tag:blogger.com,1999:blog-8688230539432691381.post7568228161899635042..comments2023-09-25T15:29:47.786+05:30Comments on ஜெயதேவ்: Evolution: பரிணாமம் அறிவியல்தானா?Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comBlogger109125tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-46951426381114487642013-06-06T23:35:10.988+05:302013-06-06T23:35:10.988+05:30எலியின் வாலை வெட்டினால் மீண்டும் நன்றாகத்தான் வளரு...எலியின் வாலை வெட்டினால் மீண்டும் நன்றாகத்தான் வளரும் என்பது தான் பரிணாமம். பல்லியைப் பார்த்திருக்கிறீர்களா அது வாலை எளிதாக இழந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்வதால் வாலின் அவசியம் ஏற்பட்டு அது விரைவாக முளைக்கிறது.ஆகவே தப்புத்தப்பாக விளக்கம் கொடுத்து இக்கட்டில் நிற்காதீர்கள்.Chandruhttps://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-34698755350685751292013-04-25T21:06:17.899+05:302013-04-25T21:06:17.899+05:30நிச்சயம் தொடர்ந்து எழுத முயல்கிறேன், முதல் வருகைக்...நிச்சயம் தொடர்ந்து எழுத முயல்கிறேன், முதல் வருகைக்கும் ஊக்கப் படுத்தியமைக்கும் நன்றி நண்பரே!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-59791486358736173012013-04-25T20:30:14.514+05:302013-04-25T20:30:14.514+05:30ஒரு நல்ல பதிவு, தொடர்ந்து எழுதவும், நாம் அதிகம் எழ...ஒரு நல்ல பதிவு, தொடர்ந்து எழுதவும், நாம் அதிகம் எழுதும் பொழுது தான் அதிகம் கற்று கொள்கிறோம், தொடர்ந்து எழுதவும்.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-58650045263240286722013-03-12T12:13:12.175+05:302013-03-12T12:13:12.175+05:30வருகைக்கு மிக்க நன்றி சமுத்திரா !! எனக்கு பரிணாமம...வருகைக்கு மிக்க நன்றி சமுத்திரா !! எனக்கு பரிணாமம் குறித்து தெரியாது. இணையத்தில் தெரிந்தவர்கள் பேசுவதன் அடிப்படையில் எழுதுகிறேன். சிலர் பொது முன்னோரில் [common forefathers] இருந்து உயிரினங்கள் கிளைத்து வருவதற்கு சான்றுகள் இருப்பதாக கூறுகிறார்கள். அது இல்லை என பல இடங்களில் படித்துள்ளேன். இந்த மாதிரி ஆசாமிகளை எதிர்கொள்வதுதான் பிரச்சினையாக உள்ளது!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-55422347718587866302013-03-12T12:07:48.701+05:302013-03-12T12:07:48.701+05:30விழிப்புணர்வூட்டும் பதிவு..
நிறைய எழுதுங்கள்.but ப...விழிப்புணர்வூட்டும் பதிவு..<br />நிறைய எழுதுங்கள்.but பரிணாமம் may be right, may not be<br />no one knows clearly.சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-54258368994168154712013-03-08T17:12:15.111+05:302013-03-08T17:12:15.111+05:30///நான் ரெண்டே கேள்விதான் கேட்டேன்,
1. எந்த ஒரு இ...///நான் ரெண்டே கேள்விதான் கேட்டேன்,<br /><br />1. எந்த ஒரு இனத்துக்காவது மூதாதையர் என்று சான்று ஒன்றாவது இருக்கிறதா?<br /><br />2. ஒரு இனம் இன்னொரு இனமாக மாறியதற்கு ஒரு சான்றாவது இருக்கிறதா?<br /><br />இதப் பத்தி ஒருத்தர் கூட வாயையே திறக்க மாட்டீங்கறீங்களே?///<br /><br />--------<br />தாஸ் நீங்க கெட்ட ஒரு கேள்விக்கு பதில் இருக்கு. ஐயர்களிலே கோத்திரங்கள் பெயர கொண்டவர் தான் அவர்கள் மூதாதையர்.<br /><br />உதாரணங்கள்:<br />பாரத்வாஜ கோத்திரம் : பாரத்வாஜ ரிஷி! <br />கௌண்டின்ய கோத்திரம் : கௌண்டின்ய ரிஷி! <br />மார்க்கண்டேய கோத்திரம் : மார்க்கண்டேய ரிஷி!<br /><br />ஏகப்பட்ட ஆதாரங்கள் இருக்குன்னு அவர்கள் சொல்லுகிறார்கள். அந்த குறிப்பிட்ட ரிஷி தான் அந்த அந்த கோத்திரத்தின் one and only solo மூதாதையர் என்று அடித்து சொல்கிறறர்கள். அவர்களை வேண்டுமானால் கேட்டுப் பாருங்களேன்..!<br />நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-8832788964811686162013-03-02T03:57:50.332+05:302013-03-02T03:57:50.332+05:30சகோ மீரான்,
//கடவுளை கண்டால்தான் ஒப்புக்கொள்வேன் எ...சகோ மீரான்,<br />//கடவுளை கண்டால்தான் ஒப்புக்கொள்வேன் என்று கூறுவது எவ்வாறு நடக்க இயலாத நிகழ்வோ ( பாருங்கள் ..இதற்க்கு நிகழ்தகவு பூஜ்ஜியம் ) //<br /><br />ஆதம்(ஆலை) அலாஹ் வை பார்க்கவில்லை என்கிறீர்களா?? ஹி ஹி<br /><br />மூசா(அலை) யுடன் அல்லாஹ் பேசவில்லை என குரானை பொய் ஆக்கு கிறீர்களா!!!<br /><br />4:164. (இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.<br /><br />முகமது(சல்) மிராஜின் போது அல்லாவைப் பார்த்து பேசவில்லை என நாத்திகம் பேசுகிறீர்களா??<br /><br />53:12. ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?<br /><br />http://www.answering-islam.org/Shamoun/allah_seen.htm<br /><br />அப்புறம் பிரபஞ்சம் படைக்கும் முன்னால் அல்லாஹ் நபி(சல்) அவர்களைப் படைத்தான் என்றும் சிலர் கூறுகின்றார். ஹி ஹி .<br />அண்னன் பீ.சே குரான் 3. 81ன் விள்க்கமாக இதுபோல் கூறுகிறார். குரான் 3.81 விளக்கத்தில் "நபிமார்களிடம் எடுத்த உறுதி மொழி"யில் அப்படித் தெரியுதே!!!<br />http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/95-nabimarkalidam-sduththauruthi-mozi/<br /><br />விளக்கவும்!!<br />இன்னேரம் மூமின் நாடாக இருந்தால் உங்கள் கதி அதோகதிதான்.<br /><br />Thank youசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-42359367710115385412013-03-02T03:40:00.637+05:302013-03-02T03:40:00.637+05:30சகோ மீரான்,
பரிணாமம் என்பது அறிவியல்,வஹாபி இஸ்லாம...சகோ மீரான்,<br /><br />பரிணாமம் என்பது அறிவியல்,வஹாபி இஸ்லாம் என்பது மனித விரோதக் கொள்கை,இரண்டும் சமம் ஆகாது. அதுவும் தெரியும் என்றாலும், இரண்டும் ஒரே சமயம் ஏற்கும் நிலை கூடாது என்கிறேன்.<br /><br />பரிணாமம் உங்களைப் பொறுத்தவரை 100% பொய்யான, உண்மை ஆக முடியாத கொள்கைதானே!!.<br /><br />ஆனால் என்னைப் பொறுத்தவரை 100% உண்மை. நிரூபணங்களை அனைவரும் புரிய வைக்க முயற்சிக்கிறோம்.அப்படி பாமர மக்களும் எளிதில் புரியும் போது [இபோதும் சில மூமின்கள் செய்வது போல்] வழிநடத்தப்பட்ட பரிணாமம் என இத்துப் போன மதத்தை காப்பாற்ற முயற்சிக்க கூடாது எனவே சொல்கிறோம்<br /><br />நாம் கேள்வி கேட்ப்பது உங்களின் பரிணாம எதிர்ப்பின் உண்மைத் தன்மையை!!<br /><br />சரி இப்படிக் கேட்கிறேன்.<br /><br />வழிநடத்தப் பட்ட பரிணாமம் என்ற கொள்கைக்கு இஸ்லாம் என்றுமே வரக்கூடாது. அப்படி வந்தால் அது ஏமாற்றும் வேலை ஆகும்.<br /><br />ஆம்/இல்லை<br /><br />இந்தக் கேள்விக்கு ஆம்/இல்லை என் பதில் சொல்ல முடியுமா ?ஆம்/இல்லை ஹி ஹி<br /><br />நாம் ஏக இறைவனின் விசிலடிச்சான் குஞ்சுகளை விடுவதாக இல்லை!!<br /><br />நன்றி!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-34057234688337184012013-03-01T23:55:25.751+05:302013-03-01T23:55:25.751+05:30சகோ.சார்வாகன் !
அடடா...மறுப்பு எழுதுவதே நமக்கு வே...சகோ.சார்வாகன் !<br /><br />அடடா...மறுப்பு எழுதுவதே நமக்கு வேலை என்றாகி விட்டது போல..இதில் எங்கிருந்து நமது கருத்தை சொல்ல..! எத்துனை வாட்டிதான் சொல்வது பரிணாமம் உண்மை என்று நிரூபிக்கவே இயலாது..எப்படி என்றால் கடவுளை கண்டால்தான் ஒப்புக்கொள்வேன் என்று கூறுவது எவ்வாறு நடக்க இயலாத நிகழ்வோ ( பாருங்கள் ..இதற்க்கு நிகழ்தகவு பூஜ்ஜியம் ) அதே போல் நடக்காத நிகழ்வுதான் முதல் உயிரி தோன்றியதை அறிவியல் துணை கொண்டு அறிவது ..! முதல் உயிர் ஒன்று எப்படியோ தோன்றி இருக்கும் என்று முடிவுக்கு வந்தாலும் அதே போல தான் அனைத்து உயிர்களும் வந்திருக்கும் என்று முடிவுக்கு வரலாம்..! மிக மிக முக்கியமான விஷயத்திலேயே கோட்டை விட்டு விட்டு பரிணாமம் தான் உண்மை என்ற முடிவுக்கு வர முடியும் என்று நம்பினால் என்னத்த சொல்ல.!<br /><br />அடிப்படையே சரி இல்லாத பரிணாமமும் அஸ்திவாரத்தை பலமாக கொண்டுள்ள இஸ்லாமும் சரி சமமாகாது ..! <br /><br />*********************************************<br /><br />சகோ.தாஸ் <br /><br />இப்படியே இன்னும் பரிணாமம் பற்றிய தகவல்களை மெருகேற்றுங்கள்..இறைவன் நாடினால் தொடர்வோம் ..!!<br /><br />நன்றி !!Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-46964193240308528032013-03-01T23:07:17.698+05:302013-03-01T23:07:17.698+05:30சகோ மீரான்& உலகில் உள்ள பரிணாம எதிர்ப்பு மூமின...சகோ மீரான்& உலகில் உள்ள பரிணாம எதிர்ப்பு மூமின்களே,<br /><br />உங்கள் யாருக்குமே பரிணாமம் உண்மை எனில் குரான் என்பது 100% இறைவேதம் அல்ல, வழிநடத்தப் பட்ட பரிணாமம் என்பது குரானுக்கு முரண் ஆனது ,அதுதாக்கியா மட்டுமே என கொள்கை அளவில் ஒத்துக் கொள்ள தைரியம் இல்லை!!<br /> <br />இதுவே நம் சவால்!!<br /><br />உலக மூமின்கள் அனைவரும் பரிணாமம் உண்மை என ஒவ்வொருவருக்கும் தோன்றும் நாளில் இஸ்லாமை விட்டு விலகிவிடுவோம் என்றால் எங்களுக்கு பணி எளிதாகிவிடும் !!!<br /><br />சரியா!!! ஹி ஹி<br /><br />எனக்கு ஒருவேளை பரிணாமம் தவறு என பட்டால் மாற்றுக் அறிவியல் கொள்கையை சான்றுகள் அடிப்படையில் பரிசீலித்து ஏற்பதில் தயக்கம் இல்லை!!<br /><br />அது என்னவோ ஏக இறைவன், இறுதிதூதர், பின்பற்றும் மந்தைகள் யாருக்கும் ஆம்/இல்லை என பதில் சொல்ல நழுவுவதே மார்க்கம் ஆகிவிட்டது!!<br /><br /><br />நன்றி!!<br />சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-57125818873232794522013-03-01T22:39:31.325+05:302013-03-01T22:39:31.325+05:30பேய் நம்பிக்கை-அதற்க்கு ஆதாரம் வெள்ளைத் துணி அசைதல...பேய் நம்பிக்கை-அதற்க்கு ஆதாரம் வெள்ளைத் துணி அசைதல்- அதே மாதிரி பரிணாமம் மீது நம்பிக்கை............அதற்க்கு இயல்பான நிகழ்வுகளை ஆதாரமாக்கல்!! ஆஹா ஆபாரம், சகோ!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-155217105179322972013-03-01T22:35:13.090+05:302013-03-01T22:35:13.090+05:30சகோ.சார்வாகன் !
உலகில் எத்தனையோ நம்பிக்கைகள் உண்ட...சகோ.சார்வாகன் !<br /><br />உலகில் எத்தனையோ நம்பிக்கைகள் உண்டு..அதில் பரிணாமமும் ஒன்று ..எப்படி என்றால் பேய் உண்டு என்று நம்புபவர்கள் இரவில் பார்ப்பதை எல்லாம் ஆதாரமாக கொள்வார்கள்...வெள்ளை துணி அசைந்தது..வவ்வால் சத்தம் போட்டது..தூரத்துல ஒரு உருவம் போவது போல தோன்றுகிறது...இவ்வாறு சாதரணமாக நடப்பது எல்லாத்தையுமே பேய் இருக்கிறது என்று ஆதாரப்படுதுவார்கள்.. அது போல அறிவியல் சான்றுகளை எல்லாம் தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளவே பரிணாமவாதிகள் முயல்கின்றனர்..! <br /><br />ஆரம்பம் ஒன்று இருந்தால்தான் முடிவு என்று ஒன்று இருக்கும்..! முதல் உயிரி பற்றிய தெள்வு இல்லாத பரிணாம பாடம் முடிவுக்கே வராது... இது தெரிந்திருந்தும் நீங்கள் தான் தாக்கியா செய்கிறீர்கள்..பரிணாமம் இருந்தால் இஸ்லாம் இல்லை என்றோ இஸ்லாம் இருந்தால் பரிணாமம் இல்லை என்று ஒத்துக்கொள்கிறேன் என்று நீங்கள் சொல்லும் அளவுக்கு இஸ்லாம் பரிணாம எதிர்ப்பு பேசி வளரவேண்டிய அவசியம் எங்கேனும் உண்டா.? இஸ்லாத்தை உண்மை படுத்த எத்தனையோ விசயங்கள் உண்டு..பரிணாமத்தை வீழ்த்தி வெற்றி பெற ஒன்றும் இல்லை..பரிணாமம் இடையில் தோன்றிய ஒரு தத்துவம் அவ்வளவே.! இஸ்லாமும் பரிணாமமும் சரி சமமானது அல்ல.! அதனால் இரண்டையும் போட்டு குழப்பவேண்டாம்..!<br /><br />இப்போது சற்று போரடிக்கிறது...இன்னொரு பதிவில் மற்றதை பார்ப்போம்..இறைவன் நாடினால் ! <br /><br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-62194462058283674742013-03-01T21:57:17.121+05:302013-03-01T21:57:17.121+05:30 சகோ மீரான்,
கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொல்... சகோ மீரான்,<br />கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொல்ல வேண்டும் நபி(சல்) காட்டிய வழியில் தாக்கியா செய்யக் கூடாது!!<br /><br />இஸ்லாம் சரி எனதற்கு எந்த அகழ்வாய்வு,மொழியியல் ஆதாரம் கிடையாது!!.<br />அது வேறு பிரச்சினை!! அப்பாலிக்கா பார்ப்போம்!! பரிணாமத்தின் உண்மைத் தனமை மீது சார்ந்து உங்கள் இறை நம்பிக்கையா என்பதே கேள்வி<br />**<br />நான் தெளிவாக சொல்கிறேன்.<br />ஒருவேளை குரான் இறைவேதம் என்றால் பரிணாமம் 100% தவறு!!<br />இதை ஒத்துக் கொள்வதில் எனக்கு பிரச்சினை இல்லை!!<br /><br />அதே போல்<br />பரிணாமம் உண்மை என்றால் குரான் 100% தவறு என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்!!!<br /><br />வழிநடத்தப் பட்ட பரிணாமம் என்பது குரானுக்கு முரண் ஆனது!! ஆம்/இல்லை<br /><br />அகமதியா மூமின்கள் இக்கொள்கை கொண்டு இருக்கிறார்.<br />http://en.wikipedia.org/wiki/Ahmadiyya_views_on_evolution<br /><br />The Ahmadiyya Movement is an offshoot of Islam that universally accept in principle the process of evolution, albeit divinely guided, and actively promotes it.[1] Over the course of several decades the movement has issued various publications in support of the scientific concepts behind the process of evolution, and frequently engages in promoting how religious scripture supports the concept.<br />**<br />ஆகவே பரிணாமம் உண்மை என்றால் குரான் தவறு,அகமதியாக்கள் செய்வது தக்கியா மட்டுமே என சொல்லவும்!!<br /><br />குரானும்,பரிணாமமும் ஒன்றுக் கொன்று நேர் எதிரானது!!ஆம்/இல்லை<br /><br />அதாவது ஆதம்(அலை) 90 அடி உயரத்தில் இப்போதைய மனித உருவில் மட்டுமே ____ [நீங்க சொல்லனும்] வருடம் முன்பு படைக்கப் பட்டார்!!<br /><br />ஒவ்வொரு விலங்கும் எதுவும் மாறுவதே இல்லை!!<br /><br />விளக்கவும்!!<br /><br />நன்றி!!<br /><br /><br />சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-16449717281353321562013-03-01T21:35:30.498+05:302013-03-01T21:35:30.498+05:30பரிணாமத்தை முஸ்லிம்கள் ஏன் நிராகரிக்கின்றனர் :
//...பரிணாமத்தை முஸ்லிம்கள் ஏன் நிராகரிக்கின்றனர் :<br /><br />//பரிணாமம் ஒருவேளை உண்மை என்றால் இஸ்லாம் என்பது 100% தவறு சொல்லுங்கள் ஆம்/இல்லை<br /><br />இதற்கு பதில் அளிக்க மறுத்தால் பரிணாம எதிர்ப்பில் உண்மை இல்லை என்பதே பொருள்.//<br /><br />பரிணாமத்தை முஸ்லிம்கள் ஏன் நிராகரிக்கின்றனர்.? சுருக்கமாக மட்டும் இங்கு தருகிறேன்...!<br /><br />பரிணாமம் என்பது கடவுளை நிராகரிக்கும் கூட்டத்தால் சொல்லப்படும் ஒரு வாதம்..எப்படி என்றால் பண்டைய காலத்தில் ஒரு வேலையை செய்ய ஆட்களின் தேவை இருந்தது ..ஆனால் தற்போது ஆட்டோமேடிக் இயந்திரங்கள் மூலம் மனிதர்களின் தேவை வெகுவாக குறைந்து விட்டது...அந்த வேலையை செய்ய மனிதர்கள் தேவை இல்லை..அது போன்றே ஆட்டோமெடிக்காக உயிரினம் தோன்றியது என்று சொன்னால் அங்கு கடவுளின் தேவை இருக்காது.! இதை இறை நம்பிக்கையாளர்கள் ஏற்க முடியாது ...இது பொதுவான எல்லா மத இறை நம்பிக்கையாளர்களுக்கும் இது பொருந்தும்.<br /><br />இங்கு முஸ்லிம்கள் ஏன் நிராகரிக்கிறோம்..? முஸ்லிம்கள் ஒன்றை நம்ப முதலில் இஸ்லாம் சொல்லி இருக்க வேண்டும்.. ! குர்ஆனோ , ஹதீஸ்களோ ஒன்றிலிருந்து மாறி ஒன்று வந்தது என்று சொல்லவில்லை..! மாறாக இது இறைவனின் தன்மையை கேவலப்படுத்துவதாக உள்ளது ...இறைவன் கூறுகிறான்..! <br /><br />6:73. அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் “ஆகுக!” என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும்.<br /><br />ஒரு உயிரினம் வருவதற்கு 350 கோடி ஆண்டுகள் உக்காந்து பார்த்து கொண்டு இருந்தால் அவர் எப்படி குறைகளற்ற கடவுளாக இருப்பார்..! ஆகு என்றால் உடனடியாக ஆகிவிடும் தன்மை உள்ளவர்தான் நாம் கேட்டால் நமக்கு தேவையானதை உடனே தரமுடியும்..ஒவ்வொன்றுக்கும் 350 கோடி ஆண்டுகள் காத்திருக்க முடியுமா..? சுருக்கமாக இது இறையை நிராகரிக்கும் ஒரு தத்துவமே..! அதனால் இஸ்லாம் ஒரு போதும் இதனுடன் ஒத்து போகாது...! பரிணாமம் உண்மை என்றும் உங்களால் கடைசி வரை நிரூபிக்கவும் இயலாது..! காரணம் முதல் உயிரி எப்படி வந்தது என்பதற்கு பதில் வரும் வரை முடிவும் வராது..! <br /><br />ஆனால் இஸ்லாம் தெளிவாக உள்ளது...அதனால் இதில் பரிணாமம் உண்மை என்று நிரூபிக்கப்படுவதற்கோ, இஸ்லாம் 100 % இல்லை என்று நிரூபிப்பதற்கோ வாய்ப்பே இல்லை..! ஐ ஆம் சாரி !<br />Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-18933195689730361692013-03-01T20:49:10.152+05:302013-03-01T20:49:10.152+05:30சகோ குலாம்,
ஸலாம் உங்களுக்கு மூன்று கேள்விகள்.
1....சகோ குலாம்,<br />ஸலாம் உங்களுக்கு மூன்று கேள்விகள்.<br /><br />1. சகோ ஆஸிக், சுவனப் பிரியன் பதிவில் இல்லாத,இப்பதிவில் மட்டும் இருக்கும் புது விடயம் என்ன?<br /><br />2.பிற மதப் புத்தகங்களில் இல்லாத,குரானில் மட்டும் இருக்கும் புது [நல்ல ஹி ஹி!!]விடயம் என்ன?<br /><br />3. வழிநடத்தப் பட்ட பரிணாமம் என்பது குரானின் படி தவறா? ஆம்/இல்லை<br /><br />பதில் சொல்லலாம் இல்லையேல் வழக்கம் போல் ஹி ஹி<br /><br />ஏக இறைவன் மிகப் பெரியவன்!!<br /><br />நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-7491658657102309122013-03-01T20:44:28.139+05:302013-03-01T20:44:28.139+05:30சகோ மீரான்,
பரிணாமம்,எடிசனைக் கைவிட்டு, நபி(சல்) ஐ...சகோ மீரான்,<br />பரிணாமம்,எடிசனைக் கைவிட்டு, நபி(சல்) ஐ காப்பாற்ற கிளம்பி விட்டீர்களா!!.<br /><br />யூத மதத்தில் மேசியா வருவார் என ஒரு நம்பிக்கை எதிர்பார்ப்பு உண்டு, ஈசா(அலை) என்னும் இயேசுவை அவர்கள் ஏற்கவில்லை, முகம்து(சல்)ம் அதுபோன்றவர் என்னும் கூற்றையும் யூதர்கள் ஏற்கவில்லை.<br /><br />இந்த இருவரும் பிறரால் ஏற்கப்பட்டு வெற்றி பெற்றவர்கள், வரலாற்றில் நின்றவர்கள். ஆனால் இந்த விக்கிபிடியா பாருங்கள் எத்தனைப் பேர் இறைத்தூதர் ஆக முயற்சித்தார்கள் என!!<br /><br />http://en.wikipedia.org/wiki/Jewish_Messiah_claimants<br /><br />http://en.wikipedia.org/wiki/Messiah<br />The Qur'an states that Jesus, the Son of Mary (Arabic: Isa ibn Maryam), is the Messiah and Prophet sent to the Children of Israel.[Quran 3:45] Muslims believe Jesus is alive in Heaven and will return to Earth to defeat the Masih ad-Dajjal (false Messiah),[5] a figure similar to the Antichrist in Christianity, who will emerge shortly before him before Yawm al-Qiyāmah ("the Day of Resurrection"). After he has destroyed al-Dajjal, his final task will be to become leader of the Muslims. Isa will unify the Muslim Ummah (the followers of Islam) under the common purpose of worshipping Allah alone in pure Islam, thereby ending divisions and deviations by adherents. Mainstream Muslims believe that at that time Isa will dispel Christian and Jewish claims about him<br /><br />பல்வேறு வகைகளில் ,சூழலுக்கு பொருந்துபவை வெற்றி பெறுவதே இயற்கைத் தேர்வு.<br /><br />இந்தக் கோட்பாடு இறைத்தூதர்களுக்கும் பொருந்துகிறதா!!<br /><br />**<br /><br />பரிணாமம் ஒருவேளை உண்மை என்றால் இஸ்லாம் என்பது 100% தவறு சொல்லுங்கள் ஆம்/இல்லை<br /><br />இதற்கு பதில் அளிக்க மறுத்தால் பரிணாம எதிர்ப்பில் உண்மை இல்லை என்பதே பொருள்.<br /><br />நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-72470777480177482752013-03-01T20:20:55.867+05:302013-03-01T20:20:55.867+05:30சலாம்,
மிக நீண்டதாய் இருந்தாலும் நல்லதொரு பதிவு. ...சலாம்,<br /><br />மிக நீண்டதாய் இருந்தாலும் நல்லதொரு பதிவு. <br />வாய்ப்புக்கிடைத்தால் தொடர்கிறேன்<br /><br />வாழ்த்துகள் சகோ தாஸ்!G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-83944856446214206612013-03-01T19:56:48.081+05:302013-03-01T19:56:48.081+05:30சகோ.சார்வாகன்
//எந்த செயலுக்கும் முந்தைய நிகழ்வு...சகோ.சார்வாகன் <br /><br />//எந்த செயலுக்கும் முந்தைய நிகழ்வுகளில் இருந்துபலர் முயற்சித்து, சிலர் வெற்றியடைவதே வரலாறு.<br />6ஆம் நூற்றாண்டு அரேபியாவில் பல் இறைத்தூதர்கள் இருந்தார்[ எ.கா முசலைமா இரகுமான் என்னும் ஏக இறைவனை முன் நிறுத்தினார்] அதில் முகமது வெற்றி பெற்றார். எப்படி என்றால் ஹி ஹி!!//<br /><br />பாருங்கள் ...நீங்கள் வரலாற்று பிழை செய்கிறீர்கள்...ஆறாம் நூற்றாண்டில் தன்னை இறை தூதர் என்று பிரகடனப்படுத்திய முதல் மனிதர் நபிகள் நாயகம்..! பின்பு நபிக்கு கிடைத்த மரியாதையை கண்டு நப்பாசை கொண்டவர்கள் நபிகளின் காலத்திலேயே இருவர் இருந்தனர்..!<br /><br />3620. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். <br />பெரும் பொய்யனான முஸைலிமா, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் (யமாமாவிலிருந்து மதீனாவிற்கு) வந்தான். 'முஹம்மது தமக்குப் பின் (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) பொறுப்பை எனக்குக் கொடுத்தால் தான் நான் அவரைப் பின்பற்றுவேன் (இல்லையென்றால் அவரை ஏற்க மாட்டேன்)" என்று கூறத் தொடங்கினான். அவன் தன் குலத்தார் நிறையப் பேருடன் மதீனாவிற்கு வந்திருந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் பேச்சாளர்) ஸாபித் இப்னு கைஸ் இப்னி ஷம்மாஸ்(ரலி) அவர்களுடன் அவனிடம் சென்றார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கையில் பேரீச்ச மட்டையின் துண்டு ஒன்று இருந்தது. அவர்கள் முஸைலிமா தன் சகாக்களுடன் இருக்க, அவனருகே சென்று நின்று கொண்டு, 'இந்த (பேரீச்ச மட்டையின்) துண்டைக் கூட நீ என்னிடம் கேட்டாலும் உனக்கு நான் இதைத் தரமாட்டேன். அல்லாஹ் உன் விஷயத்தில் எடுத்துள்ள முடிவை (- உன் நோக்கத்தில் நீ வெல்ல முடியாது என்பதை -) நீ மீறிச் சென்றுவிட முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்துப் புறங்காட்டிச் சென்றால் அல்லாஹ் உன்னை அழித்துவிடுவான். உன் விஷயம் தொடர்பாக எனக்கு எவன் (கனவில்) காட்டப்பட்டானோ அவன்தான் நீ என்று கருதுகிறேன்" என்று கூறினார்கள். <br />Volume :4 Book :61<br /><br />3621. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: <br />நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என் இரண்டு கைகளிலும் இரண்டு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவை என்னைக் கவலையில் ஆழ்த்தின. உடனே, 'அதை ஊதி விடுவீராக!" என்று கனவில் எனக்கு (இறைக் கட்டளை) அறிவிக்கப்பட்டது. அவ்வாறே, நான் அவற்றை ஊதி விட, அவையிரண்டும் பறந்து போய்விட்டன. நான் அவ்விரண்டும் எனக்குப் பின் தோன்றவிருக்கிற (தம்மை இறைத்தூதர்கள் என்று வாதிக்கப் போகும்) இரண்டு பொய்யர்கள் என்று (அவற்றுக்கு) விளக்கம் கண்டேன். அவ்வாறே அவ்விருவரில் ஒருவன் (அஸ்வத்) அல்அன்ஸிய்யாகவும் மற்றொருவன் யமாமா வாசியான பெரும் பொய்யன் முஸைலிமாவாகவும் அமைந்தார்கள். <br />என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். <br />Volume :4 Book :61<br /><br />இன்னும் பாருங்கள்....வரும் காலத்தில் முப்பது பொய்யர்கள் தன்னை இறைதூதர் என்பார்கள் என்றும் முன்னறிவிப்பு...! <br /><br />7121. ' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' <br />ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாத வரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்.<br />Volume :7 Book :92<br /><br />சிந்தியுங்கள் சார்வாகன் !அப்பறம் இஸ்லாமை இல்லாமல் ஆக்குவது முடிகின்ற காரியம் அல்லவே..!!Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-63669213490236038682013-03-01T19:35:56.439+05:302013-03-01T19:35:56.439+05:30பாகவதரே,
அடத்தூ உம்ம அறிவு அம்புட்டு தானா, தாவரமே...பாகவதரே,<br /><br />அடத்தூ உம்ம அறிவு அம்புட்டு தானா, தாவரமே அசைவம் உண்ணுதுனு சுட்டிப்போட்டேனே படிக்கலையா, இல்லை புரியலையா?<br /><br />நான் மனிதனய்யா சமைக்காம,உப்பு போடாம சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை,அப்படி சாபிட்டாலும் வாழ முடியும்.<br /><br />விலங்குகளையே உதாரணம் காட்டுறீர்,அப்போ விலங்கு போல ஆடை உடுத்தாமல்,இன்ன பிறவும் செய்வீரானு கேட்டேன் பதிலே சொல்லவில்லையே ஏன்?<br /><br />ஒரு பசு மாடு கன்று போடுது ,அக்கன்று வளர்ந்து,பெரிய காளை மாடு ஆனவுடன்,ஈன்ற அதே பசு மாட்டுடன் உறவு கொண்டு குட்டியை மீண்டும் உருவாக்கும், அப்போ உம்ம வாழ்க்கை அப்படித்தானா ,என்ன கர்மம் புடிச்ச வாழ்க்கையா :-))<br /><br /><br />நானெல்லாம் அறிவியல் பூர்வமா மனிதன்னு நம்புகிறேன்,எனவே மனிதன் போல வாழ்கிறேன்,நீரும் விலங்கின வாழ்க்கை வாழாமல் மனிதனாக வாழ முயற்சி செய்யவும் :-))<br /><br />அசைவ உணவு குறித்த அறிவியல் பற்றியே தெரியவில்லை, இதில் நீர் பேசும் பரிணாமவியல் எப்படி சரியால இருக்கும் :-))<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-61788171014261501242013-03-01T19:22:19.768+05:302013-03-01T19:22:19.768+05:30List of intermediate fossils
http://en.wikipedia.o...List of intermediate fossils<br />http://en.wikipedia.org/wiki/List_of_transitional_fossils<br /><br />This is a tentative list of transitional fossils (fossil remains of a creature that exhibits primitive traits in comparison with more derived organisms to which it is related). The fossils are listed in series, showing the transition from one group to another, representing significant steps in the evolution of major features in various lines. These changes often represent major changes in anatomy, related to mode of life, like the acquisition of feathered wings for an aerial lifestyle in birds, or legs in the fish/tetrapod transition. <br />சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-68597011267177983132013-03-01T19:19:58.948+05:302013-03-01T19:19:58.948+05:30மாப்ளே,
அப்படிப் பதிவு எழுதினால், மூமின்களை ஓட்டுப...மாப்ளே,<br />அப்படிப் பதிவு எழுதினால், மூமின்களை ஓட்டுப் போட விடாமல் மோடி தடுத்தார் என நம்ம சகோ இப்பூ சொல்லிவிட்டார்!! ஹி ஹி<br />மூமின்கள் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே!!<br /><br />நன்றி!! சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-23365828032169013712013-03-01T19:16:10.261+05:302013-03-01T19:16:10.261+05:30//அமெரிக்காவின் தாமஸ் ஆல்வா எடிசன் பல்பை கண்டறிந்த...//அமெரிக்காவின் தாமஸ் ஆல்வா எடிசன் பல்பை கண்டறிந்தார் என்றால் அது அவருக்கு மட்டுமே வந்த சிந்தனை இல்லையா..? அவரை போன்ற மனிதர் உலகெங்கிலும் இருந்தனர் தானே ஆனாலும் மற்றவர்களுக்கு வரவில்லை..!!//<br /><br />http://en.wikipedia.org/wiki/Incandescent_light_bulb<br /><br />In addressing the question of who invented the incandescent lamp, historians Robert Friedel and Paul Israel[3] list 22 inventors of incandescent lamps prior to Joseph Swan and Thomas Edison. They conclude that Edison's version was able to outstrip the others because of a combination of three factors: an effective incandescent material, a higher vacuum than others were able to achieve (by use of the Sprengel pump) and a high resistance that made power distribution from a centralized source economically viable.<br /><br />***<br />சகோ மீரான் கொஞ்சம் த்கவல் அறிய விக்கிபிடியா படியுங்கள்.<br /><br />எந்த செயலுக்கும் முந்தைய நிகழ்வுகளில் இருந்துபலர் முயற்சித்து, சிலர் வெற்றியடைவதே வரலாறு.<br />6ஆம் நூற்றாண்டு அரேபியாவில் பல் இறைத்தூதர்கள் இருந்தார்[ எ.கா முசலைமா இரகுமான் என்னும் ஏக இறைவனை முன் நிறுத்தினார்] அதில் முகமது வெற்றி பெற்றார். எப்படி என்றால் ஹி ஹி!!<br /><br />Musaylimah shared verses purporting them to have been revelations from God and told the crowd that Muhammad had shared power with him.[2] Musaylimah even referred to himself as Rahman,[1] which suggests that he may have attributed some divinity to himself. Thereafter, some of the people accepted him as a prophet alongside Muhammad. <br /><br />..<br /><br />http://en.wikipedia.org/wiki/Musaylimah<br />சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-11905621327348071292013-03-01T18:36:41.064+05:302013-03-01T18:36:41.064+05:30மாப்ளே தாசு, சகோ மீரான்,
நாங்கள் கேசரி, அல்வாவாக ...மாப்ளே தாசு, சகோ மீரான்,<br /><br />நாங்கள் கேசரி, அல்வாவாக மாறியது என் சொல்வது இல்லை. இரண்டுக்கும் மூலம் சர்க்கரை என்கிறோம்.மூல சர்க்கரையுடன் வெவ்வேறு பொருள்கள் கலந்து வெவ்வேறுசூழலில், வெவ்வேறு கால அளவுகளில் சமைக்கப்பட்டு வெவ்வேறு பொருள்கள் ஆகின்றன என்பதே சரியான புரிதல்.<br /><br />இப்படிப் தவறான புரிதல் வைத்துக் கொண்டு பரிணாமம் புரியாது.<br />இங்கு கேசரி,அல்வா சரியாக வரையறுக்கப்பட்டவை. மூலப்பொருள்களும் அறிவோம்.<br /><br />ஒரு உணவகத்தில் மொத்த்மாக இருக்கும் இருக்கும் மூலப் பொருள்கள் கொண்டு ஒரே சமயத்தில் , பல உணவு வகைகள் தயாராவதே இல்லையா???<br /><br />அதுமட்டும் அல்ல, அல்வா,கேசரி உண்ட பின் பயணிக்கும் பாதையும் எடுக்க வேண்டும்.பரிணாமம் என்பது நீண்ட கால,சான்றுகளின் மீது அமைக்கப்பட்ட வரலாற்றுப் பார்வை!!<br />**<br />பெரும் பரிணாமம்[ ஒரு மூல உயிரி ,சில உயிரிகளாக பிரிதல்] நிகழ ஆகும் காலம்[ மில்லியன் ஆண்டுகள்] அதிகம்.<br /><br />இப்படிப்பட்ட சூழலில் எந்த மாதிரியான ஆதாரம் இருக்க முடியும்? எப்படி பரிசோதித்து ஏற்க முடியும் என்பதே சரியான கேள்வி.<br /><br /> ஒரு உயிரியின், வெவ்வேறு உயிரிகளின் வரையறை என்பதன் கேள்விக்கு ஆஸிக் அகமது பதில் அளிக்காமல் ஏன் நழுவுகிறார் என்பதை சிந்திக்க மாட்டீர்களா?<br /><br />அறிவியலின் 380 கோடி வரலாற்றுக்கு படிமம், ஒப்பீட்டின் அடிப்படை பரிணாம மரம் உண்டு. இதனை த்வறு என் ஆய்வுரீதியாக நிரூபிக்க முயற்சிக்கலாம். சொல்லும் தகவல்களை சரிபார்க்கலாம்.<br /><br />ஜீனோம் மாற்றம் உரு அமைப்பை மாற்றுவது பல் பரிசோத்னைகளில் ஆய்வகங்களில் நிரூபிக்கப் பட்ட ஒன்று.<br /><br />ஒரு உயிரி சில உயிரிகளாக பிரிவதையும் ஆய்வகத்தில் செய்ய முயற்சித்து ,சில பலன் அளிக்கும் முடிவுகளும் உண்டு.[ பெரும் பரிணாமம் நீண்ட காலம் நீண்ட காலம் நடக்கும் செயல்..]<br /><br /><br />ஆகவே எப்படி ஒரு நீண்ட கால நிகழ்வுக்கு[ பெருவிரிவாக்கம் போல்] பரிணாமத்திற்கு உள்ள ஆதாரங்கள் போதுமானவை. இன்னும் ஆய்வுகள் [நிரூபிக்க அல்ல!!, வாழ்வின் இரக்சியங்களை அவிழ்க்க]தொடர்கிறது.<br /><br />சகோ மீரான்,<br /><br />நீங்க சரியா தக்கிய பண்ரீங்க!!ஐ லவ் யு!!<br /><br />வழிநடத்தப் பட்ட பரிணாமம் என்பதும் குரானின் படி தவறு. ஆகவே பரிணாமம் என்பது நிரூபிக்கப்பட்டால் இஸ்லாம் என்பது 100% தவறாகி விடும், அதன் பிறகு இஸ்லாம் உலகில் இருக்கவே கூடாது என் ஒத்துக் கொள்வீர்களா?<br /><br />நன்றி!!!<br />சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-27434167386457353102013-03-01T16:15:51.394+05:302013-03-01T16:15:51.394+05:30\\
ஆனால் அப்படி பொதுவான பால் நிலையில் குழந்தைகள் ப...\\<br />ஆனால் அப்படி பொதுவான பால் நிலையில் குழந்தைகள் பிறக்கின்றன,ஆனால் அவர்களுக்கு பின் வாரிசு உருவாகாது,அதே நிலை பரிணாமத்திலும் உண்டு, இடை நிலை பிறப்புகள் அடுத்த தலைமுறையை உருவாக்க இயலாது எனில் சந்ததி தொடறாது. எனவே அவர்களுக்கு படிமம் உருவாக வாய்ப்பு கூறைவு.\\<br /><br />அகக் கருமாந்திரம் புடிச்ச மனுஷா இடைப்பட்ட என்றால் அந்த அர்த்ததி எடுத்துகிடீரா? இந்த லட்சணத்தில் நீர் பரிணாமத்தைப் பத்தி பேசுகிறீரா? போய்யா எங்கேயாச்சும்...........Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-77585700791878884192013-03-01T16:13:15.475+05:302013-03-01T16:13:15.475+05:30
\\இதுக்கு என்ன அறிவியல் பூர்வமான ஆதாரம் இருக்கு?\...<br />\\இதுக்கு என்ன அறிவியல் பூர்வமான ஆதாரம் இருக்கு?\\ க்ர்ர்ர்ர்ர்ர்ர்........ தூ.......... என்ன எழவெடுத்த மனுஷன்யா நீரு? முன்னரே மனிதனின் உடல்கூருகளை ஒப்பிடும் சுட்டியைக் குடுத்தேனே பார்க்கவில்லையா? அடக் கன்றாவிய, உனக்கு இங்கிலீஸ் வேற தெரியாதுல்ல. என்ன பண்ணி தொலையறது. கொஞ்சம் வெயிட் பண்ணு அதை தமிழில் ஒரு பதிவா போடுறேன். கர்மமையா........<br /><br />\\உலகில் பலகோடி பேர் அதுவும் சைவம் உண்பவர்களை விட அசைவம் உண்பவர்கள் அதிகம் ,ஆகாத உணவுனா சாப்பிட்டு செத்து இருக்க மாட்டாங்களா?\\ ஏன் பலகோடி பேரு இஸ்லாமியரா கூடத்தான் இருக்காங்க, நீர் எதற்காக அவர்களை எதிர்ப்பதே தொழிலா வச்சிருக்கீரு? கூட்டம் போனா அது சரிதான் என்றால் நீரும் ஒரு குல்லாயை வாங்கி மாட்டிகொண்டு தொழுமைய்யா.........<br /><br />\\ஓய் காமென் சென்ஸ் கிலோ என்ன விலை தெரியுமா? \\ இருவது ரூவா சொன்ன ஆளுதனேய்யா நீரு?<br /><br />\\மனிதனுக்கு தாவர உணவுனு கூமுட்டைத்தனமா நீர் சொல்லுரீர் ,ஆனால் தாவரமே அசைவம் உண்ணுதேனு சொன்னேன் அதுக்கு என்னய்யா பதில்?\\ சைவம் அசைவம் என்று ஒரு மசிரும் இல்லை சமைக்காம உப்பு போடாம நீர் பண்ணி சாப்பிடுவதை வேண்டுமானாலும் தின்னும்.<br /><br />\\இப்போ நாகூர் மீரானை பீஃப் பிரியாணி துண்ணக்கூடாதுனு சொல்லிப்பாரும் :-))\\ நான் ஏன் கருத்தைச் சொல்றேன் அதுக்கு ஏனய்யா அவரை இவரை இழுக்கிரீறு. Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com