tag:blogger.com,1999:blog-8688230539432691381.post8831225933404758012..comments2023-09-25T15:29:47.786+05:30Comments on ஜெயதேவ்: சூர்யா, சிவகுமார் பங்கேற்ற பதிவர் அமுதவன் இல்லத் திருமணம்!!Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-28058692325604064582013-08-22T20:02:46.795+05:302013-08-22T20:02:46.795+05:30வவ்வால்,
பறக்கறது, நடக்கிறது நீந்துவதுன்னு ஒரு ப...வவ்வால், <br /><br />பறக்கறது, நடக்கிறது நீந்துவதுன்னு ஒரு பக்கம் எல்லாம் உம்ம அயிட்டங்கள். நீர் மட்டும் வந்திருந்தா ஐயோ சாமி ஆளை விடுங்கடான்னு சொல்லி அதுங்க இறக்கை முளைச்சு பறந்து எஸ்கேப் ஆயிருக்கும். ஹா.......ஹா.........ஹா........Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-58018911537620223592013-08-22T19:55:47.118+05:302013-08-22T19:55:47.118+05:30பாகவதரே,
கல்யாண சாப்பாட தவற விடாம கவ்வீட்டீர் போல...பாகவதரே,<br /><br />கல்யாண சாப்பாட தவற விடாம கவ்வீட்டீர் போல, குடும்பத்துடன் கலந்துக்கொண்டு அசத்தியமைக்கு வாழ்த்துக்கள்!<br /><br />நான் தான் கொஞ்சம் அலர்ட்டா இல்லாம போயிட்டேன்,இல்லைனா அனானியாவாது வந்து அமுதவன் சார் இல்ல திருமண விழாவில் கல்யாண சாப்பாடை ஒரு கட்டு கட்டிட்டு வந்திருப்பேன்,வட போச்சே அவ்வ்!<br />---------------<br /><br />அமுதவன் சார், <br /><br />திருமணம் சிறப்பாக நடைப்பெற்றதை அறிந்தோம், மணமக்களுக்கு இனிய வாழ்த்துகள்!<br /><br />நடிகர் சிவக்குமார் அவர்கள் நட்புக்கு கொடுக்கும் மரியாதை உண்மையில் சிறப்பான ஒன்று,இத்தனி பிரபலமாக தாங்கள் இருந்தும், வலையுலக நட்பாக இருந்தாலும் உயரிய மரியாதை அளிப்பதை நினைக்கையில் மிகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது, பாராட்ட வார்த்தைகள் இல்லை.நன்றி!<br /><br />சமிபகாலமாக எனக்கு இணையம் அதிகம் வர இயலாத சூழல் என்பதல் மிகத்தாமதமாகவே அறிந்தேன், மன்னிக்கவும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-64442926759861387332013-08-21T12:32:24.929+05:302013-08-21T12:32:24.929+05:30ஓசை தளத்தில் நீக்கப்பட்ட உங்க பின்னூட்டத்தை ஒரு பத...ஓசை தளத்தில் நீக்கப்பட்ட உங்க பின்னூட்டத்தை ஒரு பதிவாக ஜெயதேவ தாஸ் போடலாமே Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-5786047497050008582013-08-19T19:47:02.699+05:302013-08-19T19:47:02.699+05:30விளக்கத்திற்கு நன்றி, ஏலியன். நம்ம தமிழர்களில்தான்...விளக்கத்திற்கு நன்றி, ஏலியன். நம்ம தமிழர்களில்தான் எத்தனை வகை.. தன் கருத்தை இன்னொருத்தன் சொல்வதுபோல் சொல்லி அதில்கூட ஒரு "இன்பம்" அடைகிறார்கள்.. இதையெல்லாம் குறிப்பிட்டு கண்டனம் தெரிவிக்காமல் அசட்டையாக நாம் இதை விடுவதும் தவறு என்பதால் அதை சொல்ல வேண்டியதாகிவிட்டது...வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-23828366516114040842013-08-19T19:27:06.131+05:302013-08-19T19:27:06.131+05:30தெளிவான விளக்கத்திற்கு நன்றி நண்பரே, அந்த option ஐ...தெளிவான விளக்கத்திற்கு நன்றி நண்பரே, அந்த option ஐ நீக்கி விடுகிறேன். Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-29134067083329240202013-08-19T18:50:01.217+05:302013-08-19T18:50:01.217+05:30எங்கள் இல்லத்து மணமக்களை இந்தப் பதிவின் மூலம் வாழ்...எங்கள் இல்லத்து மணமக்களை இந்தப் பதிவின் மூலம் வாழ்த்தியுள்ள நண்பர்களுக்கு என்னுடைய நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-72628276547053324192013-08-19T06:50:28.388+05:302013-08-19T06:50:28.388+05:30@அமுதவன்:
மணமக்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்...@அமுதவன்:<br />மணமக்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-48071171585616432352013-08-18T16:16:21.447+05:302013-08-18T16:16:21.447+05:30I am Alien A.
This is how the Idiot Varun has pos...I am Alien A.<br /><br />This is how the Idiot Varun has posted on behalf of Original Varun.<br /><br />Look at this example, as explained in my preceding comment, I have posted on behalf of JayadevJayadev Dashttp://jayadevdas.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-46290820923219588102013-08-18T16:11:08.082+05:302013-08-18T16:11:08.082+05:30To: வருண் / ஜெயதேவ்,
ஜெயதேவ், உங்கள் comment box ...To: வருண் / ஜெயதேவ்,<br /><br />ஜெயதேவ், உங்கள் comment box கீழே comment as drop-down box-இல் LiveJournal, WordPress, TypePad, AIM, OpenId, Name/URL, Anonymous ஆகிய லிஸ்ட் இருக்கிறது.<br /><br />இதில் second last, "Name/URL"-ஐ select செய்தால், பெயர் மற்றும் website address கேட்கும். In this Text Box, we can fill up any name and any website address. இதைப்பயன் படுத்தி, எவனோ ஒரு மொள்ளமாரி வருண் பெயரையும் வருணின் website address-ஐயும் போட்டிருக்கிறான். வேண்டுமென்றால் இதை நீங்கள் நீக்கிக்கொள்ளலாம்.<br /><br />Normally, if you click anybody's name, the explorer will open the blogger profile's page. But Click at this Idiot's name, It will go directly to Varun's website. We cannot say that it is a Hack. But an option provided by google. But our people are misusing this.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-51590577024247112802013-08-18T03:45:11.095+05:302013-08-18T03:45:11.095+05:30****Jayadev DasAugust 17, 2013 at 11:51 AM
@ வருண...****Jayadev DasAugust 17, 2013 at 11:51 AM<br /><br />@ வருண்<br /><br />முப்பது வருடங்களுக்கு மேலான அவர்களது நட்பை குறைத்து மதிப்பிட வேண்டாம் அன்பரே.****<br /><br />ஜெயவேள்: அவரைத்தான் உங்க அன்பராக்கிக்கிட்டீங்க இல்ல? அப்புறம் எதுக்கு இந்தமாரி ஐ டி க்காரனை எல்லாம் பார்த்து ரொம்ப கவலைப்படுறீங்க? அன்பு பாராட்டுங்க!! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-18923808263450157782013-08-17T22:13:20.375+05:302013-08-17T22:13:20.375+05:30கூச்சல்....காட்டு கூச்சல் ......சிங்கம் 2கூச்சல்....காட்டு கூச்சல் ......சிங்கம் 2Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-85228309821847896162013-08-17T20:16:04.216+05:302013-08-17T20:16:04.216+05:30அமுதவன்:
மணமக்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்க...அமுதவன்:<br />மணமக்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-89494320212534724402013-08-17T19:33:11.831+05:302013-08-17T19:33:11.831+05:30என்ன சித்தப்பு சவுக்கியமா? அடுத்த இடுகை எப்போ வரும...என்ன சித்தப்பு சவுக்கியமா? <a href="http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/2013/07/music-maniacs-ix.html" rel="nofollow">அடுத்த</a> இடுகை எப்போ வரும்?வேட்டைக்காரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-86669246530671436022013-08-17T15:53:57.962+05:302013-08-17T15:53:57.962+05:30வாழ்க்கையில் சில தருணங்கள், ரசித்து சிரிக்கும் அனு...வாழ்க்கையில் சில தருணங்கள், ரசித்து சிரிக்கும் அனுபவமாக இருக்கும். அதில், இதுவும் ஒரு தருணம்தான், குடும்பத்தாரை மகிழ்ச்சியடைய வைக்கும் தருணம். அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.<br />narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-56361538570681522992013-08-17T15:02:25.788+05:302013-08-17T15:02:25.788+05:30சர்வராகன் நீங்க சிங்கம் 2 ஐ கொடுமை என்று சொல்லுறீங...சர்வராகன் நீங்க சிங்கம் 2 ஐ கொடுமை என்று சொல்லுறீங்க ஆனா அமுதவன் சார் சிறுத்தையை சூப்ப்பர் படம் என்றும் சூப்பர் ஹிட் படம் என்று பதிவு வேற போட்டாரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-2348299940362035712013-08-17T15:01:40.204+05:302013-08-17T15:01:40.204+05:30சர்வராகன் நீங்க சிங்கம் 2 ஐ கொடுமை என்று சொல்லுறீங...சர்வராகன் நீங்க சிங்கம் 2 ஐ கொடுமை என்று சொல்லுறீங்க ஆனா அமுதவன் சார் சிறுத்தையை சூப்ப்பர் படம் என்றும் சூப்பர் ஹிட் படம் என்று பதிவு வேற போட்டாரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-26748113817125149022013-08-17T13:37:18.233+05:302013-08-17T13:37:18.233+05:30எல்லாம் வல்ல முருகன் ஆசியுடன், மணமக்கள் பல்லாண்டு ...எல்லாம் வல்ல முருகன் ஆசியுடன், மணமக்கள் பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன். அமுதவன் சாரின் எளிமையை அறிவேன். உறுதிப்படித்திய பதிவிற்கு நன்றி.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-19124202464857889072013-08-17T13:08:21.941+05:302013-08-17T13:08:21.941+05:30திருமணத்திற்கு வந்த பலருக்கும் இது சர்பிரைஸ் ஆக இர...திருமணத்திற்கு வந்த பலருக்கும் இது சர்பிரைஸ் ஆக இருந்தது என்பதை அவர்கள் பேச்சில் இருந்தே புரிந்துகொண்டோம் சார். Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-53286178515971414622013-08-17T13:05:02.586+05:302013-08-17T13:05:02.586+05:30மேலே விடுபட்டுப்போன ஒரு விஷயம். சிவகுமார் குடும்பத...மேலே விடுபட்டுப்போன ஒரு விஷயம். சிவகுமார் குடும்பத்தினர் வரும் செய்தியைக் கடைசி நிமிடம்வரை ரகசியமாகத்தான் வைத்திருந்தோம். உறவினர்களுக்குக்கூடத் தெரிவிக்கவில்லை. மொத்தமே ஒரு நான்கைந்து பேர்களுக்கு மட்டுமே சிவகுமார், அவரது துணைவியார், மகள் வரும் விஷயத்தை மட்டும் சொல்லியிருந்தோம். சூர்யா வரும் விஷயம் அவர் மேடையில் வருவதற்கு இரண்டொரு நிமிடங்களுக்கு முன்னர் மட்டுமே தெரிவித்தோம். Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-44866985583162268732013-08-17T12:56:48.678+05:302013-08-17T12:56:48.678+05:30\\'இணையத்தில் பாப்புலர் எழுத்தாளர்.பயங்கரமா வா...\\'இணையத்தில் பாப்புலர் எழுத்தாளர்.பயங்கரமா வாதமெல்லாம் பண்ணுவார்'\\ தற்போது பதிவில் திருத்தி இருக்கிறேன் சார்.<br /><br />தங்கள் குடும்பத்தினர் படத்தை போடலாமா என்று தயக்கமாக இருந்தது, தற்போது நீங்கள் அனுமதித்து விட்டதால் நிச்சயம் அவற்றையும் வெளியிடுகிறேன், நன்றி சார்......!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-49053322912013201812013-08-17T12:51:04.239+05:302013-08-17T12:51:04.239+05:30தங்களின் வருகைக்கு மிகவும் நன்றி. பதிவில் மணமக்கள்...தங்களின் வருகைக்கு மிகவும் நன்றி. பதிவில் மணமக்கள் படத்தையோ அவர்களைப் பற்றி ஒரு வார்த்தையோ எழுதியிருக்கலாம். முழுக்க முழுக்க என்னைப் பார்த்ததையும் பேசியதையும் எழுதியிருக்கிறீர்கள்....... உங்கள் உள்ளத்தில் என்ன தோன்றியதோ அதனை எழுதியிருக்கிறீர்கள் என்பதால் அந்த வகையில் இதனைப் பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன்.<br />நான் சிவகுமாரை மைக்கேல் ஆஞ்சலாவுடன் ஒப்பிட்டதாக ஒருவரும், கோபுலுவுடன் ஒப்பிட்டதாக இன்னொருவரும் சேர்ந்து அவர்களாகவே சொல்லிக்கொண்டு அவர்களாகவே என்னைத் திட்டுவதில் சந்தோஷமும் கொண்டிருக்கிறார்கள். கோபுலு சிவகுமாரைப் பாராட்டியிருக்கிறார் என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர கோபுலுவுடன் ஒப்பிடவோ வேறு யாருடன் ஒப்பிடவோ இல்லை. இத்தகைய நண்பர்களுக்கு என்ன சொல்லுவதென்றும் தெரியவில்லை. அவர்களாக இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டு அதைவைத்து திட்டிக்கொண்டு சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதான்.<br />ஜெயதேவைத் திருமதி சிவகுமாருடன் அறிமுகப்படுத்தியபோது 'இணையத்தில் பாப்புலர் எழுத்தாளர்.பயங்கரமா வாதமெல்லாம் பண்ணுவார்' என்றுதான் சொன்னேன். பயங்கர எழுத்தாளர் என்று சொல்லவில்லை. அவருக்கு அப்படிக் கேட்டிருக்கிறது போலும்.<br /><br />திரு சிவகுமார் அவர்கள் மேடையில் சொன்னதுபோல இது முப்பது , முப்பத்தோறு வருடங்களுக்கான இயல்பானதொரு நிகழ்வு. எங்கள் வீட்டு நிகழ்வுகளுக்கு சிவகுமார் குடும்பம் வாழ்த்துவதும், அவர் மற்றும் அவரது துணைவியாரின் குடும்ப நிகழ்வுகள் எல்லாவற்றுக்கும் நாங்கள் குடும்பத்துடன் கலந்துகொள்வதும் இயல்பான ஒன்று. இதற்கும் இணையத்திற்கும் சம்பந்தமில்லை. 'அமுதவன் கூவிய கூவலுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது' என்று யாரோ ஒரு நண்பர் இங்கே கருத்து வழங்கியிருக்கிறார். இன்னமும் கொஞ்சம் மெச்சூரிடியுடன் இம்மாதிரி நண்பர்கள் சிந்திக்கப் பழகினால் நல்லது.<br />என்னுடைய அழைப்பை ஏற்று துணைவியார் மற்றும் குழந்தைகளுடன் பங்கேற்று அது பற்றிய ஒரு பதிவையும் போட்டிருக்கும் திரு ஜெயதேவ் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றி.<br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-52948219570486147072013-08-17T11:55:56.954+05:302013-08-17T11:55:56.954+05:30@ Manimaran
\\அமுதவர் சார் உங்களுக்கு கொடுத்த முக...@ Manimaran<br /><br />\\அமுதவர் சார் உங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை விட நீங்க அவருக்கு நல்ல மரியாதை செய்திருக்கிறீர்கள் இந்தப் பதிவின் மூலம்.\\ அமுதவன் சாருக்கு நன்றியை வேண்டுமானால் தெரிவிக்க முடியும், அவரை மிஞ்ச முடியாது!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-20347525419126960292013-08-17T11:52:58.124+05:302013-08-17T11:52:58.124+05:30@ வருண்
இந்த Fake பெயர்களை ஒழிக்க வழியே இல்லையா!!...@ வருண்<br /><br />இந்த Fake பெயர்களை ஒழிக்க வழியே இல்லையா!!!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-73726720273632958412013-08-17T11:52:14.400+05:302013-08-17T11:52:14.400+05:30@ mahesh
oh ninga i.i.t la padichingala... athu s...@ mahesh<br /><br />oh ninga i.i.t la padichingala... athu sari \\ அதை நீங்களும் நம்பிட்டீங்களா, அதுசரி!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-69085980195340496042013-08-17T11:51:18.629+05:302013-08-17T11:51:18.629+05:30@ வருண்
முப்பது வருடங்களுக்கு மேலான அவர்களது நட்ப...@ வருண்<br /><br />முப்பது வருடங்களுக்கு மேலான அவர்களது நட்பை குறைத்து மதிப்பிட வேண்டாம் அன்பரே. Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com