tag:blogger.com,1999:blog-8688230539432691381.post8341765530215261423..comments2023-09-25T15:29:47.786+05:30Comments on ஜெயதேவ்: இரண்டு குதிரைகளின் பின்புறத்தின் அகலம் எதையெல்லாம் தீர்மானிக்கும்?Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-90179536214191904022012-09-21T12:44:24.041+05:302012-09-21T12:44:24.041+05:30இரு சக்கரத்திற்கு இடைப்பட்ட தொலைவை நிர்ணயத்த ஹார்ஸ...இரு சக்கரத்திற்கு இடைப்பட்ட தொலைவை நிர்ணயத்த ஹார்ஸ் பேக்.. வருண் சொன்னமாதிரி ஏன் மாட்டு பேக் ஆக இருக்கக்கூடாது. ஆமா சதுரங்கத்தையே செஸ் -ஆ மாத்துனவங்களாச்சே வெளிநாட்டுக்காரங்க.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-56158982311947865862012-09-20T23:18:37.434+05:302012-09-20T23:18:37.434+05:30@Pattu Raj
Thanks for coming and encouraging me R...@Pattu Raj<br /><br />Thanks for coming and encouraging me Raj, pl visit again!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-58616480612736268592012-09-20T22:49:22.955+05:302012-09-20T22:49:22.955+05:30Superbly written post, with interesting informatio...Superbly written post, with interesting information. Thanks.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-52254087911918178752012-09-19T20:14:01.811+05:302012-09-19T20:14:01.811+05:30@ குட்டிபிசாசு
தங்கள் முதல் வருகைக்கு மிக்க ந...@ குட்டிபிசாசு<br /><br />தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே!! தங்கள் வருகைக்கு நன்றி, தொடர்ந்து ஆதரிக்க இருப்பதற்கும் நன்றி!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-64617451285565532982012-09-19T19:43:53.262+05:302012-09-19T19:43:53.262+05:30ஜெயதேவ்,
முதல்முறையாக உங்கள் பதிவை வாசித்தேன். சி...ஜெயதேவ்,<br /><br />முதல்முறையாக உங்கள் பதிவை வாசித்தேன். சிறப்பான கட்டுரை. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். <br /><br />//நாத்தீகம் நல்லதல்ல, ஆனால் போலி ஆன்மீகம் ஆபத்தானது.//<br /><br />ஆபத்தானது மட்டுமல்ல. மகா ஆபத்தானது. நீங்கள் போட்டிருக்கும் கடவுள் படத்தையும், பெயரையும் பார்த்து நீங்களும் ஒரு போலி ஆன்மீகவாதி என நினைத்து உங்கள் பதிவைப் படிக்காமல் விட்டுவிட்டேன். இனிமேல் தொடர்ந்துவந்து படிக்கிறேன். வாழ்த்துக்கள்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-10569905622626141012012-09-19T10:37:14.044+05:302012-09-19T10:37:14.044+05:30@ சார்வாகன்
தங்களுக்குத் தெரியாதா?!! அன்று இக்பா...@ சார்வாகன்<br /><br />தங்களுக்குத் தெரியாதா?!! அன்று இக்பால் செல்வன் தளத்தில், நான் பொதுத் தளமாக இருப்பதால் தங்களுடன் வாதிடுகிறேன் இதுவே உங்கள் தளமாக இருந்தால் விவாதமே செய்ய மாட்டேன் என்று எழுதியிருந்தீர்களே, ஆகையால் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைத்தேன்!! இக்பால் செல்வன் நான் முதல் பதிவு போட்ட சில நிமிடங்களிலேயே நான் தெரிவிக்காமலேயே வந்து பின்னூட்டமிட்டிருந்தார். எனவே தங்களுக்குத் தெரியும், ஆனால் தவிர்க்கிறீர்கள் என நினைத்தேன்!!<br /><br />தாங்கள் சொன்ன படி Justify செய்துவிட்டேன், தலைப்பைத் தவிர பதிவு முழுவதும் ஒரே எழுத்துருக்கள் அளவு தான் பயன் படுத்தியிருக்கிறேன், கேள்விகளை மட்டும் தடிமனாக்கி [Bold] இருக்கிறேன், அவ்வளவுதான். படங்களின் கீழே எழுத்துருக்கள் சற்று சிறியதாக இருக்கும், அது default எழுத்துரு ஆகும், நான் மாற்றவில்லை.<br /><br />இந்த பதிவின் கதையை நூற்றுக் கணக்கான இணைய தளங்கள் தருகின்றன, அப்படி தேடிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரே ஒரு தளம் மட்டும் இதற்க்கு எதிரான கருத்தைத் தெரிவித்திருந்தார்கள். படித்தேன் புரியவில்லை, வாசகர்கள் யாராவது படித்து சொல்லுவார்கள் என லிங்கு மட்டும் கொடுத்துவிட்டேன்!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-77861996093139582072012-09-19T10:28:55.561+05:302012-09-19T10:28:55.561+05:30@அறிவன்
முதல் வருகைக்கு நன்றி நண்பரே. பின்னூட்டங்...@அறிவன்<br /><br />முதல் வருகைக்கு நன்றி நண்பரே. பின்னூட்டங்களை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கிறது தங்கள் பின்னூட்டங்கள்!! முழுவதும் படித்து சொல்ல வேண்டியதை 'நச்' என்று சொல்கிறீர்கள். தங்கள் வருகை மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து வருகை தாருங்கள்!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-5829286073755822422012-09-19T10:24:29.635+05:302012-09-19T10:24:29.635+05:30உண்மைதான் வருண்!! உண்மைதான் வருண்!! Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-17365738429095026042012-09-19T10:23:30.253+05:302012-09-19T10:23:30.253+05:30என் அலுவலகத்தில் என்னோட ஃபிரீக்குவன்சிக்கு மேட்ச் ...என் அலுவலகத்தில் என்னோட ஃபிரீக்குவன்சிக்கு மேட்ச் ஆகும், மிக நெருக்கமான நண்பர் ஒரு பக்கா நாத்தீகர் தான். இங்கேயும் என்னவே தெரியலை நீங்க, சார்வாகன் என்று என்னோட அன்பாகப் பழகுபவர்கள் நாத்தீகர்களாகவே இருக்கிறார்கள். எப்படின்னுதான் புரியலே!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-29723360760574805322012-09-19T10:20:37.578+05:302012-09-19T10:20:37.578+05:30யூட்டா.....மாத்திட்டேன் வருண். [இது மாதிரி ஏதாவது...யூட்டா.....மாத்திட்டேன் வருண். [இது மாதிரி ஏதாவது தப்பா போட்ட அப்பப்போ வந்து கரெக்ட் பண்ணிடுங்க வருண்!!]Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-32527048001117772382012-09-19T10:18:10.965+05:302012-09-19T10:18:10.965+05:30கிரிகெட்டை நம்ம கிட்டி புல்லு விளையாட்டை வச்சுதான்...கிரிகெட்டை நம்ம கிட்டி புல்லு விளையாட்டை வச்சுதான் கண்டு புடிச்சின்னு சொன்னவங்களாச்சே!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-77670607180174621762012-09-19T09:23:16.858+05:302012-09-19T09:23:16.858+05:30நல்ல பதிவு சகோ,
பதிவராகி விட்டிக்ரள?? சொல்லவே இல்ல...நல்ல பதிவு சகோ,<br />பதிவராகி விட்டிக்ரள?? சொல்லவே இல்லை!! வாழ்த்துக்கள் !<br /><br />அருமையாக விவரம் திரட்டி எளிய விதத்தில் அளித்ததற்கு பாராட்டுகள்.<br /><br />சில மேம்படுத்தல் ஆலோசனை!!<br /><br />1.பதிவில் பெரும்பாலும் அனைத்து எழுத்துக்களும் ஒரே ஃபான்ட்டில் வருமாறு பார்த்து கொள்ளுங்கள். <br /><br />2. ஜஸ்டிஃபை என்ப்படும் நேராக்குவதையும் செய்தால் பதிவு பார்க்க நன்றாக் இருக்கும்.இது ப்ளாக்கரின் உண்டு.வேர்ட் பிரசில் இல்லை!!<br /><br />3.அறிவியல்,வரலாறு பதிவுகளில் மட்டும் மேலதிக தகவல்களுக்கு சுட்டி கொடுங்கள்[<br /><br />பதிவு இடுதல் கடினமே.தொடக்கம் நீங்கள் என்னை விட எவ்வளவோ பரவாயில்லை .நமக்கு முதலில் தட்டுத் தடுமாறி ப்ளாக்கரை அறிவதே முதல் பணி .வாழ்க வளர்க<br /><br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-35300994228599908692012-09-19T08:15:29.302+05:302012-09-19T08:15:29.302+05:30|| அப்போ, உலகிலேயே அட்வான்சான ஒரு போக்குவரத்து முற...|| அப்போ, உலகிலேயே அட்வான்சான ஒரு போக்குவரத்து முறையை முடிவு செய்தது இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த குதிரைங்க ரெண்டோட பின் புறத்து சைசுதானா? என்ன கொடுமை சார் இது?||<br /><br />இல்லை..இது இரண்டு குதிரைகளைப் பூட்டப் பயன்படுத்திய நுகத்தடி(குதிரைகளின் கழுத்தை இணைக்கும் முன்புற குறுக்குச் சட்டம்)யின் அகலத்தைப் பொறுத்தது. இதை இன்னும் அகலமாகச் செய்து இரண்டு குதிரைகளை இரண்டு முனையில் பொறுத்தினால், வண்டியின் சக்கரங்களுக்கான குறுக்கு அச்சையும் இன்னும் அகலமாகச் செய்திருக்க முடியும்.<br /><br />ஆனால் வண்டியின் வேகம் மட்டுப் படும். அந்தக் காலத்தில் ஒரு ஆப்டிமம் நிலைக்காக இந்த அகலத்தைப் பயன்படுத்தியிருக்கலாம்.<br /><br />✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-9787208927595321922012-09-19T03:24:09.480+05:302012-09-19T03:24:09.480+05:30நானும் இந்த நாட்டுக்கு வந்த புதிதில் "ஊட்டா&q...நானும் இந்த நாட்டுக்கு வந்த புதிதில் "ஊட்டா" னுதான் சொல்லுவேன். அப்புறம் இங்கே உள்ளவாதான் (அமெரிக்கர்கள்) சொன்னா அதை "யூட்டா" னுதாண்டா சொல்லனும் "அம்பி"னு! :-))<br /><br />உங்க ஊரில் (பெங்களூரில்) "ஊட்டா"னா சாப்பாடு னு அர்த்தம் இல்லை?<br /><br />ஏன்றீ ஊட்டா மாடுத்தீரா? :))) வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-33720212651428845142012-09-19T03:21:50.300+05:302012-09-19T03:21:50.300+05:30***Interests நாத்தீகர்களுக்கும், போலி ஆன்மீகவாதிக...***Interests நாத்தீகர்களுக்கும், போலி ஆன்மீகவாதிகளுக்கும் ஆப்பு வைத்தல்.***<br /><br />நீங்க என்ன ப்ரஃபைலயே என்னோட வம்பு இழுக்குறீங்க? :-))))))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-3654318405292125562012-09-19T03:19:34.668+05:302012-09-19T03:19:34.668+05:30This comment has been removed by the author.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-89165414859569224752012-09-19T03:01:49.084+05:302012-09-19T03:01:49.084+05:30***இவை அமெரிக்காவில் உடா [Utah ] ***
அந்த மாநிலத்...***இவை அமெரிக்காவில் உடா [Utah ] ***<br /><br />அந்த மாநிலத்தை "யூட்டா"னுதான் உச்சரிக்கனும்ங்க, தல! :-)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-42243351960578092992012-09-19T02:56:45.243+05:302012-09-19T02:56:45.243+05:30சரி, குதிரை நம்ம ஊர்ல இல்லை. காளை மாடு இருந்துச்சு...சரி, குதிரை நம்ம ஊர்ல இல்லை. காளை மாடு இருந்துச்சுனு வச்சுக்கோங்க. ஏன் நம்மாளுக ஓட்டீன மாட்டுவண்டில உள்ள மாடுகளுக்கு இடையில் உள்ள இடைவெளி பத்தி சொல்லாமல், குதிரைகளை பத்தி சொல்லி, இதையும் வெள்ளைக்கரந்தான் கண்டுபிடிச்சான், நமக்கு புத்தி இல்லைனு சொல்றாப்பிலே சொல்றீங்கனு, நான் குதற்கம் பேசலாம்னு வந்தேன் :)<br /><br />நம்மாளு அதுக்கும் என்ன சொல்லுவானுக தெரியுமா? மாட்டை வச்சு நம்ம கண்டுபிடிச்சதை, வெள்ளைக்காரன் குதிரைக்கு அப்ளை பண்ணிட்டு, நமக்கு க்ரிடிட் கொடுக்காம விட்டுவிட்டான் னு! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com