாமல் (அல்லது புரிந்தாலும்) நிறைய பேர் இங்கே சண்டை போடுகிறார்கள். சரி, சண்டை போடுவது சிலருக்கு சர்க்கரை சாப்பிடுவது மாதிரி போலும்! ஒன்றை எதிர்ப்பதன் மூலம் அதை மறைமுகமாக ஆதரிக்கிறோம் என்பதை நாத்திக வாதிகள் மறந்து விடுகிறார்கள். i .e ., கடவுள் இல்லை என்ற கூற்று அபத்தமாக கடவுளை நிரூபிக்கிறது. எனவே ஆன்மீக வாதி, நாஸ்திகன் இரண்டு பேருமே கடவுளையே சார்ந்து இருக்கிறார்கள். no one is indifferent to God! எனவே நாத்திகம் is just another religion!

    ஓஷோ, இப்படி முட்டாள் தனமான இருமையில் , சிறைகளில் சிக்கிக் கொள்ளாதே என்கிறார். extremes ! கடவுளை போற்றவும் வேண்டாம்; தூற்றவும் வேண்டாம்..கடவுளே இல்லை என்றால் அதைத் தூற்ற வேண்டிய அவசியம் என்ன? அதற்கு செருப்பு மாலை போடவேண்டிய அவசியம் என்ன? நம்மை நோக்கி செருப்பு வீசப்படும் போது ஒருவிதத்தில் நம் ஈகோ நிறைவு செய்யப்படுகிறது. at least, we are opposed! not ignored! எனவே கடவுள் மறுப்பு என்பது கடவுள் ஏற்பை விட பன்மடங்கு முட்டாள் தனமானது.

    யாரையும் பின்பற்றாதே,...பிரபு பாதா அல்லது பெரியார்..எல்லாரும் ஒன்று தான். ஒருவர் கடவுளை வைத்து பிசினஸ் செய்கிறார். இன்னொருவர் கடவுளை எதிர்த்து பிசினஸ் செய்கிறார்...நீ உனக்குள் சென்று உண்மையை கண்டறி என்கிறார் ஓஷோ. எனக்குள் இருக்கும் இந்த உயிர்த்துடிப்பு என்ன? என் மூலம் எது? இதுதான் கடவுளா? என்று ஆராய்ச்சி செய்...என்கிறார். நாம் அதற்கு என்றேனும் முயற்சி செய்திருக்கிறோமா?வெறுமனே இறந்து போன வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறோம்.

    உண்மையை உணர்ந்த புத்தர் கூட , கடவுள் பற்றி கருத்து சொல்ல மறுத்து வந்தார். நாமோ ஆனா ஊனா என்றால் கடவுளை வம்புக்கு இழுக்கிறோம்.

    ReplyDelete
    Replies


    1. \\இது ஒரு முரணான சொல். 'என்னைப் பின்பற்றாதே' என்பதையும் பின்பற்ற வேண்டுமா?\\

      இதன்படி பார்த்தால்,

      \\யாரையும் பின்பற்றாதே,...பிரபு பாதா அல்லது பெரியார்..எல்லாரும் ஒன்று தான். ஒருவர் கடவுளை வைத்து பிசினஸ் செய்கிறார். இன்னொருவர் கடவுளை எதிர்த்து பிசினஸ் செய்கிறார்...நீ உனக்குள் சென்று உண்மையை கண்டறி என்கிறார் ஓஷோ. எனக்குள் இருக்கும் இந்த உயிர்த்துடிப்பு என்ன? என் மூலம் எது? இதுதான் கடவுளா? என்று ஆராய்ச்சி செய்...என்கிறார்.\\ இதில் ஓஷோ சொல்வதை செய்தால் அவரைப் பின்பற்றுவதாகாதா!! # டவுட்டு.

      விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி சமுத்ரா!!

      Delete
    2. சமுத்திரா,

      ரொம்ப வெளக்கமா பேசிட்டீர் :-))

      // கடவுளை போற்றவும் வேண்டாம்; தூற்றவும் வேண்டாம்..கடவுளே இல்லை என்றால் அதைத் தூற்ற வேண்டிய அவசியம் என்ன? அதற்கு செருப்பு மாலை போடவேண்டிய அவசியம் என்ன? நம்மை நோக்கி செருப்பு வீசப்படும் போது ஒருவிதத்தில் நம் ஈகோ நிறைவு செய்யப்படுகிறது. at least, we are opposed! not ignored! எனவே கடவுள் மறுப்பு என்பது கடவுள் ஏற்பை விட பன்மடங்கு முட்டாள் தனமானது.//

      இதையே நான் வேறு வார்த்தையில் நான் நாத்திகன் நான் என்ன நாத்திக கொள்கையை பரப்பி பதிவா எழுதிகிட்டு இருக்கேன், எனக்கு நம்பிக்கை இருக்கு அதனால நான் நாத்திக கொள்கைகளை வச்சு மட்டுமே பதிவு எழுதுவதில்லை, நீர் ஏன் ஆத்திக கொள்கை ,சாமி இருக்குனு நிறுவ பதிவ எழுதனும்னு கேட்டேன், பாகவதர் நான் என்ன எழுதனும்னு சொல்லக்கூடாது என்கிறார்.

      அப்போ அதிகமா பயப்படும் பாகவதர் தான் ஆத்திகத்தை ஆத்திக்கிட்டு இருக்கார் :-))

      எவன் ஒருவன் சும்மா கிடந்து அதை வச்சே பதிவை எழுதுறானோ அவனுக்கு தான் அக்கொள்கை வீழப்போகுதுனு பயம் :-))

      ஓஷோவை வச்சே எழுதினால் என்ன அர்த்தம், ஓஷோ காலப்போக்கில் காணாமல் போயிடப்போறார்,நாம இணையத்தில் எழுதி நல்லா பரப்புவோம்னு அர்த்தம் :-))

      பயமிருப்பவனே அடிக்கடி அதையே சொல்லி பயப்படாதடா கைப்புள்ள என தனக்கு தானே சொல்லிப்பான் :-))

      ஹி...ஹி நாத்திகன் ஆக நான் என்னை மட்டுமே வச்சு சொல்கிறேன்,நாத்திக கட்சிக்காரங்களை என்னுடன் ஒப்பிட வேண்டாம் :-))

      அப்புறம் ஏன் பின்னூட்டம் போடுறனு கேட்டால் நீங்கலாம் எழுதி தொலைப்பதால் தான் , நாட்டுல நிறைய பேரு எங்கே இருந்து காப்பி அடிக்கிறாங்கன்னு தெரியாமலே அபாரம்னு சொல்லிக்கிட்டு ஏமாறத்தயாராக இருக்காங்க,அவங்களை காப்பாற்றும் சமூக கடமை இருக்கே ,என்ன செய்ய?

      நான் சொல்வது ஆத்திக பிரச்சாரகர்களை :-))

      Delete
    3. வவ்ஸ்........

      \\எவன் ஒருவன் சும்மா கிடந்து அதை வச்சே பதிவை எழுதுறானோ அவனுக்கு தான் அக்கொள்கை வீழப்போகுதுனு பயம் :-))\\


      நீர் சொல்வது உமக்கே அநியாயமாகத் தெரியவில்லையா? அவரவர்க்கு என்ன தெரியுமோ, எதில் இன்ட்ரஸ்ட் இருக்கு அதைப் பத்தி தான் எழுதுவாங்க, அதுக்காக பயந்துபோய் விட்டார்கள் என்று அர்த்தமா? அப்படியே இருந்தாலும் பக்தி, நாத்தீகம் இதெல்லாம் என்னை மாதிரி ஆளுங்க பதிவு போட்டு தூக்கி நிறுத்திவிடும் செயலா?

      ஒவ்வொருத்தரும் ஒரு தனித்தன்மையோடு இருப்பார்கள் நீர் நாத்தீகத்தை வைத்து எத்தனை பதிவு போடுகிறீரோ, என்ன மாதிரி பதிவு போடுகிரீரோ அதையே எல்லோரும் பின்பற்ற வேண்டுமா? உமக்கே இது பிக்காலித் தனமாகப் படவில்லையா?

      அதுசரி புனேவில உட்கார்ந்திட்டு என்னைய்யா பண்ணிக்கிட்டு இருக்கீரு?

      Delete
    4. //ஓஷோவை வச்சே எழுதினால் என்ன அர்த்தம், ஓஷோ காலப்போக்கில் காணாமல் போயிடப்போறார்,நாம இணையத்தில் எழுதி நல்லா பரப்புவோம்னு அர்த்தம் :-))//

      இது அகில உலக அழகி அசின் போன்றவர்களின் படத்தை போட்டு பதிவு எழுதுபவர்களுக்கே பொருந்தும்...அசின் வயசாகி கிழவி ஆகி விட்டால் போட முடியாது...so praise her when she is young!!!

      ஓஷோ போன்ற ஞானிகளின் புகழ் இணையத்தில் எழுதினாலும் எழுதாவிட்டாலும் இருக்கும்..ஓஷோவின் புகழ் ஒபாமாவின் புகழை போல பரவியதாக இல்லாமல் இருக்கலாம்.. அனால் it 's deep !

      Delete
    5. பாகவதரே,

      உமக்கு அறிவு வளர்ச்சி கம்மினு தெரியும்,ஆனால் ஆட்டிசம் வந்த ஆடா இருப்பீர்னு நினைக்கலை :-))

      சமுத்ரா சொன்ன பின்னூட்டம் என்ன சொல்லுதோ அதை தான் நான் சுருக்கமா சொல்லி இருக்கேன்.

      அப்படினா பிக்காலித்தனமானு அவரையே கேட்டுக்கொள்ளவும் :-))

      //.கடவுளே இல்லை என்றால் அதைத் தூற்ற வேண்டிய அவசியம் என்ன? அதற்கு செருப்பு மாலை போடவேண்டிய அவசியம் என்ன?//

      கடவுள் இருக்கிறார் என்றால் அதை போற்ற வேன்௶இய அவசியம் என்ன? அதற்கு பூமாலை போட வேண்டிய அவசியம் என்ன? பதிவு எழுத வேண்டிய அவசியம் என்ன?

      இப்போ புரியுதா?

      #நீர் துப்பியெறியும் சொம்ம்புய்யா :-))

      புனேல புலிக்கு வாலாட்டிக்கிட்டு இருக்கேன் :-))

      நீரும் வாரும்,எதையாவது "ஆட்டிவிட்டு" போலாம் :-))
      ---------------

      சமுத்ரா,

      அசினுக்கு வயதானால் அசின் படத்துக்கும் வயதாகிடும்னு கண்டுப்பிடிச்சதுக்கு ஆஸ்கார் தான் கொடுக்கணும் :-))

      //ஓஷோ போன்ற ஞானிகளின் புகழ் இணையத்தில் எழுதினாலும் எழுதாவிட்டாலும் இருக்கும்..ஓஷோவின் புகழ் ஒபாமாவின் புகழை போல பரவியதாக இல்லாமல் இருக்கலாம்.. அனால் it 's deep !//

      ஆமாம் ஆமாம் இருக்கும்,இருக்கும் :-))

      எப்படியும் ஒரு 100 கிலோமீட்டர் ஆழமாவாது இருக்குமா :-))

      ஆறும் அதுவும் ஆழமில்லை,சேறும் கடலும் ஆழமில்லை ஆழமெது அய்யா அந்த ஓஷோ புகழு தான்யா ...அடி ஆத்தாடி :-))

      Delete
    6. \\அசின் வயசாகி கிழவி ஆகி விட்டால் போட முடியாது.\\ அசின் ஏற்கனவே கிழடு தட்டி விட்டது, அந்த படமெல்லாம் எதுக்குன்னு இவரோட நண்பர்களே கேட்டுட்டாங்க ஆனாலும் இவரால விட முடியல அதிலேயே விழுந்து கிடக்காரு.......... பாவம், அவங்கவங்களுக்குன்னு ஒரு டேஸ்டு ........... என்ஜாய் பண்ணட்டும்!!

      Delete
    7. @ சமுத்ரா.....

      உங்களுக்கு ரொம்ப சாஃப்ட் சுபாவம், இந்தாளு மாதிரி இருக்கிறவங்க கிட்ட வாயைக் குடுக்காதீங்க, வடிவேலு காமடியில வர்ற பயித்தியக் காரனுங்க மாதிரி இது சம்பந்தா சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்கும், திசை திருப்பி வேறெங்காவது இழுத்துச் செல்லும், கடைசியில சட்டையை கிழிச்சு விடும். தலைப்பு என்ன, இந்தாளு என்னாத்த கேட்குறாரு ஒரு எழவும் சம்பந்தம் இருக்காது. எங்கெங்கேயோ இழுத்துப் போயி டயத்தை வேஸ்டு பண்ணுவாரு. அதனால் லூசை லூஸ்ல விட்டிடுங்க..............

      Delete
    8. தாஸ், விவாதம் செய்வது நல்லது தான். நமக்கும் ஒரு விஷயத்தின் பல பரிமாணங்கள் தெரிய வரும். அதற்கு முன்பு நாம் நினைத்தது தான் சரி என்று எண்ணிக் கொண்டிருப்போம்.ஆனால் விவாதம் விதண்டாவாதம் ஆகாமல் இருந்தால் சரி.

      வவ்வால், படத்துக்கு வயதாவதில்லை என்றால் இன்றைய பத்திரிக்கைகள் ஏன் , மீனா , ரோஜா , சௌந்தர்யா, சில்கு ஸ்மிதா, நக்மா, லைலா போன்றவர்களின் 'இளமைக்' கால போட்டோக்களைப் போடுவதில்லை?

      Delete
    9. சமுத்ரா,

      //படத்துக்கு வயதாவதில்லை என்றால் இன்றைய பத்திரிக்கைகள் ஏன் , மீனா , ரோஜா , சௌந்தர்யா, சில்கு ஸ்மிதா, நக்மா, லைலா போன்றவர்களின் 'இளமைக்' கால போட்டோக்களைப் போடுவதில்லை?//

      நீங்க இந்தளவுக்கு "சின்னதம்பியா" இருப்பீங்கனு நினைக்கலை :-))

      # பத்திரிக்கைகள் வியாபரத்திற்காக படம் போடுகின்றன.

      #பத்திரிக்கையில் வரும் படம் அதன் ஆசிரியருக்கு பிடித்த படமல்ல, அப்பத்திரிக்கையை வாங்கும் மக்களுக்கு பிடித்த படம், மக்கள் விருப்பம் மாறுவதை வைத்து ,பத்திரிக்கையில் வரும் படம் மாறுகிறது.

      யாரு கண்டா அந்தப்பத்திரிக்கை ஆசிரியருக்கு புடிச்ச படமா ஜெயமாலினி கூட இருக்கலாம், ஆனால் வியாபாரம் ஆகணுமே,எனவே உங்களுக்கு புடிச்ச படமா போடுகிறார்கள் :-))

      எனக்கு அத்தகைய நிர்ப்பந்தம்,வணிக நோக்கமில்லை,எனவே எனக்கு புடிச்சது :-))
      ----------

      பாகவதரே ,

      போலி ஆன்மீகம் பேசுவதால் எல்லாம் உமக்கு மட்டும் தனியா சொர்க்கவாசல் திறக்கப்போவதில்லை :-))

      உண்மையில் இறப்புக்கு பின் சொர்க்கம் கிடைக்கும்னு இன்னிக்கு சாட்சாத் அந்த பெருமாலே நேரில் வந்து கையில் சத்தியம் அடிச்சு சொன்னாலும் ,இன்னிக்கு எனக்கு வாழ்க்கை சுகமா இருக்க வழிய காட்டு சுவாமி,செத்தப்பிறகு என்னக்கிடைச்சால் எனக்கென்னனு தான் சொல்வேன்.

      வாழும் போதே சொர்க்கம் இதுவே எளிய உண்மை :-))

      என்னை தொழுது வணங்கு உனக்கு நல்லது செய்வேன் என ,கூட்டம் சேர்க்கும் ஒரு பொருள் எப்படி கடவுளாக முடியும். எனக்கு ஓட்டுப்போட்டால் உனக்கு குவார்ட்டரும்,கோழிப்பிரியாணியும் தருவேன்னு சொல்றது போல தானே இருக்கு :-))

      Delete
    10. வவ்ஸ்,

      எனக்கு செத்ததுக்கப்புறம் சொர்க்கம் கிடைக்கத்தான் ஆன்மிகம் அப்படின்னு பலர் சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன், ஒவ்வொரு முறையும் எனக்கு இது விந்தையிலும் விந்தையாகப் படும் !! இந்த மாதிரி முட்டாள் தனத்தை யார் பரப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை, அந்த மாதிரி ஒரு ஆசையின் பால் ஆன்மீகத்தில் ஈடுபடுபவன் ஆன்மீகவாதியோ, பக்தானாகவோ கூட இருக்க முடியாது.

      நீர் சொர்க்கம் என்று நினைப்பது என்ன? வகை வகையாய் பெண்கள், நல்ல வெளிநாட்டு சரக்கு, நல்ல தீனி....... அதிகபட்சம் நல்ல குடியிருப்பு. இதுதானே? ஆனால், உம்மைப் போன்றவர்கள் உணர மறுக்கும் ஒரு உண்மை, இதெல்லாம் அளவிலடங்கா அளவுக்கு இருக்கும் நாட்டிலுள்ளவர்கள் ஏன் Frustration அடைகிறார்கள் என்பதைத்தான்.

      நீர் நினைப்பது போல மது, மாது இதெல்லாம் உமக்கு மகிழ்ச்சியைத் தராது, விரக்தியைத்தான் தரும். இது தான் உண்மை. நான் ஆன்மீகத்துக்கு வந்தது செதத்ததுக்கப்புறம் எதாச்சும் கிடைக்கும் என்றல்ல, எல்லாம் இருந்தும் வாழ்க்கை வெறுமையாய்த் தோன்றியதால் தான். படைப்பின் பின்னால் நோக்கம் உள்ளதா, படைப்பவன் உள்ளானா என்ற தேடல் என்னை இங்கே கொண்டுவந்து விட்டது. என்னைப் பொருத்தவரை நான் சரியான இடத்துக்கு வந்து விட்டேன் முடிந்தவரைக்கும் மத்தவங்களுக்கும் இது பத்தி சொல்ல முயல்கிறேன், அவ்வளவுதான்.

      Delete
    11. வவ்வால், அதைத் தான் நானும் சொல்கிறேன்..மக்கள் ரசனை மாறும்; உங்கள் ரசனையும் மாறும். இன்னும் பத்து வருடத்துக்குப் பிறகு அசின் என்ற ஒரு ஜந்து இருந்ததே பலருக்குத்
      தெரியாது .. உங்கள் ரசனையும் மாறி விடும்...ஆனால் உங்கள் ஆன்மீக குருவின் மீது உள்ள மரியாதை கடைசி வரை தொடரும்.

      Delete
    12. \\உங்கள் ரசனையும் மாறி விடும்.\\ அசின் மேல பிசினா ஒட்டிகிட்டாரு எத்தனை வருஷம் ஆனாலும் விடமாட்டாரு போலத் தோணுது. இவருக்குத் தெரிந்ததெல்லாம் பெண்மீகம் மட்டும் தான்!! ஹி .............ஹி .............ஹி .............

      Delete
    13. சமுத்ரா,

      //ஆனால் உங்கள் ஆன்மீக குருவின் மீது உள்ள மரியாதை கடைசி வரை தொடரும்.//

      ஹி...ஹி அந்த ஆன்மீக குருவே அம்மணி தாணுங்க்ணா :-))

      -----------

      பாகவதரே ,

      வாயில பினாயில் ஊத்தி கழுவும் ,ஆன்மீகம் என்பது , நம் படைப்பின் நோக்கம் அறிவது என்று நீர் தானே சொன்னீர் ,அப்போ நான் என் பரிணாமத்தின் (படைப்புவாதமல்ல) நோக்கம் என்னவென ஆய்வு செய்தால் பெண்மீகம், மோகம்னு பினாத்திக்கிட்டு.

      உமக்கு ஆன்மீக ஞானம் கிட்டும் பாக்கியமேயில்லை,நீர் மனம் நிறைய அழுக்குகளை சுமந்து திரியும் குப்பை லாரி போல் இருக்கீர் :-))

      உம் மனக்குப்பைகளை கொட்டிவிட்டு வந்தால் ஒழிய கடைதேற வழியில்லை.

      Delete
    14. \\அப்போ நான் என் பரிணாமத்தின் (படைப்புவாதமல்ல) நோக்கம் என்னவென ஆய்வு செய்தால் பெண்மீகம், மோகம்னு பினாத்திக்கிட்டு.\\ அதெல்லாம் அசின் படத்துல தெரியுதா....... ரைட்டு.

      \\உமக்கு ஆன்மீக ஞானம் கிட்டும் பாக்கியமேயில்லை,நீர் மனம் நிறைய அழுக்குகளை சுமந்து திரியும் குப்பை லாரி போல் இருக்கீர் :-))

      உம் மனக்குப்பைகளை கொட்டிவிட்டு வந்தால் ஒழிய கடைதேற வழியில்லை.\\ பாருய்யா திருவாளர் பரிசுத்தம் பேசுறத!! நாத்தீகன்னு சொல்லிட்டு திடீர்னு விசுவாமித்ரர் மாதிரி சாபமெல்லாமா........

      Delete
  17. well , என்னைப் பின்பற்றாதே என்று ஓஷோ சொல்லவில்லை. நான் சொல்வதை
    பரிசீலித்துப் பார்...finger pointing to the moon..நான் சொல்வது உனக்குப் பொருந்துமா என்று யோசித்துப் பார் என்று தான் சொல்கிறார் .நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அப்போ அதே மாதிரி மத்தவங்க சொல்வதையும் பரிசீலித்துப் பார்க்கலாம் அல்லவா? மனதுக்கு சரி [ Ultimately இறுதித் தீர்மானம் நாம்தானே செய்ய வேண்டும்!!] என்று தோன்றினால் பின்பற்றலாம் அல்லவா? உலகத்தில் இதுதான் நடக்கிறது!!

      Delete
    2. ஆம்..பரிசீலித்துப் பார்த்து அது நமக்கு ஒத்து வந்தால் ஏற்றுக் கொள்ளலாம். அனால் ஆத்திகனோ, நாத்திகனோ ஒருவரை force செய்து இதைப் பின்பற்று; இது தான் சத்தியம்..இதுதான் இறுதிநிலை என்று சொல்வதோ மற்றவன் எல்லாம் முட்டாள் காட்டுமிராண்டி என்று சொல்வதோ அகங்காரம்.

      Delete
  18. Communists(Atheists) of foreign countries also use idol respect as for Periyar Idol. Check this link.
    http://www.bbc.co.uk/tamil/global/2013/03/130308_embalmingandmarxism.shtml

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. விவாதங்களில் ஜெயதேவ் அய்யா படாத பட்டு மதத்திற்கு முட்டு கொடுத்து வருகிறது தெரிகிறது. உலகம் உருண்டை என்று நாத்திகவாதிகள் சொன்னால் இல்லை அது தட்டை என்று சொல்வது தெரிகிறது. அப்படி நினைத்து வாழ்வதில் எந்த இழப்பும் இல்லை. ஆனால் அதை அடுத்தவர்கள் மேல் திணிக்கும் போது பிரச்னை.

    மிக சிரமம் அய்யா மதத்தை அடிப்படையாக கொண்டு உலக விசயங்களுக்கு விளக்கம் அளிப்பது . தோல்வியிலே முடியும். மதம் , புராணம் என்பது சிலரின் அந்த அந்த கால மன வெளிப்பாடு மட்டுமே இவைகள் மாறி மாறி வரும் எந்த அடிப்படையும் இல்லாமல். அது சுய நல கருவியாகவே பயன் பட்டு உள்ளது. அதை நம்பி இருப்பவர்கள் ஒன்று சுயநலம் கொண்டு ஏமாற்றுபவர் அல்லது ஏமாறி கொண்டு இருப்பவர் அக இருக்க வேண்டும். இப்படி
    இருப்பதில் எந்த இழப்பும் இல்லை

    ReplyDelete
    Replies
    1. @ssk

      பூமி உருண்டைன்னு எவனோ சொன்னான், அதனால தி.க. காரங்க எல்லாம் அறிவாளிங்கன்னு ஆயிடுமா? நீங்க சொல்வதைப் பார்த்தால் என்னமோ அறிவியல் கண்டுபிடிப்புக செய்தவங்க எல்லாம் தமிழக நாத்தீகர்களின் மாமன் மச்ச்சான் என்பது போல இருக்கு. மூட நம்பிக்கையை ஒழிக்கப் போகிறோம் என்று இன்னொரு மூடநம்பிக்கையைத்தான் தமிழக தி.க. நாத்தீகர்கள் செய்துள்ளார்கள், இதுதான் கட்டுரையின் சாரம். அதைப் பத்தி நீங்கள் வாயையே திறக்கவில்லையே?

      Delete