tag:blogger.com,1999:blog-8688230539432691381.post3696864031131787750..comments2023-09-25T15:29:47.786+05:30Comments on ஜெயதேவ்: சைவம் உண்போர்..... அசைவம் உண்போர்.... குணம் எப்படி இருக்கும்?Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comBlogger88125tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-71197290240676154132012-12-27T20:29:15.817+05:302012-12-27T20:29:15.817+05:30Pradeep!!
நாத்தீகன் என்றால் அறிவியல் ரீதியாகவும்...Pradeep!!<br /><br /><br />நாத்தீகன் என்றால் அறிவியல் ரீதியாகவும், நெறி நூல்களைப் பின்பற்றுபவர் என்றால் திருக்குறள் மூலமாகவும், ஆத்தீகர்கள் என்றால் பகவத் கீதை வாயிலாகவும் மனிதன் மாமிசம் உண்ணத் தக்கவன் அல்ல என்று நிறுவ முடியும், தங்கள் எடுத்துள்ள நிலை வரவேற்கத் தக்கது.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-86637880839249890912012-12-27T20:11:34.384+05:302012-12-27T20:11:34.384+05:30nice job jayadev ., எனக்கொரு சந்தேகம் ., கடவுள் நம...nice job jayadev ., எனக்கொரு சந்தேகம் ., கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க சைவம் சாப்ட கூடாத என்ன?? ., சைவம் சாப்ட சொன்னா எதுக்குய்யா தேவையில்ல்லாம இவங்க சாமிய இழுக்குறீங்க ., .,<br /><br /><br />(சைவம் திங்குறவன்லாம் கோவில்ல மணியடிக்குறான்.,<br />அசைவம் திங்குறவன் பகுத்தறிவ பேசுவான்னு எவன்யா சொன்னான் ???? )<br /><br />நான் சைவம் உண்பவன் ., அவ்வளவாக கடவுள் நம்பிக்கை இல்லை .,போதுமா ??<br />-pradeep-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-88392686178242933742012-11-25T13:40:55.590+05:302012-11-25T13:40:55.590+05:30@ mubarak kuwait
அப்படியே பார்த்தாலும் உங்களுக்கு...@ mubarak kuwait<br /><br />அப்படியே பார்த்தாலும் உங்களுக்குத் தேவையான பழங்கள் கிடைக்கும் அதை உண்டே வாழ முடியும். ஆனால் காடுகளை அழித்ததால் மற்ற தானியங்கள் நட்ஸ் இதற்க்கெல்லாம் செல்ல வேண்டியிருக்கு. ஆனாலும் தாவர உணவிலேயே இருப்பதில் எமக்கு மகிழ்ச்சியே.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-63781107186968005132012-11-25T13:39:07.379+05:302012-11-25T13:39:07.379+05:30@ mubarak kuwait
உப்பு சேர்த்தல் தீயிலிடல் இதை எந...@ mubarak kuwait<br /><br />உப்பு சேர்த்தல் தீயிலிடல் இதை எந்த ஜீவனும் செய்வதில்லை. சில பறவைகள் குட்டி ஆமைகளை தூக்கிப் போய் உயரத்தில் இருந்து கீழே போட்டு ஓடு உடைந்ததும் உள்ளே இருக்கும் ஆமையை உண்கின்றன. ஆனால் இதுவும் அரிதே. பலாப் பழங்கள் பழுத்தவுடன் தானாகவே உடைத்துக் கொள்ளும். <br /><br />http://www.youtube.com/watch?v=_MgHBvp1uwkJayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-50832412077324892432012-11-25T13:30:07.886+05:302012-11-25T13:30:07.886+05:30நானும் உங்க கூட வரேன், அனால் பலம் என்றால் பலாபழம் ...நானும் உங்க கூட வரேன், அனால் பலம் என்றால் பலாபழம் தருவோம், தேங்காய் , பாதம் கொட்டை தருவோம், பல்லால் மட்டும் கடித்து சாப்பிடனும் செரியா mubarak kuwaithttps://www.blogger.com/profile/00619057877392139031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-69796942842371817842012-11-21T14:51:40.730+05:302012-11-21T14:51:40.730+05:30\\நீர் தான் மாட்டைப்பார் அதே போல உண்ணனும் என சொன்ன...\\நீர் தான் மாட்டைப்பார் அதே போல உண்ணனும் என சொன்னது ,நான் மனிதனை பார் என சொல்கிறேன், அதான் மனிதன் எல்லாம் கண்டுப்பிடிச்சு செய்துகொள்கிறான் என சொன்னப்பிறகு ஏன் என கேட்க தேவையில்லை, ஆனால் கண்டிப்பிடிக்காமல் மாடு போலவே உண்ணலாம், சமைக்க வேண்டாம் என இயற்கையா வாழலாம் என சொல்பவர் தான் இயற்கையாக வாழ்ந்து காட்ட வேண்டும்.\\ உணவைத் தீயிலிடாமல் உப்பு சேர்க்காமல் உண்ணும் கிராமம் திருநெல்வேலியில் உள்ளது, அங்கே பல் ஊர்கள், நாடுகளில் இருந்து வந்து இயற்க்கை உணவு முறைகளைப் பின்பற்றி பல நோய்கள் குணமடைந்து செல்கிறார்கள் வேண்டுமென்றால் பார்த்துக் கொள்ளவும். <br /><br />http://universalgoodlife.webs.com/<br /><br />\\வீடு கட்டாமால்,ஆடை உடுத்தாமல், வாகனம்,மின்சாரம், கணினி , விவசாயம் செய்யாமல், என்ன கிடைக்கிறதோ உண்டு வாழ வேண்டும்.\\ மனிதன் civilized animal. கொஞ்சம் civilized ஆகவும் நடந்து கொள்ள வேண்டும். நீர் சொன்ன எல்லாத்தையும் செய்துவிட்டு மிருகத்தை விட கேவலமாக அல்லவா போய்க் கொண்டிருக்கிறான்?<br /><br />\\என்ன தான் நீர் நிலை பாழானாலும் எந்த மாடும் மினரல் வாட்டர் பாட்டிலில் குடிப்பதில்லை :-)) \\ இயற்கையில் ஓடும் ஆறுகளைப் போன்ற மினரல் வாட்டர் வேறெதுவும் இல்லை, அதை குடித்துதான் கடந்த இருபது வருடங்களுக்கு முன்புவரை கூட மனிதன் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தான். இன்னைக்கு அக்கா மாலாக்காரன் வந்து உன் நிலத்தில் துளைபோட்டு அந்த நீரையே சுத்தம் பண்ணி அதையே உம கையில் கொடுத்து லிட்டருக்கு இருவது ரூவாக்கு குடுக்குறான். அவன்கிட்ட இழிச்சவாத் தனமா ஏமாந்ததோடு மட்டுமல்லாது அதை டம்பம் வேறு அடித்துக் கொள்கிறீர். தமாசாக இருக்கிறது.<br /><br />\\எந்த மாடும் தன்னுடைய மல, ஜலத்தை அள்ள சக மாட்டினை வற்புறுத்துவதில்லை.\\ மனிதனும் கிராமத்தில் வாழ்ந்தால் இந்தத் தேவை இருக்காது.<br /><br />\\குப்பை அள்ள சொல்லுவதில்லை.\\ ஊருபட்ட பிளாஸ்டிக்கை எவன் உம்மை உபயோகப் படுத்தச் சொன்னான்? கண்ட கண்ட சூப்பர் மார்க்கெட் ஐட்டம் அத்தனையும் குப்பை யை உண்டு பண்ணும். இதெல்லாம் வெள்ளைக்காரன் கொண்டாந்த பிரச்சினை. 1960 ஆம் ஆண்டு கூவம் ஆற்றில் குளிக்க முடியும், தண்ணீரைக் குடிக்க முடியும் இப்போ? இதெல்லாம் யார் பண்ணியது?<br /><br />\\வர்ணாசிரமம் பேசுவதில்லை.<br /><br />அவதாரம் உள்ளதாக சொல்வதில்லை.<br /><br />கோயில் கட்டுவதில்லை,அதனுள் நுழையாதே என யாரையும் தடுப்பதில்லை.<br /><br />நான் தான் கண்டிப்பிடிச்ச மருந்தும் சாப்பிடுவேன் ஆச்சே, மாடு போல உண்ணும் நீர் மாடு கூட குடிக்காத மூத்திரம் குடிக்கலாமோ?\\ இதெல்லாம் இப்போதைய தலைப்பே இல்லை.<br /><br />\\மாடு என்ன உமக்காகவா பால் கொடுக்கிறது என கேட்டப்போது பால் குடிக்க தேவையில்லை என சொன்னது என்னாச்சு?\\ உமக்கு வேண்டாம் என்றால் குடிக்கத் தேவையில்லை, பாலை கரைப்பதால் மாடு சாவதில்லை, முப்பது லிட்டர் பால் ஒரு கன்றுக்கு தேவைப் படாது, மீதத்தை எடுத்துக் கொள்வதில் தப்பேயில்லை உமது அறிவியலால் உண்ணும் உணவு நாசமாச்சு, வேலை செய்யாததால் பெண்களால் பாலூட்டக் கூட முடியவில்லை, உதவிக்கு வருவது பசு தானே?<br /><br />\\அப்புறம் எந்த மாடு தானாக ஏர்கலப்பை செய்து உழுது விவசாயம் செய்தது, நீர் மாட்டை பிடிச்சு கட்டிப்போட்டு உழ சொல்லிவிட்டு ,மாடு உழுததாமா?\\ நாங்களாச்சும் அதனிடமிருந்து வேலை தான் வாங்குகிறோம் நீர் அதை கொன்னே சாப்பிடுகிரீரே? எது மோசம்?<br /><br />\\எறும்பு உணவை சேமிக்கிறது ,என வசதிக்கு கூட்டு சேரும், எறும்பு சைவ உணவை மட்டுமா உண்ணுகிறது, பூச்சி ,புழு,கரப்பான், என அனைத்தும் உண்ணும்,அப்போ நீரும் உண்ணுவீரா :-)) \\ உமது மேல்மாடி சுத்தமா காலி புலி கூடத்தான் மானி அடித்து சாப்பிடுது, அதனால நானும் சாப்பிடனும்னு ஆயிடுமா? என்னோட உடலின் அமைப்புக்கு ஏற்றதுன்னு தானே பதிவில் சொல்லியிருக்கேன். மத்த ஜீவன்களுக்கானத்தை தொடாதேன்னுதானே சொல்லியிருக்கேன்?<br /><br />\\மாடு போல சைவம் உண்ண வேண்டும் என்றால் மாடு போல வாழ தகுதி இருக்கணும் இல்லையா மனிதன் போல வாழ வேண்டும், மற்றவர்களுக்கு விலங்கை காட்டி உதாரணம் சொல்லும் முன் நாம் எந்த அளவுக்கு அப்படி வாழ முடியும் நினைத்து பார்க்க வேண்டும், சும்மா ஊருக்கு உபதேசம் செய்து ஏமாற்ற இது அந்தக்காலம் இல்லை :-)) \\ எல்லா ஜெவனுக்கும் அதோட உடலமைப்புக்கு ஏற்ற உணவை உன்னனும்தான் சொன்னேன், நீர் ஏன் மாட்டியே பிடிச்சு தொங்கிகிட்டு இருக்கீரு? அதை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுமையா.......Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-4885394639004075762012-11-21T14:27:01.646+05:302012-11-21T14:27:01.646+05:30ஜெயதேவுடு,
நீர் தான் மாட்டைப்பார் அதே போல உண்ணனும...ஜெயதேவுடு,<br /><br />நீர் தான் மாட்டைப்பார் அதே போல உண்ணனும் என சொன்னது ,நான் மனிதனை பார் என சொல்கிறேன், அதான் மனிதன் எல்லாம் கண்டுப்பிடிச்சு செய்துகொள்கிறான் என சொன்னப்பிறகு ஏன் என கேட்க தேவையில்லை, ஆனால் கண்டிப்பிடிக்காமல் மாடு போலவே உண்ணலாம், சமைக்க வேண்டாம் என இயற்கையா வாழலாம் என சொல்பவர் தான் இயற்கையாக வாழ்ந்து காட்ட வேண்டும்.<br /><br />//உலகிலேயே நாகரீகமா நீங்க நினைக்கும் அமரிக்கா காரன் என்ன செய்யுறான் தெரியுமா?//<br /><br />அமெரிக்காகாரன் அசைவம் சாப்பிடுறான் ,அதை சொல்லும் :-))<br /><br />வீடு கட்டாமால்,ஆடை உடுத்தாமல், வாகனம்,மின்சாரம், கணினி , விவசாயம் செய்யாமல், என்ன கிடைக்கிறதோ உண்டு வாழ வேண்டும்.<br /><br />என்ன தான் நீர் நிலை பாழானாலும் எந்த மாடும் மினரல் வாட்டர் பாட்டிலில் குடிப்பதில்லை :-))<br /><br />எந்த மாடும் தன்னுடைய மல, ஜலத்தை அள்ள சக மாட்டினை வற்புறுத்துவதில்லை.<br /><br />குப்பை அள்ள சொல்லுவதில்லை.<br /><br />வர்ணாசிரமம் பேசுவதில்லை.<br /><br />அவதாரம் உள்ளதாக சொல்வதில்லை.<br /><br />கோயில் கட்டுவதில்லை,அதனுள் நுழையாதே என யாரையும் தடுப்பதில்லை.<br /><br />நான் தான் கண்டிப்பிடிச்ச மருந்தும் சாப்பிடுவேன் ஆச்சே, மாடு போல உண்ணும் நீர் மாடு கூட குடிக்காத மூத்திரம் குடிக்கலாமோ?<br /><br />//என்னை பாலூட்டியதால் எனக்கு அன்னை, நிலத்தில் உழுது உணவு தயாரித்த வகையில் காலை தந்தைக்குச் சமம். வணங்குவதால் தப்பில்லை.//<br /><br />மாடு என்ன உமக்காகவா பால் கொடுக்கிறது என கேட்டப்போது பால் குடிக்க தேவையில்லை என சொன்னது என்னாச்சு?<br /><br />அப்புறம் எந்த மாடு தானாக ஏர்கலப்பை செய்து உழுது விவசாயம் செய்தது, நீர் மாட்டை பிடிச்சு கட்டிப்போட்டு உழ சொல்லிவிட்டு ,மாடு உழுததாமா?<br /><br />எறும்பு உணவை சேமிக்கிறது ,என வசதிக்கு கூட்டு சேரும், எறும்பு சைவ உணவை மட்டுமா உண்ணுகிறது, பூச்சி ,புழு,கரப்பான், என அனைத்தும் உண்ணும்,அப்போ நீரும் உண்ணுவீரா :-))<br /><br />மாடு போல சைவம் உண்ண வேண்டும் என்றால் மாடு போல வாழ தகுதி இருக்கணும் இல்லையா மனிதன் போல வாழ வேண்டும், மற்றவர்களுக்கு விலங்கை காட்டி உதாரணம் சொல்லும் முன் நாம் எந்த அளவுக்கு அப்படி வாழ முடியும் நினைத்து பார்க்க வேண்டும், சும்மா ஊருக்கு உபதேசம் செய்து ஏமாற்ற இது அந்தக்காலம் இல்லை :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-55502137686268041412012-11-21T13:15:08.695+05:302012-11-21T13:15:08.695+05:30\\சாணி போட்டதும் பின் புறங்களை ஜலம் கொண்டு அலசிக்க...\\சாணி போட்டதும் பின் புறங்களை ஜலம் கொண்டு அலசிக்கொள்ளாது.\\ உலகிலேயே நாகரீகமா நீங்க நினைக்கும் அமரிக்கா காரன் என்ன செய்யுறான் தெரியுமா? அதுசரி, தினமும் சாணி போட்டாலும் அதுங்க சுத்தமாக்க அப்பபோ பொய் தண்ணீரில் விழுந்து குளிக்குமே?<br /><br />\\பருத்தி பயிரிட்டு,பஞ்சு எடுத்து,நூல் நூற்று ,நெசவு செய்து துணியாக்கி விதவிதமா தைத்து உடை அணியாது.<br /><br />கல் சிமெண்ட் வைத்து வீடு கட்டிக்கொள்ளாது, வெட்ட வெளியில் உறங்கும்.\\ \\ உடலில் உள்ள Fur அவற்றை காக்கும், அதுவே போதும். அதுங்க நலமோடுதான் வாழ்ந்துகிட்டு இருக்கு, நீர் எத்தனை போத்தியும் அப்பப்போ காய்ச்சல் வந்து ஏகப்பட்ட மருந்துகளை உள்ளே தள்ள வேண்டியிருக்கே?<br /><br /><br />\\இன்னொரு மாட்டை தெய்வம் என வணங்காது, கோயில் கட்டிக்கொள்ள தெரியாது.\\ என்னை பாலூட்டியதால் எனக்கு அன்னை, நிலத்தில் உழுது உணவு தயாரித்த வகையில் காலை தந்தைக்குச் சமம். வணங்குவதால் தப்பில்லை.<br /><br />\\இன்னொரு மாட்டின் மூத்திரத்தையும் குடிக்காது,ஏன் எந்த சைவ பட்சிணி விலங்கும் இன்னொரு விலங்கின் மூத்திரம் குடிக்காது.\\ மருத்துவ குணம் எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உபயோகிக்கும் ஆங்கில மருந்துகளில் எத்தனை மூத்திரம் எத்தனை கக்கா இருக்கிறது, கணக்கே இல்லையே..........<br /><br />\\குறிப்பாக இணையம், வலைப்பதிவு என்றெல்லாம் அதற்கு தெரியாது.\\ அதை வச்சு பாருங்க நீங்களும் நானும் தண்டத்துக்குத்தானே பேசிகிட்டு இருக்கோம்!!<br /><br />\\\நாங்கள் மனிதர்கள் ஆக பரிணாமம் பெற்றவர்கள், அறிவும்,ஆற்றலும் உள்ளதால் சுவையாக சில்லி சிக்கன் செய்து சாப்பிடுவோம் :-)) \\ That is your choice, I have nothing to do with that...!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-69876640712643189472012-11-21T13:10:39.618+05:302012-11-21T13:10:39.618+05:30\\ஆடு,மாடு ஆகியவற்றிற்கு கொம்பு உள்ளது.
வால் உள்ள...\\ஆடு,மாடு ஆகியவற்றிற்கு கொம்பு உள்ளது.<br /><br />வால் உள்ளது.\\ அடடா.......... யாருக்குமே இது தெரியாதே......!!<br /><br />\\நான்கு காலில் நடக்கிறது, ஒரு இடத்திற்கு செல்ல வாகனங்களை பயன்ப்படுத்த தெரியாது,நடந்தே செல்லும் எனவே கால்நடைகள் என்பார்கள்.\\ பெட்ரோல் வாகனங்கள் கண்டுபிடிக்கும் வரை கழுதை, குதிரை, ஒட்டகங்கள், காளைகள் தான் உம்மையும் உம்மோட லக்கேஜுகளையும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு போக உதவுச்சு மீண்டும் பெட்ரோல் [இன்னும் இருவது முப்பது வருஷம்தான்] தீர்ந்து போனா இதுங்க தான் உதவும். <br /><br />\\சைவ உணவினை பயிரிட்டு உண்ணாது இயற்கையாக வளர்வதை, அந்த இடத்துக்கே சென்று உண்ணும்.<br /><br />உண்ட உணவினை மீன்டும் இரைப்பையில் இருந்து வாய்க்கு கொன்டு வந்து அசைப்போட்டு உண்னும்.\\ மீண்டும் அரிய கண்டுபிடிப்பு....!!<br /><br />\\வயிறு நிறைந்த உடன் ,சாப்பிடுவதை நிறுத்திவிடும்,அடுத்த வேளைக்கு,அடுத்த நாளுக்கு என அறுவடை செய்து சேமிக்காது.\\ ஏன் எறும்புகள் சேமித்து வைக்குமே பார்த்ததில்லையா? அதுங்களோட தத்துவம், தனக்குண்டானத்தை மட்டும், அதுவும் தேவையான அளவில் எடுத்துக் கொள், மற்றதைத் விட்டுவிடு என்பதே . உலகில் உணவுப் பஞ்சம், பட்டினிச் சாவு எல்லாம் இந்த மாதிரி கண்ணா பின்னா என்று பேராசையால் பதுக்கி வைத்ததால் தான்.<br /><br />\\தாகம் எடுத்தால் மினரல் வாட்டர் குடிக்காது,குளம் ,குட்டையில் போய் நீர் அருந்தும்.\\ ஆற்று நீர், குளத்து நீரை விட மினர் நீர் வேறெங்கும் கிடையாது. புத்திசாலி மனிதன் ஆற்றில் விஷத்தையும் சாக்கடையும் கலந்தான் கங்கை, யமுனை நதிகளை கொலையே செய்துவிட்டான், இன்னமும் பல நதிகளை கொன்று கொண்டே இருக்கிறான். வெட்கக் கேடு. Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-73592497843730318262012-11-21T13:01:47.706+05:302012-11-21T13:01:47.706+05:30
\\மனிதனுக்கு பகுத்தறிவு இருப்பதை ஏற்பதாயில்லையா? ...<br />\\மனிதனுக்கு பகுத்தறிவு இருப்பதை ஏற்பதாயில்லையா? அவனால் தேவையான கருவிகளை உருவாக்க முடியும், வேட்டையாட முடியும், ஆடு,மாடு,கோழி ஆகியவற்றை உணவுக்காக வளர்க்க முடியும், சமைத்து உண்ன முடியும், எனவே சிங்கம்,புலி போல வாழத்தேவையில்லை என்பதை உணரவும்.\\ மிருகங்களி விட மனிதனுக்கு அறிவு அதிகம் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது, ஆனால் காட்டில் நாலு மிருகம் எல்லாத்தையும் தின்னுவதாகவோ, மிச்ச 96 மிருகம் பட்டினியால் சாவதாகவோ எங்கேயாவது கேள்விப் பட்டிருக்கிரீரா? வரிக்குதிரைகள் இன்னொரு வரிக்குதிரைகள் கூட்டத்தை அணுகுண்டு போட்டு தீர்த்துக் கட்டியதாக பார்த்ததுண்டா? இயற்கையில் ஒவ்வொன்றுக்கும் என்ன படைக்கப் பட்டுள்ளதோ, அதை மட்டும், அதுவும் தேவையான அளவு மட்டும் எடுத்துக் கொண்டு மீதத்தை விட்டு விட வேண்டும். பசியில்லாத பொது ஒரு புலி மானைக் கொள்ளாது, அப்போது அவை மிக அருகிலேயே பயமில்லாமல் மேய்ந்து கொண்டிருக்கும் இந்த அடிப்படை கூட தெரியாமல் என்ன அறிவு இருந்து எதற்கு பிரயோஜனம்? Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-71209768987045083572012-11-21T13:01:29.061+05:302012-11-21T13:01:29.061+05:30\\மாடு போன்ற சைவ பட்சிணியின் பல் அமைப்பை பாருங்கள்...\\மாடு போன்ற சைவ பட்சிணியின் பல் அமைப்பை பாருங்கள்,அதே போல தான் மனிதனுக்கும் பல்ல் இருக்கிறது எனவே சைவமே மனித உணவு என்கிறீர்களே,\\ எந்த மாடும் கோல்கேட் பற்பசை போட்டு பிரஷ் தேச்சு பல் துலக்குவதில்லை, ஆனாலும் அதன் வாய் ஒரு போதும் நாறுவதில்லை, பல் டாக்டரிடம் ஒருபோதும் போவதுமில்லை. ஆனால் நீர் ஒரு நாள் பல் துலக்கவிட்டாலும் என்ன ஆகும் நினைத்துப் பாரும். அது மட்டுமல்ல அவ்வப்போது ரெண்டு ரெண்டு பல்லா பிடிங்கிகிட்டே இருக்கீரே, எது பெட்டரு?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-36118454122704666342012-11-21T09:09:03.080+05:302012-11-21T09:09:03.080+05:30ஜெயதேவரே,
மாடு போன்ற சைவ பட்சிணியின் பல் அமைப்பை ...ஜெயதேவரே,<br /><br />மாடு போன்ற சைவ பட்சிணியின் பல் அமைப்பை பாருங்கள்,அதே போல தான் மனிதனுக்கும் பல்ல் இருக்கிறது எனவே சைவமே மனித உணவு என்கிறீர்களே,<br /><br />மனிதனுக்கு பகுத்தறிவு இருப்பதை ஏற்பதாயில்லையா? அவனால் தேவையான கருவிகளை உருவாக்க முடியும், வேட்டையாட முடியும், ஆடு,மாடு,கோழி ஆகியவற்றை உணவுக்காக வளர்க்க முடியும், சமைத்து உண்ன முடியும், எனவே சிங்கம்,புலி போல வாழத்தேவையில்லை என்பதை உணரவும்.<br /><br />அப்படியும்,ஆடு,மாடு, போன்றவற்றின் பல் தான் மனிதனுக்கு இருக்கிறது ,அதே போன்ற உணவைத்தான் உண்ண வேண்டும் என்றால்,நானும் மேலும் சில ஒப்பீடுகளை செய்கிறேன்.<br /><br />ஆடு,மாடு ஆகியவற்றிற்கு கொம்பு உள்ளது.<br /><br />வால் உள்ளது.<br /><br />நான்கு காலில் நடக்கிறது, ஒரு இடத்திற்கு செல்ல வாகனங்களை பயன்ப்படுத்த தெரியாது,நடந்தே செல்லும் எனவே கால்நடைகள் என்பார்கள்.<br /><br />சைவ உணவினை பயிரிட்டு உண்ணாது இயற்கையாக வளர்வதை, அந்த இடத்துக்கே சென்று உண்ணும்.<br /><br />உண்ட உணவினை மீன்டும் இரைப்பையில் இருந்து வாய்க்கு கொன்டு வந்து அசைப்போட்டு உண்னும்.<br /><br />வயிறு நிறைந்த உடன் ,சாப்பிடுவதை நிறுத்திவிடும்,அடுத்த வேளைக்கு,அடுத்த நாளுக்கு என அறுவடை செய்து சேமிக்காது.<br /><br />தாகம் எடுத்தால் மினரல் வாட்டர் குடிக்காது,குளம் ,குட்டையில் போய் நீர் அருந்தும்.<br /><br />சாணி போட்டதும் பின் புறங்களை ஜலம் கொண்டு அலசிக்கொள்ளாது.<br /><br />பருத்தி பயிரிட்டு,பஞ்சு எடுத்து,நூல் நூற்று ,நெசவு செய்து துணியாக்கி விதவிதமா தைத்து உடை அணியாது.<br /><br />கல் சிமெண்ட் வைத்து வீடு கட்டிக்கொள்ளாது, வெட்ட வெளியில் உறங்கும்.<br /><br />இன்னொரு மாட்டை தெய்வம் என வணங்காது, கோயில் கட்டிக்கொள்ள தெரியாது.<br /><br />இன்னொரு மாட்டின் மூத்திரத்தையும் குடிக்காது,ஏன் எந்த சைவ பட்சிணி விலங்கும் இன்னொரு விலங்கின் மூத்திரம் குடிக்காது.<br /><br />குறிப்பாக இணையம், வலைப்பதிவு என்றெல்லாம் அதற்கு தெரியாது.<br /><br />எனவே இதை எல்லாம் நீங்களும் செய்ய வல்லவர் என்றால் ,தாராளமாக சைவம் மட்டுமே உண்டு உயிர் வாழவும்.<br /><br />நாங்கள் மனிதர்கள் ஆக பரிணாமம் பெற்றவர்கள், அறிவும்,ஆற்றலும் உள்ளதால் சுவையாக சில்லி சிக்கன் செய்து சாப்பிடுவோம் :-))<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-72730408434823580932012-11-21T01:14:38.714+05:302012-11-21T01:14:38.714+05:30\\பலாப்பழம் தோல் உரிக்காமல் முழுசாகவும், \\பலாப் ப...\\பலாப்பழம் தோல் உரிக்காமல் முழுசாகவும், \\பலாப் பழம் பழுத்தால் அதன் தொலை மனிதன் கைகளிலேயே பிளக்கும் அளவுக்கு மென்மையாகிவிடும்.<br /><br />\\தேங்காய் உரிக்காமல் முழுசாகவும்,\\ யானையிடம் முழுத் தேங்காயைக் கொடுத்தால் அது களால் உடைத்து மேலேயுள்ள ஓட்டை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் பருப்பை மட்டும் உண்ணும்.<br /><br />\\வாழைப்பழம் என்றாலும் தோலுடன் சாப்பிடவும்.\\ குரங்குகள் தொலை உரித்து சாப்பிடும். எனவே கிடைக்கும் உணவை mutilate செய்யாமல் உன்ன வேண்டும் என்பதுதான் பேச்சே தவிர, அதில் ஒரு பகுதியை தவிர்ப்பது பிரச்சினையே இல்லை.<br /><br />\\பாவாக்காய் பச்சையாகவும் சாப்பிடவும்,<br /><br />நெல் என்றால் அதன் தோலை உரித்து அரிசியாக்காமல் அப்படியே நெல்லாக சாப்பிடவும் :-))<br /><br />ஏன் என்றால் எந்த தாவர உண்னியும் ரைஸ் மில்லை அரைத்து தீட்டி சாப்பிடுவதில்லை.\\ தானியம் இல்லாவிட்டாலும் பழங்களாலும், தேங்காய், பருப்புகளை உண்டும் வாழ முடியும். அப்படியே இருந்தாலும் தாவர உணவை விட்டு விலகவில்லையே? தாவர உணவு நமக்கு என்று ஆன பின்னர், அவற்றை எப்படி உண்டால் தான் என்ன?<br /><br />\\ஆப்பிள்,ஆரஞ்ச் தமிழ் நாட்டில் விளைவதில்லை பின்னட் எப்படி அதை சாப்பிட்டு உயிர் வாழ்வேன் என்கிறீர்கள். \\ போக்கு வரத்து இல்லாத கால கட்டத்தில் ஆப்பிள் ஆரஞ்சுகளை மற்ற பகுதியினர் சாப்பிடாமல் தான் வாழ்ந்தார்கள். அந்தந்த பகுதிக்குத் தேவையான உணவு அங்கே விளையும்.<br /><br />\\நீங்கள் கும்பகோணம் டிகிரி காப்பி எல்லாம் குடிப்பதுண்டா?<br /><br />மாடு என்ன ஜெய தேவ தாசருக்கு என்றா பால் சுரக்கிறது, அது அதன் கன்றுக்கு சுறக்கும் பாலை திருடி குடிக்கலாமோ :-))<br /><br />இல்லை எந்த விலங்கு காபி கொட்டையை வறுத்து ,அரைத்து பில்டரில் போட்டு குடிக்கிறது :-))<br /><br />எனவே காப்பி கொட்டை அப்படியே கடித்து தின்னவும் , தேயிலையை அப்படியே மேய்ந்துவிடவும் :-))\\ நான் டீ காபி குடிப்பதில்லை பால் குடிதேயாக வேண்டுமென்ற கட்டாயமில்லை.. Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-24171878575668561072012-11-20T18:48:21.657+05:302012-11-20T18:48:21.657+05:30ஜெயதேவ தாசு,
நீங்கள் சைவத்தினை மட்டுமே உண்பீர்கள்...ஜெயதேவ தாசு,<br /><br />நீங்கள் சைவத்தினை மட்டுமே உண்பீர்கள் ,அதை மட்டுமே உண்டு வாழ்வீர்கள் என நம்புகிறேன்,<br /><br />பலாப்பழம் தோல் உரிக்காமல் முழுசாகவும், <br /><br />தேங்காய் உரிக்காமல் முழுசாகவும்,<br /><br />வாழைப்பழம் என்றாலும் தோலுடன் சாப்பிடவும்.<br /><br />பாவாக்காய் பச்சையாகவும் சாப்பிடவும்,<br /><br />நெல் என்றால் அதன் தோலை உரித்து அரிசியாக்காமல் அப்படியே நெல்லாக சாப்பிடவும் :-))<br /><br />ஏன் என்றால் எந்த தாவர உண்னியும் ரைஸ் மில்லை அரைத்து தீட்டி சாப்பிடுவதில்லை.<br /><br />ஆப்பிள்,ஆரஞ்ச் தமிழ் நாட்டில் விளைவதில்லை பின்னட் எப்படி அதை சாப்பிட்டு உயிர் வாழ்வேன் என்கிறீர்கள். <br /><br />நீங்கள் கும்பகோணம் டிகிரி காப்பி எல்லாம் குடிப்பதுண்டா?<br /><br />மாடு என்ன ஜெய தேவ தாசருக்கு என்றா பால் சுரக்கிறது, அது அதன் கன்றுக்கு சுறக்கும் பாலை திருடி குடிக்கலாமோ :-))<br /><br />இல்லை எந்த விலங்கு காபி கொட்டையை வறுத்து ,அரைத்து பில்டரில் போட்டு குடிக்கிறது :-))<br /><br />எனவே காப்பி கொட்டை அப்படியே கடித்து தின்னவும் , தேயிலையை அப்படியே மேய்ந்துவிடவும் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-10848977255205965712012-11-20T18:39:54.069+05:302012-11-20T18:39:54.069+05:30[[இதைச் சொன்னால் மதத்தை இங்கே புகுத்துகிறாயா என்பா...[[இதைச் சொன்னால் மதத்தை இங்கே புகுத்துகிறாயா என்பார்கள்,]]<br /><br />கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், நான் எங்குமே மதம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை..<br /><br />என்னைப் பொறுத்த வரை ஆன்மிகம் வேறு..மதம் வேறு...<br />இந்து மதம் என்ற ஒரு கட்டமைப்பையும் நான் புறந்தள்ளுபவன்..ஆனால் ஆன்மிகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன்.<br /><br />வளர்த்தினால் உங்களுக்குமே குழப்பம் வரலாம். :))<br />✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-38060467670025781082012-11-20T15:23:27.396+05:302012-11-20T15:23:27.396+05:30@ அறிவன்.
நான் சொல்ல நினைத்து எழுத முடியாததை நீங்...@ அறிவன்.<br /><br />நான் சொல்ல நினைத்து எழுத முடியாததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள், மிக்க நன்றி. இதைச் சொன்னால் மதத்தை இங்கே புகுத்துகிறாயா என்பார்கள், அல்லது கத்திரிக்காயை பறிக்கும் பொது அந்த செடி வழியால் துடிக்குமே அதற்க்கு என்ன செய்வாய் என்பார்கள். முடியலை...........Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-48776884508640567622012-11-20T15:18:10.595+05:302012-11-20T15:18:10.595+05:30[[//ஆனால் இன்று சைவ உணவைப் பழக்கமாகக் கொண்டிருக்கு...[[//ஆனால் இன்று சைவ உணவைப் பழக்கமாகக் கொண்டிருக்கும் குடும்பங்களில் கூட இளையர்கள் அசைவ உணவிற்கு வேக வேகமாக அடிமையாகிக் கொண்டு வருவது கண்கூடு.<br />இந்தப் பதிவில் உள்ள பல வாதங்கள் அந்த மாற்றத்தினால் ஏற்பட்ட, குற்ற க் கழிவிரக்கதால் கூட இருக்கலாம் !//<br />இது தான் உண்மை... நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டீர்கள், இக்கட்டுப்பாடு கைமீறுதே எனும் கவலையே!]]<br /><br />யோகன், நான் கூறியது அசைவர்களின் வாதம் பற்றி...அசைவர்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை நியாயப் படுத்தவே இவ்வளவு வன்மத்துடன்(இல்லையென்று சொல்லாதீர்கள்!) வாதங்களை முன்வைக்கிறார்கள்.பெரும்பாலும் அவை தனிப்பட்ட தாக்குதலாக இல்லாவிட்டால், அவற்றிற்கு மிக அருகில் செல்கின்றன.<br /><br />சைவ உணவின் அடிப்படை உலகளாவிய அன்பு..வலி உணரும் எந்த ஒரு உயிரியையும் துன்புறுத்தக் கூடாது என்ற அன்பின் அடிப்படையில் வந்தது.<br /><br />அந்த அன்பு வளர்ந்து அருளாகும் போது ஆன்மிக முன்னேற்றமும், மனதளவில் உயர்நிலையடையும் நோக்கமும் முகிழ்கின்றன.<br /><br />ஆன்மிகமும், ஆன்ம விடுதலையும் தங்களுக்குத் தொடர்பில்லை என்று நினைக்கும் மக்கள் தொகை பெரும்பான்மையாகி விட்டது..அவர்களை எந்த வாதத்தினாலும் மாற்றுதல் அரிது.<br /><br />உணவு என்ற அளவில் அவரவர் விருப்பம் என்றாலும், உண்ணும் உணவின் தன்மை சிந்தனையின்,உயிரின், ஆன்மாவின் தன்மையைப் பாதிக்கிறது என்பது அசைக்க முடியாத உண்மை.இது பொய் என்று சொல்பவர்களைத் திருத்துவது என் வேலையல்ல.<br /><br />நான் நற்கல்வி கற்றால், நல்ல வேலையைத் தேடிக் கொண்டால் உலகாதாய அளவில் என்னுடைய முன்னேற்றம் நன்றாக இருப்பதால் அதை முயற்சிக்கிறேன். இதே போல ஆன்ம நிலைக்கான முன்னேற்றத்திற்கான சில பயிற்சிகள் அவசியம்; அவற்றில் சைவ உணவுப் பழக்கம் முதன்மையானது.<br /><br />இவற்றைக் கைக் கொள்வோர் மற்றவர்களும் அதைப் பின்பற்றுவது அவசியம் என்று வற்புறுத்துவது இல்லை; வேண்டுமானால் அறிந்ததை சொல்லலாம்..அவரவர் முன்னேற்றம் அவரவர் பாடு !<br /><br />ஆனால் சைவ உணவுப் பழக்கமுடைய குடும்பங்களில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் அசைவம் சாப்பிடுகிறார்கள் என்று தெரிய வரும் பெற்றோர்கள் மனதிற்குள் அழுகிறார்கள்..இவர்களில் பலரிடம் நான் நேரடியாகப் பேசியிருக்கிறேன்..<br /><br />குழந்தைகள் சம்பாத்தித்து ஆயிரக் கணக்கில் பணம் கொண்டு வந்து கொடுப்பதால் அவர்கள் செய்யும் எந்த செயலும் சரியானது என்பது உண்மையாகி விடாது; ஆனால் பெற்றோர்கள் வாயற்று இருக்கிறார்கள்..<br /><br />நான் சொன்னது போல அவரவருக்கான கதி அவரவரால் தீர்மானிக்கப் படுகிறது!✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-87665023140418896752012-11-20T10:59:14.916+05:302012-11-20T10:59:14.916+05:30\\மூட்டைபூச்சியையும், நுளம்பையும் கடிக்க விட்டு வி...\\மூட்டைபூச்சியையும், நுளம்பையும் கடிக்க விட்டு விசிறியால் விசிறுவது போல் பேசுகிறீர்கள்.\\ அப்படி நான் என்ன பண்ணிட்டேன்... ம்ம்.... விளங்கலையே.???<br /><br />\\உங்களுக்கு நெல் பயிரிட உழும் போது எத்தனைகோடி உயிர்கள் கொல்லப்படுகிறது. இன்று பயிர்களுக்கு எவ்வளவு பூச்சி கொல்லி தெளிக்கிறார்கள். நீங்கள் காய்கறியும் சாப்பிடக் கூடாது.\\ நடக்கும்போது நிறைய எறும்பு சாகும், மூச்சை இழுத்து வெளியே விடும்போது ஏகப்பட்ட நுண்ணுயிரிகள் நம் உடலில் மாயும், குடிக்கும் தண்ணீரில் நிறைய நுண்ணுயிரிகள் இருக்கு, அதை நாம் குடித்தால் அது அசைவம்.......... அப்புறம் மிளகு ஜீரகம் போன்றவற்றை கல்லால் இடிக்கும்போதும் தீக்குச்சியைப் பற்றவைக்கும்போதும் எக்கச் சக்கமான நுண்ணுயிரிகள் சாகும். இதெல்லாம் எனக்குத் தெரியாதா என்ன? அம்மணி, இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை. உதாரணத்துக்கு ஒவ்வொரு வருடமும், சாலை விபத்துகளில் ஆயிரக் கணக்கில் மக்கள் சாகிறார்கள், புயல், சுனாமியிலும் லட்சக்கணக்கில் செத்திருக்கிறார்கள். அதற்காக ஒரு திருடன், இவ்வளவு பேர் சாகிறார்களே, நான் கொள்ளையடிக்கப் போகும் வீட்டில் உள்ளவர்களை போட்டுத் தள்ளிவிட்டு அங்குள்ளவற்றை எடுத்துக் கொண்டு ஓடுகிறேனே, எத்தனயோ பேர் சாகும்போது இந்த நாலு பேர் செத்தால் என்ன, ஒரு வேலை அவர்கள் சாலை விபத்தில் கூட சாகலாம் என்றெல்லாம் நியாயம் பேச முடியுமா? போலிஸ் முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போட்டு விடாதா? அது போன்ற நியாயத்தை நீங்களும் வைக்கிறீர்கள்? தவிர்க்க முடியாமல் மாள்வது என்பது வேறு, வேண்டுமென்றே கொள்வது என்பது வேறு. <br /><br /><br />\\நம் ஆண்டவனுக்கு கட்டும் பட்டுத்துணிக்கு எத்தனை கோடி பட்டுப்பூச்சிகள் குடம்பியாக கொதிநீரில் அவிக்கிறார்கள் தெரியுமா?<br />நம் கற்சிலைகளினாலான ஆண்டவனுக்கு செய்யும் தங்கக் கவசங்களுக்கு<br />தங்கம் தோண்டும் போது எத்தனை கோடி உயிர்களும், எத்தனை மனிதனும் சாகிறார்கள் தெரியுமா?<br />தேனெடுக்கும் போது தேனியை கொஞ்சித்தானே! குலாவுகிறீர்கள். அதின் கருவையே அழித்துத்தான் தேனை எடுத்து, நீங்களும் குடித்து<br />நம் கடவுள் கல்லுக்கும் ஊற்றுகிறீர்கள்.<br />ஆகவே! இவ்வுலகில் எவருமே ஜீவகாருணியத்துடன் வாழவில்லை. முடியாது இது தான் உண்மை.<br />நான் தலையால் பிறந்தவன், நான் பேண்டதை காலால் பிறந்தவன் அள்ளவேண்டுமென்கிறோமே! இதுவும் ஜீவகாருணியத்தின் ஒரு அம்சமா? முதல் மனிதனையும் அவன் பழக்க வழக்கங்களையும் மதிக்கப்பழகி மனிதாபிமானத்தை வளர்த்து, பின் ஜீவகாருணியம் பற்றிப் பேசுவோம்.\\ இதெல்லாம் தலைப்பில் இல்லை. ஒரு ஜீவனை இன்னொரு ஜீவன் கீழ்த்தரமாக நடத்துவதற்கே இந்த பொங்கு பொங்குகிரீர்களே, நீங்கள் இன்னொரு ஜீவனை கொலையே செய்கிறேன் என்கிறீர்களே நியாயமா?<br /><br />\\ஆகவே கூச்சப்படாமல் விரும்பினால் அசைவம் உண்ணுங்கள். \\ நான் எல்லாத்தையும் தின்னு பார்த்திட்டு காறித் துப்பிட்டு வெளியே வந்தவன்மா, ஒன்றும் தெரியாதவன் என்று என்ன வேண்டாம்.<br /><br />\\கொசுறாக....கலைஞர் கருணாநிதி இப்போ பல வருடங்களாக உடல் உழைப்பு அதிகமில்லாததாலும், முதுமையாலும் சைவ உணவே உண்கிறாராம். ஆனால் அசைவம் சாப்பிட்ட காலத்தை விட சைவம் சாப்பிடும் காலத்தில் அவர் செய்யும் விரும்பத்தகாத செயல்களும், பொய்களும் அதிகமாக உள்ளது( உங்களுக்குச் சந்தோசமாக இருக்கும்)\\ நான்தான் இந்தப் பதிவில் ஹிட்லர்-தெரசா உதாரணமே கொடுத்துவிட்டேனே!! உண்ணும் உணவில் எந்தப் பிரச்சினையுமில்லை, புத்தியில் தான் பிரச்சினை என்று.<br /><br />\\இளையராஜா....அசைவம் சாப்பிட்டபோது கலக்கியடித்தார். சைவம் சாப்பிடத் தொடங்கினார். பழைய கெத்தைக் காணவில்லை.\\ இதெல்லாம் இளையராஜா ரசிகர்கள் கேட்டால் உங்களை சும்மா விடமாட்டார்கள். ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒரு கால கட்டம் இருக்கிறது, மக்கள் ரசனை மாறிப் போனால் அந்தக் கலைஞன் என்ன செய்வான்? ராஜ்குமார் எம்ஜியார் போல எல்லோரும் நிலைக்க முடிவதில்லையே?<br /><br />\\ஏன்? ஊருக்காக இந்த வேசம் .<br />நான் எதையும் அளவுடன், வைத்தியர்களின்<br />ஆலோசனையுடன் உண்பேன். மற்றவர்களையும் அனுமதிப்பேன்.\\ பார்ரா ......பார்ரா ...... எல்லாரும் இவங்ககிட்ட அனுமதி வாங்கிகிட்டு தான் நான் வெஜ் சாப்பிடனுமாமே!!<br /><br />\\இக்பால் செல்வன், வருண்....இவர் பிடித்துவிட்டார். விடார்.மற்றது இந்தியா மற்றும் தமிழ்நாட்டைத் தாண்ட மாட்டேன் என அடம் பிடிக்கிறார்.\\ நான் சொல்லியிருப்பது தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்தும் Universal truth. எஸ்கிமோக்களை விட்டு வெளியே வரவே மாட்டேன் என்று குறுகிய வட்டத்துக்குள் சிக்கியிருப்பது நீங்கள்தான். வெளியே வாருங்கள் பரந்த உலகைக் காணுங்கள்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-23586947222640247482012-11-20T10:38:26.299+05:302012-11-20T10:38:26.299+05:30\\நீங்கள் விதண்டவாதம் - அடுத்தவரைக் கேலி செய்வதற்க...\\நீங்கள் விதண்டவாதம் - அடுத்தவரைக் கேலி செய்வதற்கென்றே செய்கிறீர்கள்.<br />உலகில் ஜீவகாருணியத் திலகமாக நிலைநிறுத்த தலையால் கிடங்கு எடுக்கிறீர்கள்.\\ ஜீவகாருண்யம் என்றால் புலிகளையும் சிங்கங்களையும் பழங்கள் பிஸ்கட் தின்னச் சொல்லுங்கப்பா என்று சொல்லியிருப்பேனே. அவை மிருங்கங்களைக் கொள்வது தவறே இல்லை என்கிறேனே!! அப்புறமென்ன? உங்க baseless தியரி, ரொம்ப அடி வாங்குது அன்பரே!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-70389824708819347362012-11-20T10:35:58.279+05:302012-11-20T10:35:58.279+05:30\\நாம் வாழும் சூழலே, நம் உடல் உழைப்பின் அளவே நாம் ...\\நாம் வாழும் சூழலே, நம் உடல் உழைப்பின் அளவே நாம் என்ன? உண்ண வேண்டுமெனத் தீர்மானிப்பது. வேலையற்ற மதகுருக்கள் அல்ல!\\ நான் மேலே கொடுத்துள்ள chart - ஐ எந்த மதகுருவும் தயார் செய்யவில்லை. அதில் தவறு இருந்தால் காண்பியுங்கள் பார்க்கலாம்.<br /><br />\\மாடு,ஆடு, பன்றி, கோழி யிடம் கேட்டுவிட்டா? சாப்பிடுகிறீர்கள்,என உன்னதாமான கேள்வி கேட்டீர்கள்.<br />நான் கேட்கிறேன் கத்தரிக்காய் கடிதமா போட்டது உங்களைச் சாப்பிடும்படி, கீரை தந்தியடிச்சதா? காய்கறியும்,பழமும், விதையும் மனிதனுக்கென எவர் சொன்னது.அவர்தான் ஆடு,மாடும் மனிதனுக்கெனச் சொன்னதாக கொள்ளுங்களேன்.\\ ஒரு புலி மானைக் கொன்று சாப்பிடுகிறது என்றால், அந்தப் புலியிடம் போய் மானின் சம்மதக் கடிதம் பெற்றுவிட்டீர்களா என்று கேட்கமாட்டோம். என்னில் மானின் கரி புலியின் உணவு. அதே மாதிரி மனிதன் தன்னுடைய ஜீரண உருப்புகளுக்கேற்ற உணவை உண்பதற்கு எந்த சம்மதக் கடிதமும் தேவையில்லை. . மேலும் பசிக்காத சமயத்தில் சிங்கம் புலி போன்ற விலங்குகளின் மிக அருகில் கூட மான் கூட்டம் மேய்ந்து கொண்டிருக்கும், எண்ணின் பசிக்காத சமயத்தில் அவற்றை அவை தீண்டாது. இந்த அடிப்படை நியதியை எந்த மனிதனாவது கடை பிடிக்கிறானா? தனக்கு ஒதுக்கப் படாததை அளவுக்கு மீறி உள்ளே தள்ளுகிறான். இவனுக்காக மற்ற உயிர்கள் தங்களை மாய்த்துக் கொள்ள வேண்டுமா? என்ன நியாயம் இது?<br /><br />\\நீங்கள் கேலியும், கிண்டலுக்குமென கிளம்பிவிட்டீர்கள். \\ உங்களிடம் பதில் இல்லை என்று சொல்லுங்கள்.<br /><br />\\வைத்தியர்களைக் கூட பைத்தியக்காரர் ( modern doctors evil advice to increase their bank balance.) என்கிறீர்கள்.\\ நீங்கள் இந்தியாவில் உள்ள பொது மக்களிடம் இது குறித்து ஒரு கருத்து கணிப்பு எடுத்துப் பாருங்கள் அப்புறம் பேசுங்கள். ரொம்ப அப்பாவியாக இருக்கிறீர்கள். ரமணா படம் பார்த்தீர்கள் அல்லவா? எல்லாம் நிஜத்தில் நடக்கிறது.<br /><br />\\உங்களைப் போன்றோருக்கு உள்ள பிரச்சனை வேறு...இப்போ உங்கள் இளைஞர்களில் கூடப் பலர் வீட்டில் அசைவம் சமைக்காததால் வெளியே சென்று உண்டு மகிழுமளவுக்கு மனத் தெளிவு அடைந்து அதிலுள்ள சாதக பாதகங்களை அறிந்து வாழ முற்பட்டுவிட்டார்கள். வெளிநாடுகளுக்கு உழைக்கச் சென்றோர் மறைவாக அசைவம் சாப்பிடுகிறார்கள் இதனால் உங்கள் அத்திவாரம் ஆட்டம் காணுகிறது.\\ உண்மையைக் கூறுகிறேன், ஆடுவதற்கு ஒன்றுமில்லை. <br /><br /><br />\\லண்டனில் ஒரு தெரிந்த சைவம் உண்ணும் கோவில் பூசகர், தமிழ்நாட்டவர், அவரை பஸ்சில் சந்தித்த போது பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். என்ன? இதைச் சாப்பிடிகிறீர்களே இதில் முட்டை, மிருகக் கொழுப்பு கலந்துள்ளதே! எனக் கூறியபோது, என்னை எரிப்பது போல் பார்த்துவிட்டு, இந்தக் குளிரில் பசியில் சாகவா? சொல்கிறீர்கள் என்றார். பிழைக்கத் தெரிந்தவர். அவர் நல்ல தடித்த பூநூல் போட்டிருப்பார்.அவரை நான் வரவேற்கிறேன். அவர் தன் விருப்பப்படியும் தேவைப்படியும் வாழ்கிறார்.\\ that is his ignorance+foolishness, what can I do?<br /><br />\\நீங்கள் விதண்டவாதம் - அடுத்தவரைக் கேலி செய்வதற்கென்றே செய்கிறீர்கள்.<br />உலகில் ஜீவகாருணியத் திலகமாக நிலைநிறுத்த தலையால் கிடங்கு எடுக்கிறீர்கள்.\\ ஜீவா காருண்யம் என்றால் புலிகளையும் சிங்கங்களையும் பிகட் தின்னச் சொல்லுங்கப்பா என்று சொல்லியிருப்பேனே. அவை மிருங்கன்களைக் கொள்வது தவறே இல்லை என்கிறேனே!! அப்புறமென்ன? உங்க தியரி ரொம்ப அடி வாங்குது அன்பரே!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-51250247133659378712012-11-20T05:46:07.721+05:302012-11-20T05:46:07.721+05:30மூட்டைபூச்சியையும், நுளம்பையும் கடிக்க விட்டு விசி...மூட்டைபூச்சியையும், நுளம்பையும் கடிக்க விட்டு விசிறியால் விசிறுவது போல் பேசுகிறீர்கள்.<br />உங்களுக்கு நெல் பயிரிட உழும் போது எத்தனைகோடி உயிர்கள் கொல்லப்படுகிறது. இன்று பயிர்களுக்கு எவ்வளவு பூச்சி கொல்லி தெளிக்கிறார்கள்.<br />நீங்கள் காய்கறியும் சாப்பிடக் கூடாது.<br />நம் ஆண்டவனுக்கு கட்டும் பட்டுத்துணிக்கு எத்தனை கோடி பட்டுப்பூச்சிகள் குடம்பியாக கொதிநீரில் அவிக்கிறார்கள் தெரியுமா?<br />நம் கற்சிலைகளினாலான ஆண்டவனுக்கு செய்யும் தங்கக் கவசங்களுக்கு<br />தங்கம் தோண்டும் போது எத்தனை கோடி உயிர்களும், எத்தனை மனிதனும் சாகிறார்கள் தெரியுமா?<br />தேனெடுக்கும் போது தேனியை கொஞ்சித்தானே! குலாவுகிறீர்கள். அதின் கருவையே அழித்துத்தான் தேனை எடுத்து, நீங்களும் குடித்து<br />நம் கடவுள் கல்லுக்கும் ஊற்றுகிறீர்கள்.<br />ஆகவே! இவ்வுலகில் எவருமே ஜீவகாருணியத்துடன் வாழவில்லை. முடியாது இது தான் உண்மை.<br />நான் தலையால் பிறந்தவன், நான் பேண்டதை காலால் பிறந்தவன் அள்ளவேண்டுமென்கிறோமே! இதுவும் ஜீவகாருணியத்தின் ஒரு அம்சமா? முதல் மனிதனையும் அவன் பழக்க வழக்கங்களையும் மதிக்கப்பழகி மனிதாபிமானத்தை வளர்த்து, பின் ஜீவகாருணியம் பற்றிப் பேசுவோம்.<br /><br />ஜீவகாருணியத்துடன் வாழ்வதானால் மூச்சே விடக்கூடாது.<br /><br />ஆகவே கூச்சப்படாமல் விரும்பினால் அசைவம் உண்ணுங்கள். <br /><br />கொசுறாக....கலைஞர் கருணாநிதி இப்போ பல வருடங்களாக உடல் உழைப்பு அதிகமில்லாததாலும், முதுமையாலும் சைவ உணவே உண்கிறாராம். ஆனால் அசைவம் சாப்பிட்ட காலத்தை விட சைவம் சாப்பிடும் காலத்தில் அவர் செய்யும் விரும்பத்தகாத செயல்களும், பொய்களும் அதிகமாக உள்ளது( உங்களுக்குச் சந்தோசமாக இருக்கும்)<br /><br />இளையராஜா....அசைவம் சாப்பிட்டபோது கலக்கியடித்தார். சைவம் சாப்பிடத் தொடங்கினார். பழைய கெத்தைக் காணவில்லை.<br /><br />ஏன்? ஊருக்காக இந்த வேசம் .<br /><br />நீங்கள் மாறமாட்டீர்கள்.மாற வேண்டாம்.எல்லோரும் அசைவமானால்<br />எங்களுக்கும் கட்டுப்படியாகாது.<br /> நான் எதையும் அளவுடன், வைத்தியர்களின்<br />ஆலோசனையுடன் உண்பேன். மற்றவர்களையும் அனுமதிப்பேன்.<br /><br />இக்பால் செல்வன், வருண்....இவர் பிடித்துவிட்டார். விடார்.மற்றது இந்தியா மற்றும் தமிழ்நாட்டைத் தாண்ட மாட்டேன் என அடம் பிடிக்கிறார்.<br />யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-34189260187479678742012-11-20T05:42:20.163+05:302012-11-20T05:42:20.163+05:30//ஆனால் இன்று சைவ உணவைப் பழக்கமாகக் கொண்டிருக்கும்...//ஆனால் இன்று சைவ உணவைப் பழக்கமாகக் கொண்டிருக்கும் குடும்பங்களில் கூட இளையர்கள் அசைவ உணவிற்கு வேக வேகமாக அடிமையாகிக் கொண்டு வருவது கண்கூடு.<br />இந்தப் பதிவில் உள்ள பல வாதங்கள் அந்த மாற்றத்தினால் ஏற்பட்ட, குற்ற க் கழிவிரக்கதால் கூட இருக்கலாம் !//<br />இது தான் உண்மை... நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டீர்கள், இக்கட்டுப்பாடு கைமீறுதே எனும் கவலையே!<br />இறை நம்பிக்கை குறையும் போது, கோவிலை அண்டிப்பிழைப்போர் கூக்குரலிடிவதுபோல்<br />//Eskimos ate a large variety of sea animals such as Whale, herring, and seal. They would eat the skin and freeze it for later use, or bake it in herbs to add flavor. They also ate carribou, fox (when available) and a large variety of Alaskan birds. Of course today you might see them enjoying the fare at a McDonalds or a Taco Bell or having an Eskimo Pie at the local 7-Eleven.//<br />நாம் வாழும் சூழலே, நம் உடல் உழைப்பின் அளவே நாம் என்ன? உண்ண வேண்டுமெனத் தீர்மானிப்பது. வேலையற்ற மதகுருக்கள் அல்ல!<br />மாடு,ஆடு, பன்றி, கோழி யிடம் கேட்டுவிட்டா? சாப்பிடுகிறீர்கள்,என உன்னதாமான கேள்வி கேட்டீர்கள்.<br />நான் கேட்கிறேன் கத்தரிக்காய் கடிதமா போட்டது உங்களைச் சாப்பிடும்படி, கீரை தந்தியடிச்சதா? காய்கறியும்,பழமும், விதையும்<br />மனிதனுக்கென எவர் சொன்னது.அவர்தான் ஆடு,மாடும் மனிதனுக்கெனச் சொன்னதாக கொள்ளுங்களேன்.<br />நீங்கள் கேலியும், கிண்டலுக்குமென கிளம்பிவிட்டீர்கள். வைத்தியர்களைக் கூட பைத்தியக்காரர் ( modern doctors evil advice to increase their bank balance.)<br />என்கிறீர்கள்.<br />உங்களைப் போன்றோருக்கு உள்ள பிரச்சனை வேறு...இப்போ உங்கள் இளைஞர்களில் கூடப் பலர் வீட்டில் அசைவம் சமைக்காததால் வெளியே சென்று உண்டு மகிழுமளவுக்கு மனத் தெளிவு அடைந்து அதிலுள்ள சாதக பாதகங்களை அறிந்து வாழ முற்பட்டுவிட்டார்கள்.<br />வெளிநாடுகளுக்கு உழைக்கச் சென்றோர் மறைவாக அசைவம் சாப்பிடுகிறார்கள் இதனால் உங்கள் அத்திவாரம் ஆட்டம் காணுகிறது.<br /><br />அதனால் ஏற்பட்ட பயம் இன்னும் தெளிவாகக் கூறினால் 'Paranoia'- நீங்களோ? நானோ விரும்பியோ விரும்பாமலோ உலகின் பெரும்பகுதி அசைவம் உண்பவர்களாகவே மாறுகிறார்கள். <br />குறிப்பாக இந்தியாவில் சைவம் உண்ணும் பல குடும்பத்துச் சிறுசுகள்<br />இப்போ அசைவம் உண்பவர்களாக வெகுவேகமாக மாறுகிறார்கள்,வரவேற்போம்.<br />இவர்களால் விலை அதிகமாவது கவலையே ஆனாலும் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.<br />இதென்ன காயத்திரி மந்திரமா? குறிப்பிட்ட ஒரு சிலரே அனுபவிக்க...<br />பலர் தங்கள் நாய்க்கென வாங்கிச் சென்றும் மறைவாக உண்டு மகிழ்கிறார்கள். அவர்கள் வெளிப்படையாக வாழ ஈஸ்வரன் வழி காட்ட வேண்டும்.<br />லண்டனில் ஒரு தெரிந்த சைவம் உண்ணும் கோவில் பூசகர், தமிழ்நாட்டவர், அவரை பஸ்சில் சந்தித்த போது பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். என்ன? இதைச் சாப்பிடிகிறீர்களே இதில் முட்டை, மிருகக் கொழுப்பு கலந்துள்ளதே! எனக் கூறியபோது, என்னை எரிப்பது போல் பார்த்துவிட்டு, இந்தக் குளிரில் பசியில் சாகவா? சொல்கிறீர்கள் என்றார். பிழைக்கத் தெரிந்தவர். அவர் நல்ல தடித்த பூநூல் போட்டிருப்பார்.அவரை நான் வரவேற்கிறேன். அவர் தன் விருப்பப்படியும் தேவைப்படியும் வாழ்கிறார்.<br />நீங்கள் விதண்டவாதம் - அடுத்தவரைக் கேலி செய்வதற்கென்றே செய்கிறீர்கள். <br />உலகில் ஜீவகாருணியத் திலகமாக நிலைநிறுத்த தலையால் கிடங்கு எடுக்கிறீர்கள்<br />யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-38468715118812263032012-11-20T05:34:20.775+05:302012-11-20T05:34:20.775+05:30This comment has been removed by the author.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-16100992563624032172012-11-19T22:40:50.141+05:302012-11-19T22:40:50.141+05:30I am still with plant food, have not changed to ot...I am still with plant food, have not changed to other kind on false grounds!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-20221397382042350012012-11-19T22:38:17.252+05:302012-11-19T22:38:17.252+05:30The life expectancy is not all discussed, the core...The life expectancy is not all discussed, the core of discussion is whether your bodily design is meant for plant food / animal food. That's all.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com