tag:blogger.com,1999:blog-8688230539432691381.post7768410127181264019..comments2023-09-25T15:29:47.786+05:30Comments on ஜெயதேவ்: பிரபல பதிவரைக் கவிழ்க்க நான் ஊட்டிக்குப் போனேன்.Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-40481274623841876582012-12-11T21:04:44.363+05:302012-12-11T21:04:44.363+05:30படங்கள் அருமை! பிரபல பதிவராக வாழ்த்துக்கள்.படங்கள் அருமை! பிரபல பதிவராக வாழ்த்துக்கள்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-8832698973788463492012-10-02T08:06:57.410+05:302012-10-02T08:06:57.410+05:30@kappalkaaran
நான் பதிவு போட்டதன் நோக்கம் தங்கள் ...@kappalkaaran<br /><br />நான் பதிவு போட்டதன் நோக்கம் தங்கள் வரவால் வெற்றியடைந்துள்ளது. நாங்களும் பயந்து பயந்து தான் சென்றோம். உண்மையில் பயப்பட ஒன்றுமில்லை என்பதை அங்கு சென்ற பின்னர் தான் தெரிந்து கொண்டோம். நிச்சயம் சென்று வாருங்கள், என்னதான் திரைப் படங்களில் பார்த்திருந்தாலும் நேரில் பார்ப்பது தனி தான்............!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-22735075867256369952012-10-02T00:42:49.933+05:302012-10-02T00:42:49.933+05:30ரொம்ப லேட்டா படிச்சேன், ஆனா லேடஸ்டா இருந்தது உங்க ...ரொம்ப லேட்டா படிச்சேன், ஆனா லேடஸ்டா இருந்தது உங்க பதிவு, ரொம்ப நாளா ஊட்டிக்கு போவனும்னு ஆசை ஆனா புது இடம் பயமா இருந்துச்சு நீங்க அதை ஓட்டிடிங்க, நிச்சயமா ஒரு தடவை ஊட்டிக்கு குடும்பத்தோட போவனும்.நன்றி.அஜீம்பாஷாhttps://www.blogger.com/profile/05371482131444615695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-69811588069840907062012-09-19T23:17:03.948+05:302012-09-19T23:17:03.948+05:30\\வெகு விரைவில் பிரபல / பிராப்ல பதிவராக மாற வாழ்த்...\\வெகு விரைவில் பிரபல / பிராப்ல பதிவராக மாற வாழ்த்துக்கள் !\\ பிரபல பதிவர்கள் என்னென்ன தகிடு தத்தமெல்லாம் பண்றாங்கன்னு பார்த்தாச்சு சகோ, அந்த மாதிரி ஆசையெல்லாம் நமக்கில்லை. நமக்குத் தெரிந்ததை எழுதுவோம், உங்களை மாதிரி நண்பர்கள் வந்து படிக்கட்டும், நீங்க நல்லாயிருக்குன்னு சொல்றீங்களே அதுவே போதும், வேறெதுவும் வேண்டாம்!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-4960468220868359522012-09-19T22:58:56.291+05:302012-09-19T22:58:56.291+05:30படங்களும், பகிர்வும் மிக அருமை .. ! உங்களின் எழுத்...படங்களும், பகிர்வும் மிக அருமை .. ! உங்களின் எழுத்து திறன் வியக்க வைக்கின்றது.. பல பதிவுகள் எழுதுங்கள் சகோ..<br /><br />வெகு விரைவில் பிரபல / பிராப்ல பதிவராக மாற வாழ்த்துக்கள் !!! ஹிஹி !!! <br /><br />:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-22516566737661342132012-09-19T17:31:32.886+05:302012-09-19T17:31:32.886+05:30அது எங்கதான் இல்ல........அது எங்கதான் இல்ல........பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-46623384014855897712012-09-19T17:30:21.343+05:302012-09-19T17:30:21.343+05:30@rasippu
பெயருக்கேத்த மாதிரி ரசிக்கும் தன்மை உங்க...@rasippu<br /><br />பெயருக்கேத்த மாதிரி ரசிக்கும் தன்மை உங்ககிட்ட நிறைய இருக்கு!! முதல் வருகைக்கு நன்றி!! Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-64826062605562412742012-09-19T17:28:53.156+05:302012-09-19T17:28:53.156+05:30இவங்க ஒருத்தர ஒருத்தர் கால வாருவது தான் பேஜா...இவங்க ஒருத்தர ஒருத்தர் கால வாருவது தான் பேஜாரா இருக்கு பன்னிகுட்டி அண்ணே !!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-3463005432155449142012-09-19T17:21:46.609+05:302012-09-19T17:21:46.609+05:30ஆங் பிரபல பதிவரே........ நீங்களும் ஒரு பதிவர் சந்த...ஆங் பிரபல பதிவரே........ நீங்களும் ஒரு பதிவர் சந்திப்பு நடத்துங்க.......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-41050403659484927842012-09-19T12:07:10.310+05:302012-09-19T12:07:10.310+05:30படங்கள் மிக அருமை. ஊட்டி சென்ற போது பார்த்தவைகளை ம...படங்கள் மிக அருமை. ஊட்டி சென்ற போது பார்த்தவைகளை மீண்டும் ஞாபகத்துக்கு கொண்டு வந்தது. வெகு விரைவில் பிரபல பதிவராக வாழ்த்துக்கள்.<br /><br />S பழனிச்சாமிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-78600795158601818642012-09-19T10:49:21.644+05:302012-09-19T10:49:21.644+05:30@அறிவன்
ஓரிரு பதிவுகளை மட்டுமே போட்டுள்ள நிலையில்...@அறிவன்<br /><br />ஓரிரு பதிவுகளை மட்டுமே போட்டுள்ள நிலையில் வாசகர்களை இழுக்க என்ன செய்வது என்று தெரியாமல் வைக்கப் பட்ட தலைப்பு. வெறும் ஊட்டி சுற்றுலா என்றால் படிக்க வரமாட்டார்கள் என்று இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன், கூடவே பதிவுலகச் சண்டைகுறித்து என்னை முகம் சுளிக்க வைக்கும் கருத்தையும் இணைத்து விட்டேன்!!<br /><br />\\எச்பிஎஃப் ஆலைக்கு இடதுபுறம் டூபாண்ட்'டுக்குச் செல்லும் சாலையில் ஓரிரு கிமீ.நடந்தால் வலதுபுறம் இருந்த பரந்து விரியும் அந்த அற்புதமான கோல்ஃப்லிங்க்ஸ் இன்னும் இருக்கிறதா?<br /><br />இருந்தால் நீங்கள் அதை மிஸ் பண்ணி விட்டீர்கள்..\\ கோல்ப் மைதானத்தைச் சொல்கிறீர்களா? அதன் படத்தைப் போட்டுள்ளேன். ஊட்டியில் எதுவும் எங்களுக்குத் தெரியாமல் அங்கே போய் இறங்கினோம். அங்கே சுற்றுலா வண்டிகளை வைத்து நடத்துபவர்கள் எங்கெல்லாம் அழைத்துச் சென்றார்களோ அதையெல்லாம் பார்த்தோம், எங்கள் சாய்ஸ் இதில் எதுவும் இல்லை.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-8464930109173917892012-09-19T08:22:29.804+05:302012-09-19T08:22:29.804+05:30இடுகையின் கன்டென்டுக்காகவே வாசிக்கப்பட்டிருக்கும்....இடுகையின் கன்டென்டுக்காகவே வாசிக்கப்பட்டிருக்கும்..தேவையற்ற தலைப்பு என்று தோன்றுகிறது!<br /><br />எச்பிஎஃப் ஆலைக்கு இடதுபுறம் டூபாண்ட்'டுக்குச் செல்லும் சாலையில் ஓரிரு கிமீ.நடந்தால் வலதுபுறம் இருந்த பரந்து விரியும் அந்த அற்புதமான கோல்ஃப்லிங்க்ஸ் இன்னும் இருக்கிறதா?<br /><br />இருந்தால் நீங்கள் அதை மிஸ் பண்ணி விட்டீர்கள்..<br /><br />சாரிங் கிராஸ் பகுதியை கவர் செய்திருக்கலாம்.(ஆனால் இப்போது நெரிசலுடன் காயலாங்கடை போலிருக்கும் என்று நினைக்கிறேன்)✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-27901282888714595762012-09-19T00:54:40.647+05:302012-09-19T00:54:40.647+05:30@முத்து குமரன்
இந்த படங்களை என் கேமராவில் தான் எட...@முத்து குமரன்<br /><br />இந்த படங்களை என் கேமராவில் தான் எடுத்தேன், சொல்லப் போனால் முதுமலை பகுதி யானை, மான்கள் எல்லாம் நகர்ந்து கொண்டிருக்கும் வண்டியிலிருந்து எடுக்கப் பட்டவை. நாங்கள் தங்கிய இடத்தின் விபரங்களை பதிவில் கொடுத்துள்ளேன். நம் மக்கள் சுதந்திரப் போராட்ட வீரர் இங்கே வந்திட்டு போனார் அப்படின்னா, அடப் போய்யா என்று சொல்லிவிடுவார்கள், எதைச் சொன்னால் வாயைப் பிளப்பார்கள் என்று அந்த கைடும் சொல்கிறார். In fact, எல்லா கைடுகலுமே இப்படித்தான் இருப்பார்கள்!! முதல் வருகைக்கு நன்றி முத்து குமரன்!! Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-2078430748954046962012-09-18T23:52:41.876+05:302012-09-18T23:52:41.876+05:30அருமையான படங்கள். ஊட்டியில் கிடைத்த உங்கள் நண்பர் ...அருமையான படங்கள். ஊட்டியில் கிடைத்த உங்கள் நண்பர் அழகு. அவர் அட்ரஸ் குடுங்க அடுத்தமுறை செல்லும் போது சந்திக்கிறேன். அப்புறம், உங்க கைடு சினிமா ரசிகர் போல..., இடத்தின் பேர விட படத்தின் பேர நல்லா ஞாபகமா சொல்லியிருக்கிறார். முத்து குமரன்https://www.blogger.com/profile/12807237213113724535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-42629068007088756532012-09-18T20:29:21.745+05:302012-09-18T20:29:21.745+05:30@குட்டன்
ஆஹா , நேத்து உங்க கடைக்கு வந்தப்போ சூ...@குட்டன்<br />ஆஹா , நேத்து உங்க கடைக்கு வந்தப்போ சூடா அல்வா குடுத்தீங்களே............ இன்னமும் இனிக்குது!! ஏன் கடை அல்வா வேணுமின்னா,<br />பெண்கள் எப்போது முழு திருப்தியடைகிறார்கள்?<br />http://jayadevdas.blogspot.in/2012/09/18.html<br /><br />பாருங்க !!<br />Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-37695373931602472272012-09-18T20:22:24.211+05:302012-09-18T20:22:24.211+05:30படங்கள் அருமை!பிரபல பதிவர் ஆயிட்டீங்க!படங்கள் அருமை!பிரபல பதிவர் ஆயிட்டீங்க!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-79919588495870492242012-09-17T12:47:49.000+05:302012-09-17T12:47:49.000+05:30\\நல்லாருக்கு. \\ ரொம்ப நன்றி மோகன்.
\\கொஞ்சம் எ...\\நல்லாருக்கு. \\ ரொம்ப நன்றி மோகன்.<br /><br />\\கொஞ்சம் என்னோட கட்டுரை படிக்கிற மாதிரி இருந்தது :)\\ இறுதியில் மூன்று பத்திகள் எழுதும் போது தங்கள் சாயலில் வந்துவிட்டது. அப்புறம் தினமும் உங்க எழுத்துக்களைப் படிக்கிறவன் வேற எப்படி எழுதுவேன்!!<br /><br />\\உங்க ஊருக்கு வந்தார்னு சொல்லிருக்கீங்க? நீங்க டில்லியா என்ன? ஒன்னும் சொல்றதே இல்லை. பாத்திருப்பேன் இல்லை?\\ நான் போட்ட நாலு பதிவுகளில் அதிகம் படிக்கப் பட்ட பதிவை நீங்க இன்னும் படிக்கவே இல்லை!! படிங்க அதில் என் ஊர் பேரை எழுதியிருக்கேன். [ஓட்டு போட லிங்க் இரண்டு பதிவுகளின் கடைசியில் கொடுத்திருக்கேன் அப்படியே ஓட்டும் போட்டுடுங்க.!!]<br /><br />http://jayadevdas.blogspot.in/2012/09/blog-post_14.html<br /><br />\\ஊட்டி பல முறை சென்றுள்ளேன். ஒரு பதிவு கூட ஊட்டி பற்றி எழுதியதில்லை உங்கள் பதிவு படிச்சோன எழுதுவேனான்னு டவுட்டா இருக்கு.\\ இடங்கள் பார்க்க ஒரே மாதிரியா இருந்தாலும் அங்குள்ள யானை, மான், குரங்குகள் வித்தியாசமா இருக்கலாம், நீங்களும் போடுங்க!! என்ன நஷ்டமாப் போவுது! மேலும் என் வாசகர் வட்டம் சின்னது, நீங்க போட்டா அதிகம் பேரை ரீச் ஆகும்.<br /><br />\\படங்கள் குறிப்பா ரொம்ப தெளிவா அழகா இருக்கு.\\ ரொம்ப நன்றி மோகன்.<br /><br />\\இந்த பதிவு(ம்) என்னை தாக்கி/ கிண்டல் செய்து எழுதிய பதிவுன்னு சில நண்பர்கள் நினைச்சுக்கிட்டு என்னிடம் பேசினாங்க. அவங்களிடம் தாஸ் எனது நண்பர். கிண்டல் செய்து அவர் அதை எழுதலை என்றேன் அப்படி தானே தாஸ்? :))\\ நீங்க யாரையாச்சும் கவிழ்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தால்தானே அது உங்களைக் கிண்டல் செய்வதாக இருக்கும்!! மேலும், பதிவின் கடைசியில் எவ்வாறு முடித்துள்ளேன் என்பதைப் பார்த்திருப்பீர்கள் அப்புறம் என்ன சந்தேகம்?!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-64664716739483450862012-09-17T12:24:19.173+05:302012-09-17T12:24:19.173+05:30நேத்து முழுசா படிக்கலை. இன்னிக்கு தான் படிச்சேன். ...நேத்து முழுசா படிக்கலை. இன்னிக்கு தான் படிச்சேன். நல்லாருக்கு. கொஞ்சம் என்னோட கட்டுரை படிக்கிற மாதிரி <br />இருந்தது :)<br /><br />உங்க ஊருக்கு வந்தார்னு சொல்லிருக்கீங்க? நீங்க டில்லியா என்ன? ஒன்னும் சொல்றதே இல்லை. பாத்திருப்பேன் இல்லை? <br /><br />ஊட்டி பல முறை சென்றுள்ளேன். ஒரு பதிவு கூட ஊட்டி பற்றி எழுதியதில்லை உங்கள் பதிவு படிச்சோன எழுதுவேனான்னு டவுட்டா இருக்கு <br /><br />படங்கள் குறிப்பா ரொம்ப தெளிவா அழகா இருக்கு <br /><br />இந்த பதிவு(ம்) என்னை தாக்கி/ கிண்டல் செய்து எழுதிய பதிவுன்னு சில நண்பர்கள் நினைச்சுக்கிட்டு என்னிடம் பேசினாங்க. அவங்களிடம் தாஸ் எனது நண்பர். கிண்டல் செய்து அவர் அதை எழுதலை என்றேன் அப்படி தானே தாஸ்? :))CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-91922625067392068862012-09-17T11:09:13.675+05:302012-09-17T11:09:13.675+05:30@ Robin
இதைத்தான் நண்பரே யாராச்சும் சொல்ல மாட்டாங...@ Robin<br /><br />இதைத்தான் நண்பரே யாராச்சும் சொல்ல மாட்டாங்களான்னு ஏங்கினேன், ரொம்ப நன்றி, நம்ம கடைக்கு தொடர்ந்து வாங்க!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-44085179220440167762012-09-17T11:08:10.689+05:302012-09-17T11:08:10.689+05:30@ IlayaDhasan
"But, உங்க நேர்மை எனக்கு ரொம்...@ IlayaDhasan<br /><br /><br />"But, உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" -அப்படின்னு சொல்ல வரீங்க!! ரைட்டு!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-63727429223449021332012-09-17T11:06:53.426+05:302012-09-17T11:06:53.426+05:30@ அஞ்சா சிங்கம்
என்னப்பு ஒண்ணுமே தெரியாத மாதிரி க...@ அஞ்சா சிங்கம்<br /><br />என்னப்பு ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்குறீங்க!! Thanks for your first visit!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-33228547143122232612012-09-17T11:05:07.086+05:302012-09-17T11:05:07.086+05:30@ புதுகை.அப்துல்லா
நீங்க வந்து பின்னூட்டமிட்டதே ப...@ புதுகை.அப்துல்லா<br /><br />நீங்க வந்து பின்னூட்டமிட்டதே பெரிய பட்டம் மாதிரி சார், ரொம்ப சந்தோஷமா இருக்கு, வேற பட்டமெல்லாம் எனக்கு முக்கியமில்லை. நன்றி சார்!!. Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-63633452673815803612012-09-17T11:02:41.298+05:302012-09-17T11:02:41.298+05:30பிரபலம், பிராபலம் ரெண்டுக்கும் ஒரே எழுத்துதான் மோக...பிரபலம், பிராபலம் ரெண்டுக்கும் ஒரே எழுத்துதான் மோகன் வித்தியாசம். ஆனாலும், தங்கத்தை நெருப்பில் போட்டு உருக்கி, சுத்தியலால் டமால் டமால்...ன்னு அடிச்சு அதற்க்கப்புரம்தானே அழகான நகையாவுது! நெருப்பு, இடிபாட்டுக்கெல்லாம் பயந்தா வேலைக்காதே! வரலாற்றில் சிறிய இடமானாலும் அதைப் பிடிக்க எல்லா விதமான எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டித்தான் இருக்கு. வருகைக்கு நன்றி மோகன்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-13802223448138809492012-09-16T19:19:25.728+05:302012-09-16T19:19:25.728+05:30படங்கள் அருமை!படங்கள் அருமை!Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-84248268915896033872012-09-16T18:12:22.448+05:302012-09-16T18:12:22.448+05:30//பின் குறிப்பு: ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ...//பின் குறிப்பு: ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை!! நான் என்னதான் செய்தாலும் அந்த அசூர வளர்ச்சிப் பதிவரின் வளர்ச்சியை எந்த வகையிலும் அது பாதிக்கப் போவதில்லை!!<br />//<br />உங்க நேர்மையை நான் பாராட்டுகிறேன்! IlayaDhasanhttps://www.blogger.com/profile/10687529228769229358noreply@blogger.com