Saturday, January 12, 2013

பெண்: திருமணத்திற்கு முன்னரும் பின்னரும்


இது திருமணமாகாத டாவடித்துக் கொண்டிருக்கும் பசங்களுக்கான பதிவு.  கல்யாணத்துக்கு முன்னாடி பெண் பார்க்கப் போகும்போதோ அல்லது காதலிக்கும் போதோ ஒரு பெண் எப்படி நம் கண்களுக்குத் தோன்றுவாள் என்பதற்கு சில உதாரணங்கள் கீழே:

 





    ஆனா இது நிஜமில்லை. உண்மையான உருவம் கல்யாணத்துக்கப்புறம் தான் நீங்க பாப்பீங்க.  அது எப்படி இருக்கும் தெரியுமா?



எப்படி இருக்கும்னு  யாரும் சொல்ல மாட்டாங்க..............



தான் பட்ட கஷ்டம் தன்னோட மகனும் படக்கூடாதுன்னு எல்லா விஷயத்திலும் நினைக்கும் உங்க அப்பாவே கூட சொல்ல மாட்டாரு..............


நீங்க ரொம்ப எதிர் பார்த்து ஏமாந்திடக் கூடாது.............


நிதர்சனம்னு ஒன்னு இருக்கு இல்லையா?


பாத்துக்குங்க கிட்டத் தட்ட இப்படித்தான் இருப்பாங்க.............






இதுதான் நிஜம்.   ஆனால் நாம யாரும் இதில் இருந்து தப்ப முடியாது, சில அதிர்ஷ்ட சாலிகள் இருக்கலாம், அப்படி ஒருத்தர் தான் கீழே இருக்கும் டி -ஷர்டில் இருப்பதை எழுதியிருப்பார் போல. பெஸ்ட் ஆ ஃ ப் லக்.




 






6 comments:

  1. நீங்க என்னதான் பேச்சலர்சைக் காப்பாத்த நினச்சாலும் அது நடக்காது.

    ReplyDelete
  2. ஹ..ஹ..ஹ..ஹ..ஹ...ஹா..!

    இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?

    அது சரி நண்பரே... திருமணமாகாத டாவடித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கான பதிவெல்லாம் போட மாட்டிங்களா?

    கடைசில உங்க போட்டோ போடணும்னு ஒன்னும் அவசியமில்ல...
    புரிஞ்சிக்கிறோம்.

    ReplyDelete
  3. ஏங்க திருமணமாகத பசங்களை பயமுருத்துகிரிர்கள் , திருமண வாழ்க்கை என்பது நம் வாழ்வில் நடக்கும் ஒரு வசந்த காலம். ஒரு உண்மையான கணவனாக இருந்து பாருங்கள் , இந்த பெண்கள் உங்களுக்காக உயிரையும் கொடுப்பார்கள்.

    ReplyDelete
  4. என்ன ஜெயதேவ் நீங்க உண்மையை இப்படி போட்டு உடைக்கீறீங்க.....சரி சரி வூட்டுக்ககு போகும் போது ஹெல்மேட் போட்டுகுங்க அங்க மண்டையை உடைக்க ஆள் தயார் ஆகிட்டு இருபதாக ஒரு பட்சி வந்து சொல்லுச்சு

    ReplyDelete
  5. ஜெயதேவ்!ஏன் பிரம்மச்சாரிப் பசங்களை இப்படிப் பயமுறுத்தறீங்க?!

    ReplyDelete
  6. ஹாஹாஹா..... ஏன் சார் இந்த கொலை வெறி? நடத்துங்க!

    ReplyDelete