tag:blogger.com,1999:blog-8688230539432691381.post5068227082770508062..comments2023-09-25T15:29:47.786+05:30Comments on ஜெயதேவ்: சென்னை கோல்டன் பீச் அருகே பிரம்மாண்டமான அழகிய கோவில்!!Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-73415299953704154912012-12-23T19:36:21.245+05:302012-12-23T19:36:21.245+05:30சிறப்பான படங்களுடன் அருமையான பகிர்வுக்குப் பாராட்ட...சிறப்பான படங்களுடன் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-20590246757262203072012-10-23T00:31:14.578+05:302012-10-23T00:31:14.578+05:30போட்டோ எடுக்க அனுமதிப்பது மிக்க மகிழ்ச்சி. பெங்களூ...போட்டோ எடுக்க அனுமதிப்பது மிக்க மகிழ்ச்சி. பெங்களூர் ஆலயத்தில் கேமரா உள்ளே அனுமதிப்பதில்லை.பிரகாசம்https://www.blogger.com/profile/14619301948988064939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-80355108430576861362012-10-19T22:20:09.516+05:302012-10-19T22:20:09.516+05:30They allow, no issues!! I shot these photos just ...They allow, no issues!! I shot these photos just this 15th Monday!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-31984235667899378992012-10-19T22:17:25.497+05:302012-10-19T22:17:25.497+05:30பதிவு போட்டுடலாம். Photo gallery ஒன்னு போடலாம்னு இ...பதிவு போட்டுடலாம். Photo gallery ஒன்னு போடலாம்னு இருக்கிறேன். அதோட கோவில் பத்தின விபரங்களும் சேர்த்து போடலாம். அதற்குத்தான் போட்டோ எடுக்க விடுவார்களா என்று கேட்டேன். நன்றி.ரிஷிhttps://www.blogger.com/profile/08256504667541791633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-80153874361214614872012-10-19T22:13:55.488+05:302012-10-19T22:13:55.488+05:30நீங்கள் தாராளமாக எடுக்கலாம் ரிஷி,அவர்கள் ஒன்றும் ச...நீங்கள் தாராளமாக எடுக்கலாம் ரிஷி,அவர்கள் ஒன்றும் சொல்வதில்லை!! poi வந்த பின்னர் அவற்றை போட்டு நீங்களும் ஒரு pathivu வெளியிட்டால் மேலும் பலர் தெரிந்து கொள்வார்கள் செய்வீர்களா!!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-55138949678251338502012-10-19T22:10:45.046+05:302012-10-19T22:10:45.046+05:30கோவில் பிரம்மாண்டமாய் இருக்கிறது! ஒருநாள் பார்த்து...கோவில் பிரம்மாண்டமாய் இருக்கிறது! ஒருநாள் பார்த்து விடலாம். உள்ளே சென்று இப்படி போட்டோ எடுக்கலாமா?ரிஷிhttps://www.blogger.com/profile/08256504667541791633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-62161886431293380112012-10-19T06:05:34.095+05:302012-10-19T06:05:34.095+05:30ரசித்தேன். அருமையான கோவில். அதைவிட அருமையான பதிவு....ரசித்தேன். அருமையான கோவில். அதைவிட அருமையான பதிவு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-27648714091963441612012-10-18T23:49:43.960+05:302012-10-18T23:49:43.960+05:30ஜெயதேவ்,
என்ன நான் கேட்ட ஒரு சின்ன கேள்விக்கு இவ்...ஜெயதேவ்,<br /><br />என்ன நான் கேட்ட ஒரு சின்ன கேள்விக்கு இவ்வளவு பெரிய பதிலா? ஆனாலும் நீங்க நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கிங்க. ஊருக்கு போகும்போது ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை மாதிரி நம்ம ரேஞ்சுக்கு ஒரு நாலஞ்சு பேருக்கு சட்டைதுணி, புத்தகம் வாங்கி கொடுக்கிறது. அவ்வளவு தான் என்னோட பாக்கெட்டோட சக்தி.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-79471687399876583022012-10-18T21:47:21.180+05:302012-10-18T21:47:21.180+05:30Thanks Vijayakumar!!Thanks Vijayakumar!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-32098551512978944422012-10-18T21:44:08.084+05:302012-10-18T21:44:08.084+05:30அடுத்த முறை சென்னை செல்லும்போது கண்டிப்பாக போய்வர ...அடுத்த முறை சென்னை செல்லும்போது கண்டிப்பாக போய்வர முடிவு செய்துள்ளேன். படங்கள் அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/04356600901235986047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-60820942541145106792012-10-18T20:54:07.464+05:302012-10-18T20:54:07.464+05:30@குட்டிபிசாசு
சென்னையில் இது மட்டும்தான், 2002 ஆண...@குட்டிபிசாசு<br /><br />சென்னையில் இது மட்டும்தான், 2002 ஆண்டு முதல் இங்கே இயங்கி வருகிறது, அதற்க்கு முன் தி.நகர் பர்கிட் ரோட்டில் பல வருடங்கள் இயங்கி வந்தது.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-30967832049007926952012-10-18T20:34:02.091+05:302012-10-18T20:34:02.091+05:30வாழ்க! :-)வாழ்க! :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-27365880848836228132012-10-18T20:19:07.681+05:302012-10-18T20:19:07.681+05:30@மாடல மறையோன்
@குட்டிபிசாசு
பெங்களூருவில், இதை வி...@மாடல மறையோன்<br />@குட்டிபிசாசு<br /><br />பெங்களூருவில், இதை விட பெரிய கோவில் உள்ளது. அதைக் கட்டியபோது பலர் எதிர்த்தனர் தற்போது அவர்கள் Infosys நாராயணமூர்த்தி, கர்நாடக அரசு எல்லோரும் சேர்ந்து அக்ஷய பாத்ரா என்ற லாபமில்லா அமைப்பை ஏற்ப்படுத்தி 9 மாநிலங்களில் 20 நவீன சமயளைரைகளை ஏற்ப்படுத்தி 8,200 பள்ளிகளுக்கு தினமும் 13 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குகிறார்கள். ஒரு குழந்தைக்கு 675 ரூபாய் கொடுத்தால் ஒரு வருடத்துக்கு உணவு வழங்க முடியும். நீங்க அந்த மாதிரி ஒரு குழந்தைக்காவது செலவு செய்ய முன்வருவீர்களா?<br /><br />http://www.akshayapatra.org/<br />https://www.akshayapatra.org/onlinedonations<br /><br />இந்தக் கோவிலைப் பொறுத்தவரையில், தங்களது சொகுசு வாழ்க்கையை விட்டுவிட்டு தங்களை கோவிலுக்காக அர்ப்பணித்துக் கொண்ட பக்தர்கள், மக்களிடம் சென்று தங்களது நோக்கத்தை தெரிவித்து நன்கொடை வாங்கி கட்டியிருக்கிறார்கள். எனவே, உங்களுக்கு கழிவறை வேண்டுமானால் நீங்களும் அதே மாதிரி முயற்சி செய்து உங்களை அர்ப்பணித்து முயற்சி செய்ய வேண்டும், செய்வீர்களா? தமிழக மக்கள் ரொம்ப கஷ்டப் படுறாங்க எனவே நான் சினிமா பார்க்க மாட்டேன், எங்கும் சுற்றுலா செல்ல மாட்டேன், இணையத்தைப் பார்க்க மாட்டேன், ஹோட்டல்களுக்குச் சென்று சாப்பிடாமல் வீட்டிலேயே சாப்பிடுவேன் பைக்/கார் போன்ற சொகுசான சொந்த வாகனங்களில் செல்ல மாட்டேன் மாறாக பஸ்ஸில் செல்வேன், இதிலெல்லாம் மிச்சமாகும் பணத்தோடு, எனது சொந்தப் பணமும் கொஞ்சம் போட்டு கழிப்பறை கட்ட நன்கொடையாகக் கொடுப்பேன். இந்த நிலையை தமிழகத்தில் உள்ள எல்லோருக்கும் கழிவறை வசதி வரும் வரை தொடருவேன். இந்த மாதிரி நம்மில் யாராவது சபதம் எடுத்து நிறைவேத்தியிருப்போமா? வெறுமனே பச்சாதாபப் பட்டு எதற்குப் பிரயோஜனம்? <br /><br />மக்கள் எல்லோருக்கும் கழிப்பறை வரவேண்டும், வாஸ்தவம்தான், அதற்க்கு முன்னால் அவர்களுக்கு உண்ணுவதற்கும் ஏதாவது வேண்டும் அதுவே பலருக்கு கஷ்டமான நிலைதான். ஒப்புக் கொள்கிறேன், மக்கள் என்னதான் கஷ்டப் பட்டாலும் நாம் நமது சொகுசு வாழ்க்கையை இம்மியளவேனும் குறைக்க முயற்சியாவது செய்திருப்போமா? அதுசரி, இது போன்ற வசதிகளைச் செய்து கொடுப்பது யாரோட கடமை? நாட்டை ஆளும் அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது? மக்கள் வரிப் பணமெல்லாம் எங்கேதான் போகிறது? கருப்பாக அந்நிய வங்கிகளில் கொட்டிக் கிடக்கும் இந்திய மக்கள் பணத்தை கொண்டு வந்தால் என்னவெல்லாம் செய்யலாம் என்று எத்தனையோ பேர் இணையத்தில் எடுத்துச் சொல்லிவிட்டார்கள், தேடித் பிடித்து பாருங்கள். இந்தியா பணக்கார நாடுதான் இந்தியர்கள் மட்டுமே ஏழைகள்.<br /><br />மக்கள் கழிவறை வசதி இல்லாமல் தவிப்பதால் கோவில் கட்டுவது தவறு என்றால், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளையும் கட்டக் கூடாது எல்லாவற்றையும் மூடிவிட்டு கழிவறை வசதி வரும் வரை காத்திருந்து, எல்லோருக்கும் வந்த பின்னர் தான் அவற்றைத் திறக்க வேண்டும்!! <br /><br />நண்பர்களே மக்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் தான், அதே சமயத்தில் அவர்களுக்கு இறைவனின் சேதியையும் கொண்டு சேர்க்க வேண்டும், பிரச்சினைகள் தீரும்வரை பொறுத்திருக்க முடியாது, அது ஒரு பக்கம் போகட்டும், இது இன்னொரு பக்கம் போகட்டும். Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-89141651858504552162012-10-18T16:55:01.797+05:302012-10-18T16:55:01.797+05:30இது என்ன சென்னையில் முதல் இஸ்கான் கோவிலா? அல்லது வ...இது என்ன சென்னையில் முதல் இஸ்கான் கோவிலா? அல்லது வேறு எதேனும் உள்ளதா? எனக்குத் தெரியாது.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-74319954089667905072012-10-18T16:52:20.694+05:302012-10-18T16:52:20.694+05:30ஜெயதேவ்,
அண்ணன் கேட்ட கேள்விக்கு எதாவது பதில் சொல...ஜெயதேவ்,<br /><br />அண்ணன் கேட்ட கேள்விக்கு எதாவது பதில் சொல்லுங்க. இந்தியாவில் கழிப்பிடங்கள் மிகக்குறைவாக இருக்கின்றனவாம்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-23478788728573795102012-10-18T16:51:10.543+05:302012-10-18T16:51:10.543+05:30எனக்குத் தேவையான பதிலை இதில் சொல்லிவிட்டீர்கள். நன...எனக்குத் தேவையான பதிலை இதில் சொல்லிவிட்டீர்கள். நன்றி!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-49136617882077976582012-10-18T15:02:49.733+05:302012-10-18T15:02:49.733+05:30இருக்கின்ற கோயிலகள் பத்தாதா? இவ்வளவு செலவு செய்து ...இருக்கின்ற கோயிலகள் பத்தாதா? இவ்வளவு செலவு செய்து இறைவனை வணங்க வேண்டுமா?மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-20549618647483380902012-10-18T13:36:44.184+05:302012-10-18T13:36:44.184+05:30அடுத்த முறை சென்னை செல்லும் போது அவசியம் சென்று வர...அடுத்த முறை சென்னை செல்லும் போது அவசியம் சென்று வர வேண்டும்... அருமையான படங்கள்...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-61304813415668206602012-10-18T11:19:45.265+05:302012-10-18T11:19:45.265+05:30சென்று வந்த பின்னர் உங்கள் அனுபவத்தை படங்களோடு பதி...சென்று வந்த பின்னர் உங்கள் அனுபவத்தை படங்களோடு பதிவிட வேண்டுகிறேன்!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-87773437364067498282012-10-18T11:18:22.328+05:302012-10-18T11:18:22.328+05:30கண்டிப்பாகச் சென்று வாருங்கள் மோகன். இது மாநில அர...கண்டிப்பாகச் சென்று வாருங்கள் மோகன். இது மாநில அரசின் கீழ் இயங்காத தன்னாட்சி கோவில், ஆகையால் ஞாயிறு ஒரு நாள் மட்டும்தான் மதிய உணவு வழங்குகிறார்கள் என நினைக்கிறேன். அன்று ஆயிரம் பக்தர்கள் ஒன்று கூடுகிறார்கள், சிறப்பாக இருக்கும், பஜனைகள் கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கும், நிகழ்ச்சி முடிவில் சுவையான பிரசாதம் முழு மதிய உணவு இருக்கும். எதற்கும் கோவிலைத் தொடர்பு கொள்ளவும், மற்ற நாட்களில் கட்டண முறையில் உணவு வழங்குவார்களா என கேட்டுத் தெரிந்துகொள்ளவும். [இல்லை என்றுதான் நினைக்கிறேன்] நன்றி!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-31319513156125331902012-10-18T10:47:04.577+05:302012-10-18T10:47:04.577+05:30படங்களுடன் மிக விரிவான கட்டுரை. நாங்கள் இன்னும் போ...படங்களுடன் மிக விரிவான கட்டுரை. நாங்கள் இன்னும் போகலை அவசியம் சென்று வருகிறோம். <br /><br />ஞாயிறு மட்டும் தான் மதிய உணவு தருகிறார்களா என்ன? CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com