tag:blogger.com,1999:blog-8688230539432691381.post3262490016205524635..comments2023-09-25T15:29:47.786+05:30Comments on ஜெயதேவ்: தன்னை வணங்காதவர்களை சாமி கண்ணைக் குத்திவிடுமா!Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-67323099293025341512012-10-29T17:08:46.266+05:302012-10-29T17:08:46.266+05:30சாவைப்பற்றி ஏன் நினைக்கிறீர்கள் ?
சாவு இந்த உடலு...சாவைப்பற்றி ஏன் நினைக்கிறீர்கள் ?<br />சாவு இந்த உடலுக்குத்தான்என்று <br />பகவான் கண்ணன் கீதையில்<br />நன்றாக விளக்கி விட்டான்<br /><br />நான் ஆத்மா என்ற எண்ணம் வரும்வரைக்கும்<br />நான் இந்த உடல் என்ற எண்ணம் போகின்றவரைக்கும் <br />இந்த பிறப்பும் இறப்பும் நம்மை துன்பத்தில்<br />ஆழ்த்திக்கொண்டுதான் இருக்கும் <br /><br />என்னுடைய கருத்தை கீதையை கொண்டு<br />தெளிவாக விளக்கியுள்ளீர்கள் <br />நன்றி. <br /><br />இறைவனை எளிதாக அடையும் வழிபற்றி நான் ஒரு பதிவில் என் கருத்தை பதிவு செய்துள்ளேன் <br />என்னுடைய ramarasam http://tamilbloggersunit.blogspot.in/2012/10/blog-post_16.html வலைப்பதிவை உங்களுக்கு நேரம் இருப்பின் காண வேண்டுகிறேன் <br />நன்றி. kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-75697924917115994392012-10-29T16:14:18.448+05:302012-10-29T16:14:18.448+05:30@Pattabi Raman
அன்புடையீர் தங்கள் நம்பிக்கை என்னவ...@Pattabi Raman<br /><br />அன்புடையீர் தங்கள் நம்பிக்கை என்னவென்று எனக்குத் தெரியாது, என்னைப் பொறுத்த வரை பகவத் கீதையை உண்மையில் இறைவன் கொடுத்தது என நம்புகிறேன்.<br /><br />\\கடவுளை எதற்க்காக<br />நினைக்க வேண்டும்?<br /><br />அவன்தான் உங்கள் நெஞ்சத்தில்<br />ஏற்கெனவே இருக்கின்றானே? \\<br /><br />மன் மனா பவ மத பக்தோ<br /><br />மத்யாஜி மாம் நமஸ்குரு<br /><br />மாம் ஏவைஸ்யசி யுக்த்வைவம் <br /><br />ஆத்மாநாம் மத பராயணஹ [பகவத் கீதை-9.34]<br /><br />மன் மனா பவ மத பக்தோ<br /><br />மத்யாஜி மாம் நமஸ்குரு<br />மாம் ஏவைஸ்யசி சத்யம் தே<br />பிரதிஜானே பிரியோ அசி மே [பகவத் கீதை-18.65]<br /><br />இந்த இரண்டு பதங்களிலும் "மன் மனா " என்ற வார்த்தைகளில், இடையறாது என்னை நினைத்திரு என்று இறைவன் சொல்வதால் அவன் கட்டளையை ஏற்று அவனை எந்நேரமும் நினைத்திருக்க முயற்சி செய்கிறோம்!! ஆரம்பத்தில் இது கஷ்டம்தான் பத்தி வந்து விட்டால், நாமே நினைத்தாலும் இறைவனைத் தவிர வேறு எதைப் பற்றியும் நினைக்க மாட்டோம்.<br /><br />\\அன்றாட கடமைகளை<br />செயல்களை தான்தான்<br />செய்கின்றோம் என்ற<br />அகந்தையில்லாமல்<br />ஆற்றி வந்தாலே போதும்<br />அவன் உங்களிடம் வெளிப்படுவான். \\ <br /><br />தஸ்மாத் சர்வே ஷு காலே ஷு<br />மாம் அனுஷ்மர யுத்திய சா<br />மை அற்பித மனோ புத்திஹி <br />மாம் எவைஸ்யசி அசம்சய ஹ [பகவத் கீதை-8.7]<br /><br />எனவே அர்ஜுனா நீ எந்நேரமும் என்னையே நினைத்திரு, அதே சமயம் உனது கடமையான போரிடுதளையும் செய்வாயாக.உனது செயல்கள் எனக்கு அர்ப்பணம் செய்யப்பட்டு, உன் மனம் புத்தி என் மேல் செலுத்தப் படுவதால் சந்தேகமின்றி என்னை வந்தடைவாய்.<br /><br />\\இலக்கை அறிந்து கொண்டபின்<br />மென்மேலும் நூல்களை<br />கற்பதால் யாது பயன்?<br /><br />கற்க கற்க குழப்பமும்,<br />தெளிவின்மையும்தான்<br />அதிகமாகும். \\ பகவத் கீதையைத் தவிர வேறு நூல்களை நான் படிப்பதில்லை ஐயா.<br /><br />\\இறைவனை அறிய<br />எண்ணற்ற வழிகள்<br />பாதைகள்.<br />ஒன்றுக்கொன்று<br />முரணானவை\\ குழப்பம் வேண்டாம் பகவத் கீதை ஒன்றே போதும்.<br /><br /><br />\\காய் இயற்கையாகவே கனிந்தால்தான்<br />இனிக்கும்<br />அதை செயற்கையாக கனிய வைத்தால்<br />அது புளிக்கும்.<br /><br />இறைஞானமும் அப்படிதான்.\\<br /><br />இறைவனைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆவல் மனதில் எழுவதே நமது மனம் கனிந்தற்கான ஆதாரம். மேலும் மனிதப் பிறவி எளிதில் கிடைப்பதல்ல. கோடான கோடான வாய்ப்புகளில் ஒன்று தான் இது, இதைத் தவற விடாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் பிறவியில் மட்டும்தான் இறைவனைப் பற்றி அறிய முடியும். காலம் தாமதியாமல் உடனே இறைவன் வழியில் நடக்க ஆரம்பிக்க வேண்டும். ஐந்து வயதே போதும் பக்தி செய்ய என பிரகலாதன் கூறுகிறார், ஏனெனில் பிறந்த அடுத்த கணத்தில் இருந்தே நமக்கு சாகும் வயதாகி விட்டது என்று பொருளாம்!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-46000732348398050212012-10-29T15:45:28.348+05:302012-10-29T15:45:28.348+05:30உங்கள் முயற்சிகள்
வெற்றியை தரட்டும்.
உங்கள் நம்...உங்கள் முயற்சிகள் <br />வெற்றியை தரட்டும். <br /><br />உங்கள் நம்பிக்கைகள்<br />வலுப்பெறட்டும். <br /><br /><br />சேவை செய்யுங்கள் <br />பலனை எதிர்பாராமல்<br /><br />பலனை எதிர்பார்த்தால்<br />ஏமாற்றமே மிஞ்சும் <br /><br />ஏமாற்றம் நம் மன<br />உறுதியை குலைத்துவிடும் <br /><br />கடமையை செய்யாமல்<br />சேவை செய்தும் பயனில்லை <br /><br />கடவுளை எதற்க்காக <br />நினைக்க வேண்டும்?<br /><br />அவன்தான் உங்கள் நெஞ்சத்தில்<br />ஏற்கெனவே இருக்கின்றானே? <br /><br />அன்றாட கடமைகளை <br />செயல்களை தான்தான் <br />செய்கின்றோம் என்ற <br />அகந்தையில்லாமல்<br />ஆற்றி வந்தாலே போதும் <br />அவன் உங்களிடம் வெளிப்படுவான். <br /><br />இலக்கை அறிந்து கொண்டபின் <br />மென்மேலும் நூல்களை <br />கற்பதால் யாது பயன்?<br /><br />கற்க கற்க குழப்பமும், <br />தெளிவின்மையும்தான்<br />அதிகமாகும். <br /><br />இறைவனை அறிய <br />எண்ணற்ற வழிகள்<br />பாதைகள். <br />ஒன்றுக்கொன்று <br />முரணானவை<br /><br />அவைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்த பின் <br />முடிவை அடையும்வரை <br />முயல்வதுதான் வெற்றிக்கு வழி.<br /><br />நம் வழியில் நாம் வெற்றி <br />பெற்றதை மற்றவர்கள் கண்டால்<br />தானும் அவ்வழியில் சென்று<br />வெற்றியைஅடைய மக்கள்<br />அவ்வழியில் செல்ல முயலுவர்<br /><br />காய் இயற்கையாகவே கனிந்தால்தான் <br />இனிக்கும் <br />அதை செயற்கையாக கனிய வைத்தால் <br />அது புளிக்கும். <br /><br />இறைஞானமும் அப்படிதான். <br /><br /><br /> kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-75394143158168249432012-10-29T14:46:22.793+05:302012-10-29T14:46:22.793+05:30@Pattabi Raman
BG 18.68, BG 18.69 பதங்களில் இந்த ...@Pattabi Raman<br /><br />BG 18.68, BG 18.69 பதங்களில் இந்த அறிவை பக்தர்களுக்கு எடுத்துச் சொல்லும் ஒருவனே எனக்கு மிகவும் நெருக்கமானவன், அவனைப் போல எனக்கு பிரியமானவன் வேறு யாரும் என்றும் இருக்க முடியாது என பகவான் சொல்கிறார். பகவானும் அவரது பக்தர்களும், இங்குள்ள ஜீவன்கள் கஷ்டத்தில் இருந்து மீண்டு வீடு சேரவேண்டும் என்றே பாடுபடுகிறார்கள். நாமும் அவர்களுக்கு நம்மால் முடிந்த வழியில் சேவை செய்வோமே!! கருத்துக்கு நன்றி. Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-64362753651932157322012-10-29T14:21:00.013+05:302012-10-29T14:21:00.013+05:30கடவுள் இல்லை
என்பவர்களோடு வாதாடி
நாம் அவர்களை
கடவ...கடவுள் இல்லை<br />என்பவர்களோடு வாதாடி<br />நாம் அவர்களை <br />கடவுளை ஏற்றுக்கொள்ளவைப்பது<br />என்பது வீண் வேலை <br /><br />என் மனம் கடவுள்; இருப்பதாக நம்புகிறது<br />உன் மனம் கடவுள் இல்லை என்று நம்புகிறது<br />அவ்வளவுதான்<br /><br />மாறிக்கொண்டே இருக்கும்<br />மனம் சொல்லும் எதையும்<br />நாம் நம்பமுடியாது<br /><br />மனதை இல்லாமல் செய்யுங்கள் <br /><br />பார்க்கும் எல்லாம் அவனன்றி<br />வேறு எதுவும் இல்லை <br />என்று தெரியும் புரியும். <br /><br />மனதே இல்லாமல் செய்வது எப்படி? <br /><br />ரமணர் சொல்லியபடி செய்யுங்கள்<br /><br />குளத்தில் குதிக்காமல் நீச்சல்<br />கற்றுக்கொள்ளவே முடியாது <br /><br />வாதத்தில் ஜெயித்தால்<br />அகந்தை வரும் <br />அது பெற்ற வெற்றி <br />அனைத்தையும் அழித்துவிடும்<br /><br />வாதத்தில் தோற்றால்<br />மன அழுத்தம் வரும்<br />அது நம்மை<br />செயல்படாமல் செய்துவிடும். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-63598661983593838502012-10-29T13:10:30.146+05:302012-10-29T13:10:30.146+05:30\\கணபதி ஹோமம் நடத்து, குர்பானி கொடு; ரோசாரியைப்புர...\\கணபதி ஹோமம் நடத்து, குர்பானி கொடு; ரோசாரியைப்புரட்டு என்றெல்லாம் இறைவன் சொன்னதாகச் செய்வது, அல்லது அவனுக்கு அவை விருப்பம் நம்மைக்கவனிப்பான் என்பதெல்லாம் மனிதனின் மனோ விஹாரங்கள் !\\ இதையெல்லாம் யாரோ செய்யச் சொல்றாங்களோ தெரியவில்லை, கலி யுகத்தில் நீங்கள் பகவானின் நாமங்களைச் சொல்லிவந்தாலே போதும், தியானம் செய்தல், யாகம் செய்தல், கோவில்களுக்குச் செல்லுதல் என அத்தனையும் இதில் அடங்கும்.<br /><br />kaler dosha-nidhe rajann<br /><br />asti hy eko mahan gunah<br /><br />kirtanad eva krishnasya<br /><br />mukta-sangah param vrajet<br /><br />ஸ்ரீமத் பாகவதம் 12.3.51<br /><br />சுகமுனி பரீஷித்து மகாராஜாவுக்குச் சொல்கிறார்: வேந்தே, இந்தக் கலியுகத்தில் கடல் அளவுக்கு தீய பண்புகள் மலிந்து போயிருந்தாலும் மற்ற யுகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பும் உள்ளது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் பெயர்களை உரக்கப் பாடிவந்தாலே போதும் வாழ்வின் லட்சியம் நிறைவேறும், வீடு பேரு கிட்டும்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-42650918643315749352012-10-29T12:56:46.729+05:302012-10-29T12:56:46.729+05:30@ passerby
முதல் வருகைக்கும் தங்கள் கருத்தை நேர்த...@ passerby<br /><br />முதல் வருகைக்கும் தங்கள் கருத்தை நேர்த்தியாக வைத்தமைக்கும் நன்றி நண்பரே............Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-4784925860267754082012-10-29T12:53:33.925+05:302012-10-29T12:53:33.925+05:30\\முன்செய்த கருமவினைகளை ஒருவன் அனுபவிப்பான்; இறைவன...\\முன்செய்த கருமவினைகளை ஒருவன் அனுபவிப்பான்; இறைவன் தலையிட மாட்டார் என்பதை இந்துமதம் ஏற்றுக்கொள்ளும்.\\ இது பொதுவான விதி. தன்னை 100% சரணடைந்தவர்களின் பாவங்கள் அத்தனையும் நீக்கிவிடுவதாதாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதை 18.66 யில் கூறுகிறார்.<br /><br />சர்வ தர்மான் பரித்யஜ்ய<br />மாம் ஏகம் சரணம் வ்ரஜ<br />அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ<br />மோக்ஷயிஷ்யாமி மா சுசஹ <br /><br />ஹிந்து முஸ்லீம் கிரிஸ்தவன் என்ற எல்லா கன்றாவிகளையும் ஒழித்துவிட்டு என்னைச் சரணடைவாயாக உன் பாவங்களைப் பற்றி கவலைப் பட வேண்டாம், அவை அனைத்தையும் நான் நீக்குகிறேன்.<br /><br />\\ஏனென்றால் கருமவினை என்பது இம்மதத்தத்துவங்களில் இன்றியமையொன்று. பிறமதங்கள் ஏற்கவில்லை. கருமவினைகளையும் கட்டுப்படுத்துபவன் என்பதால் நாம் அவனை எல்லா வல்ல இறைவன் என்கிறோம்.\\ எல்லாம் வல்லவன் என்பதன் பொருள் எல்லாமும் அவனுக்கு சாத்தியம் என்பதால், கர்மவினைகளைப் கட்டுப் படுத்துவது அவன் வைத்த வேலைக்கார பயல்களே பார்த்துக் கொள்வார்கள்.<br /><br />\\கடவுள் நம்பிக்கையில்லாதவருக்கு மகிழ்ச்சியில்லை என்கிறார். நாத்திகரொருவர் தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றவுடன். அவர்கள் உண்மை மகிழ்ச்சியடைய மாட்டார்கள் என்கிறார்.மகிழ்ச்சியெனபது மனநிலை. எவருக்குமே சாத்தியம். அவர்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கையமையும்போது. ஆன்மிகத்தால் வரும் மகிழ்ச்சியே போலி. இல்லாதவொன்றை இருப்பதாக நினைத்து தான் மகிழ்ச்சியடைந்துவிட்டதாக கற்பனை.\\ மகிழ்ச்சி என்பது இது தான் என்று ஆளாளுக்கு எதையாவது நினைத்துக் கொள்ளலாம், உண்மையில் எது என்று பலருக்கும் தெரியாது. அமெரிக்காவில் வாழ்பவர்களுக்கு பணம், பெண்கள், சொத்து சுகம் என்று நாம் ஆசைப் படும் அத்தனையும் இருக்கிறது. இருந்தாலும் இந்தியாவில் இருந்து செல்லும் ஆன்மீகவாதிகள் அத்தனை பேரும் [ஒருஜினலோ போலியோ]அங்கே ஆயிரக் கணக்கில் சிஷ்யர்களை சேர்த்து கொடிகட்டி வாழ முடிந்தது எப்படி? அவங்ககிட்ட இருக்கும் அத்தனையிலும் அவங்க திருப்தியடையல என்றுதானே அர்த்தம்? இதுக்கு மேல வேற என்னதான் பூமியில இருந்து கொடுத்து திருப்தியடைய வைக்க முடியும்? எனவே அந்த மிஸ்ஸிங் ஒன்னு தான் இறைவன் மேல் அன்புகொள்ளல், அது வரும் வரைக்கும் வேற எதுவும் நமக்கு திருப்தியளிக்காது.<br /><br />\\எல்லாரும் நன்றாக வாழலாம் என்பதே இறைவன் விருப்பமென்றால், அவனுக்கு நாத்திகன்-ஆத்திகன் என்ற வேறுபாடே கிடையாது. பிறர் வாழ்வை அழித்துத் தன் வாழ்வைப் பெறுக்கக்கூடாது. தன் உழைப்பில் வாழ்ந்து அது தரும் மகிழ்ச்சியைப் பெற்றால் போதும். இதைத்தான் இறைவன் எதிர்ப்பார்க்கிறான் என்றூ சொல்லலாம். கணபதி ஹோமம் நடத்து, குர்பானி கொடு; ரோசாரியைப்புரட்டு என்றெல்லாம் இறைவன் சொன்னதாகச் செய்வது, அல்லது அவனுக்கு அவை விருப்பம் நம்மைக்கவனிப்பான் என்பதெல்லாம் மனிதனின் மனோ விஹாரங்கள் !\\ படைப்பு என்ற ஒன்று இருந்தால், படைத்தவன் ஒருவன் இருப்பன், அதற்க்கு ஒரு நோக்கமும் இருக்கும். உலகைப் படைத்த இறைவன் நம்மை சும்மா விட்டுவிடவில்லை, நாம் என்ன செய்ய வேண்டும் என்ற தகவல்களையும் கொடுத்துல்லான். நீங்கள் ஒரு எந்திரம் வாங்கினால் அதனுடன் ஒரு தகவல் புத்தகமும் வருமே அதுபோல. இது காலம், தேசம், சூழல் என பலவகையில் கிடைக்கிறது. நாமாக கற்பனை செய்தால் நம்முடைய கரை படிந்த மனதுக்கு சரியான பாதை தெரியாது. எனவே முன்னோர்கள், மகான்கள் காட்டிய வழியில் நடப்பதே சாலச் சிறந்தது. இங்கே வாழ்வது வாழ்க்கையே அல்ல!! ஏனெனில் மரணம் வந்து உங்களை உங்கள் பிரியமான உறவுகளிடமிருந்து கதறக் கதற பிரிக்கும். [ஒன்னு நீங்க அல்லது அவங்க யார் போனாலும் கதறல்தான்]. இருக்கும் போது நோய் வந்து தாக்கும், அப்புறம் முதுமை என்பது இருப்பதிலேயே கொடுமையான, மருந்தே இல்லாத நோய். இதை ஒன்னொன்னா அனுபவிக்கும்போது தான் தெரியும். வாழும்போதும் சுனாமி வரும், புயல் வரும், பக்கத்து வீட்டுக் காரன் தொல்லை பண்ணுவான், சில சமயம் நம் மனசே நம்மை இம்சை பண்ணும். சாவரதுன்னு முடிவாயிடிச்சு, இந்த பிரச்சினைக்கெல்லாம் ஒரு தீர்வோட செத்தா என்ன? யோசிச்சுப் பாருங்க கீதை படிங்க. வாழ்க்கையை வெற்றியாக்கிகோங்க. Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-67455839310038500592012-10-29T12:10:30.566+05:302012-10-29T12:10:30.566+05:30பதிவர் தன் கருத்துக்களில் நிலையாக நிற்கிறார் போலும...பதிவர் தன் கருத்துக்களில் நிலையாக நிற்கிறார் போலும்.<br /><br />முன்செய்த கருமவினைகளை ஒருவன் அனுபவிப்பான்; இறைவன் தலையிட மாட்டார் என்பதை இந்துமதம் ஏற்றுக்கொள்ளும். ஏனென்றால் கருமவினை என்பது இம்மதத்தத்துவங்களில் இன்றியமையொன்று. பிறமதங்கள் ஏற்கவில்லை. கருமவினைகளையும் கட்டுப்படுத்துபவன் என்பதால் நாம் அவனை எல்லா வல்ல இறைவன் என்கிறோம்.<br /><br />கடவுள் நம்பிக்கையில்லாதவருக்கு மகிழ்ச்சியில்லை என்கிறார். நாத்திகரொருவர் தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றவுடன். அவர்கள் உண்மை மகிழ்ச்சியடைய மாட்டார்கள் என்கிறார்.<br /><br />மகிழ்ச்சியெனபது மனநிலை. எவருக்குமே சாத்தியம். அவர்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கையமையும்போது. ஆன்மிகத்தால் வரும் மகிழ்ச்சியே போலி. இல்லாதவொன்றை இருப்பதாக நினைத்து தான் மகிழ்ச்சியடைந்துவிட்டதாக கற்பனை.<br /><br />எல்லாரும் நன்றாக வாழலாம் என்பதே இறைவன் விருப்பமென்றால், அவனுக்கு நாத்திகன்-ஆத்திகன் என்ற வேறுபாடே கிடையாது. பிறர் வாழ்வை அழித்துத் தன் வாழ்வைப் பெறுக்கக்கூடாது. தன் உழைப்பில் வாழ்ந்து அது தரும் மகிழ்ச்சியைப் பெற்றால் போதும். இதைத்தான் இறைவன் எதிர்ப்பார்க்கிறான் என்றூ சொல்லலாம். கணபதி ஹோமம் நடத்து, குர்பானி கொடு; ரோசாரியைப்புரட்டு என்றெல்லாம் இறைவன் சொன்னதாகச் செய்வது, அல்லது அவனுக்கு அவை விருப்பம் நம்மைக்கவனிப்பான் என்பதெல்லாம் மனிதனின் மனோ விஹாரங்கள் !<br /><br />passerbyhttps://www.blogger.com/profile/01353965912724865531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-85671745855407771592012-10-29T11:51:06.020+05:302012-10-29T11:51:06.020+05:30@ Pattabi Raman
அழகான கவிதைக்கும், முதல் வருகைக்க...@ Pattabi Raman<br /><br />அழகான கவிதைக்கும், முதல் வருகைக்கும் நன்றி சார்!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-51894335888239840352012-10-29T11:01:45.318+05:302012-10-29T11:01:45.318+05:30கடவுளை பற்றி மற்றவர்கள்
சொல்வதை கேட்டது போதும்
ம...கடவுளை பற்றி மற்றவர்கள் <br />சொல்வதை கேட்டது போதும்<br /><br />மாறிக்கொண்டிருக்கும் வடிவங்களின் மீது <br />கணத்திற்கு கணம் மாறிகொண்டிருக்கும்<br />மனதை கொண்டு கடவுளை <br />வெளியே தேடியது போதும். <br /><br />மனதை உங்கள்<br />உள்ளே திருப்புங்கள் <br /><br />மனதில் எண்ணங்கள் எங்கிருந்து <br />உதயம் ஆகிறது என்பதை<br />உணர முயற்சி செய்யுங்கள். <br /><br />அங்கு சென்றால்தான் <br />இறைவனை அடைய<br />உணர முடியும். <br /><br />வாதங்களாலும், விவாதங்களாலும் <br />வாழ்நாள்தான் வீணாகும்.<br /><br />பசி என்ற உணர்ச்சியை <br />அவரவர்தான் உணரமுடியும்<br />அதுஉணவால் அடங்கிவிடும்<br /><br />அதுபோல் இறைவனை <br />அடையவேண்டும் <br />என்ற பசி ஏற்பட்டால்தான் <br />அதற்க்கான உணவை <br />தேடி பெற்று <br />அதை போக்க முடியும். <br /><br />கடவுள் இருப்பவன் என்பவனுக்கும் <br />கடவுள் இல்லை என்று மறுப்பவனுக்கும் <br />அதை சொல்பவர்களுக்கு உடலை ,உணவை,<br />உயிரை தருபவன் அந்த இறைவனே<br /><br />ஏனென்றால் பிணங்கள் வாதாடமுடியாது. <br /> kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-15201063630828015152012-09-30T12:33:05.470+05:302012-09-30T12:33:05.470+05:30வலைப்பதிவர்னா புதுசா வர்றங்களை உற்சாகப்படுத்தனும் ...வலைப்பதிவர்னா புதுசா வர்றங்களை உற்சாகப்படுத்தனும் :) .,<br /><br />இதத்தான் நான் செஞ்சேன் :)நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-63327040343931078582012-09-30T12:27:09.196+05:302012-09-30T12:27:09.196+05:30இதுதான் உண்மையான பக்தி.,
நிகழ்காலத்தில இருக்கிறதுன...இதுதான் உண்மையான பக்தி.,<br />நிகழ்காலத்தில இருக்கிறதுன்னும் சொல்லலாம். <br /><br />இங்க என்ன பிரச்சினைன்னா பக்தின்னா என்னன்னு தெரியரது இல்ல...காசு செலவழிச்சா கடவுள் வரம் குடுத்துருவாருன்னுதான் நினைக்கிறாங்கநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-42718940034777514952012-09-27T16:42:05.067+05:302012-09-27T16:42:05.067+05:30துன்பம், மகிழ்ச்சி எல்லாம் நம் மனதிலே தான் உள்ளது ...துன்பம், மகிழ்ச்சி எல்லாம் நம் மனதிலே தான் உள்ளது யாரும் யாரிடமும் தேட வேண்டியதில்லை. மனிதன் பிற உயிர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். முதலில் மனிதனே மனிதனை மதிப்பதில்லை. முற் பிறவி மறுபிறவி எல்லாம் மனிதன் வாழ்வின் பயத்தின் காரணமாகவே எற்படுத்திக் கொண்டவை. கடவுளை வணங்காதவன் அடுத்த ஜென்மத்தில் கழுதையா போய்விடுவானென்றால் அதற்காக இந்த ஜென்மத்தில் எதை கடவுளுக்கு காணிக்கையாக்கவேண்டும் என கேட்பான் ? எந்த மயக்க மருந்தும் வேண்டாம் ஆபரேசன பன்னுங்க என சொன்ன தைரிய சாலிகளும் இருந்திருக்காங்க. போலி வேசத்தோடு இருக்கும் ஆன்மீக வாதியைவிடவும் பாசத்தோடு இருக்கும் நாத்திகன் தாழ்ந்தவன் அல்ல. <br />கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-88060573818246578122012-09-27T13:53:28.817+05:302012-09-27T13:53:28.817+05:30நண்பரே....
அருமையான தெளிவான பதிவு. மிகவும் ரசி...நண்பரே....<br /><br />அருமையான தெளிவான பதிவு. மிகவும் ரசித்தேன் இதுவரை உங்கள் பதிவில் அதிகம் அறிவியல் பதிவுகளை படித்துகொண்டு இருந்த எனக்கு, தயக்கத்துடன் தான் நீங்கள் பதிவிட்ட அன்று வந்தேன். (எல்லா நேரமும் அறிவியல் எனக்கு கொஞ்சம் அலர்ஜி வேறு ஒன்றும் இல்லை). உங்கள் எழுத்து நடையில் நல்ல தேர்ச்சி. வாழ்த்துக்கள் தொடருங்கள். <br /><br />நன்றி <br />பிரபுhttps://www.blogger.com/profile/00328486963206502143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-53396029227367596072012-09-26T22:38:25.674+05:302012-09-26T22:38:25.674+05:30@Arif .A
கருத்துக்கு நன்றி ஆரிஃப். @Arif .A<br /><br />கருத்துக்கு நன்றி ஆரிஃப். Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-13962998819147990342012-09-26T22:35:25.351+05:302012-09-26T22:35:25.351+05:30 நல்ல விளக்கமான அறிவுரை நல்ல விளக்கமான அறிவுரைAnonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-39735816126338878042012-09-26T10:30:04.684+05:302012-09-26T10:30:04.684+05:30விளக்கமான உதாரணங்களுக்கு நன்றி...
என்னைப் பொறுத்த...விளக்கமான உதாரணங்களுக்கு நன்றி...<br /><br />என்னைப் பொறுத்தவரை :<br /><br />(1) கடவுள் = கண்ணாடி (முகம் பார்க்கும்) அல்லது<br /><br />(2) உண்மையான ஆன்மீகம் : தன்னை பிறரிடம் காண்பதே...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-54922191671396697772012-09-26T03:16:27.943+05:302012-09-26T03:16:27.943+05:30படித்தேன், புரிந்தேன், ரசித்தேன்.படித்தேன், புரிந்தேன், ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-27413107421610104652012-09-26T02:14:57.336+05:302012-09-26T02:14:57.336+05:30குட்டிப்பிசாசு, நீங்கள் சொல்வது உண்மைக்கு அருகில்ன...குட்டிப்பிசாசு, நீங்கள் சொல்வது உண்மைக்கு அருகில்னு நினைக்கிறேன். போதை இல்லை. போதை அறிவை மழுக்கி துன்பத்தை அறியாமல் இருக்க வைக்கும். ஆன்மிகம் அறிவை தெளிவாக்கி துன்பதின் முழு பாதிப்பை புரிய வைத்து அதன் மூலம் வலியை போக்கும்! ஜெயதேவும் அதையே சொல்கிறார் என நினைக்கிறேன்.bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-35594979572194256652012-09-26T01:20:23.923+05:302012-09-26T01:20:23.923+05:30ஜெயதேவ்,
நீங்க சொல்ல வருவது என்னவென்றால், கடவுளிட...ஜெயதேவ்,<br /><br />நீங்க சொல்ல வருவது என்னவென்றால், கடவுளிடம் பக்தி செலுத்தினால் துன்பம் அணுகாதுனு சொல்லுரிங்க. என்னைக் கேட்டால் கடவுளிடம் பக்தி என்பது ஒரு போதை போல துன்பம் வந்தாலும் வலி தெரியாமல் இருக்கும். அவ்வளவுதான். உலக துன்பத்திலிருந்து யாரும் தப்பிக்க இயலாது. குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-54747557019019430392012-09-25T23:11:08.652+05:302012-09-25T23:11:08.652+05:30@வருண்
\\என்ன ஜெயவேல் நீங்க.. சும்மா ஏட்டு சுரைக்...@வருண்<br /><br />\\என்ன ஜெயவேல் நீங்க.. சும்மா ஏட்டு சுரைக்காய் மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கீங்க. ப்ராக்டிகல் எதுனு பாருங்க. உண்மை என்னனு பாருங்க.\\ இது ஏட்டுச் சுரைக்காய் அல்ல, 100% பிராக்டிகல். நீங்கள் ஏட்டுச் சுரைக்கைகலையே பார்த்துவிட்டு இதையும் அப்படியே நினைக்கிறீர்கள். சில வருடங்களில் கிழவியாகி அழியப் போகும் ஒரு பொண்ணு பின்னால சுத்துற பையன் அவளையே எந்நேரமும் நினைச்சு உருகுவது சாத்தியம் என்றால், அதையே என்றும் நிலைத்திருக்கும், நமக்கு நிரந்தரமான உறவைக் கொண்டுள்ள அழகான இறைவன் மேல் திருப்புவது கடினமா என்ன? முறைப் படி முயன்றால் எதுவும் சாத்தியமே. முயன்றால் இந்த ஜென்மத்தில் இல்லாவிட்டாலும் விரைவில் வெற்றியைத் தொடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. <br /><br />\\நீங்க சொல்வதுபோல உள்ள பக்தர்கள் எல்லாம் அரிதிலும் அரிது. ஆத்திகர்களில் 99% அந்த வகையைச் சார்ந்தவரல்ல!\\ நாம் இருப்பது ஜீரோ தான் என்பது எனக்கும் தெரியும், ஆனாலும் இப்போதாவது புத்தி வந்து ஆரம்பிக்கிரேனே, அதைநினைத்து சந்தோஷப் பட வேண்டியதுதான்.<br /><br />\\துன்பங்கள் பொருட்டா தெரியாமல் இருந்தால் அவன் மனுஷனே இல்லை! \\ அந்த நிலையை அடைந்தால் தான் அதைப் புரிந்து கொள்ள முடியும் வருண்.<br /><br />\\அதற்கு தீர்வு இறைவனை வழிபடுதல் என்றுனு சும்மா நீங்க சொல்ல வேண்டியதுதான். வழிபடுவதால் துன்பமெல்லாம் எங்கும் போகப் போவதில்லை! அங்கேயேதான் இருக்கும்!என்ன மறைஞ்சிருச்சுனு நம்மள நாமே ஏமாத்திக்கலாம். எவ்வளவு நிமிடங்கள் ஏமாத்த முடியும்?? எவ்வளவு நாட்கள்? மறுபடியும் வந்து நிக்கும்!\\ துன்பங்கள் தான் இறைவனிடம் என்னை ஓடவைக்கும். இதெல்லாம் பிராக்டிகலா பார்த்திட்டு தான் எது பெஸ்டுன்னு வந்திருக்கோம் வருன்!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-488523310026508282012-09-25T22:18:31.107+05:302012-09-25T22:18:31.107+05:30***இறைவனின் மேல் அன்பு வந்த பிறகு எந்நேரமும் அவனை ...***இறைவனின் மேல் அன்பு வந்த பிறகு எந்நேரமும் அவனை இதயத்தில் சுமந்து அவன் நினைவாகவே இருக்கும் பக்தனுக்கு இவ்வுலகின் துன்பங்கள் ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை***<br /><br />என்ன ஜெயவேல் நீங்க.. சும்மா ஏட்டு சுரைக்காய் மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கீங்க. ப்ராக்டிகல் எதுனு பாருங்க. உண்மை என்னனு பாருங்க.<br /><br />நீங்க சொல்வதுபோல உள்ள பக்தர்கள் எல்லாம் அரிதிலும் அரிது. ஆத்திகர்களில் 99% அந்த வகையைச் சார்ந்தவரல்ல!<br /><br />நம்ம மணிரத்ணம் அண்ணன் ஏன் தற்கொலை பண்ணி செத்தாரு? அவருக்கு துன்பங்கள் பொருட்டாக தோனியதால்தான். அவரால் துன்பங்களை சமாளிக்க முடியவில்லை! ஆமாம் அவரு கடவுள் நம்பிக்கை உள்ளவர்தான். உங்க "இனம்"தான்.<br /><br />இப்படி கோடி உதாரணம் சொல்ல்லாம்! <br /><br />துன்பங்கள் பொருட்டா தெரியாமல் இருந்தால் அவன் மனுஷனே இல்லை! <br /><br />அதற்கு தீர்வு இறைவனை வழிபடுதல் என்றுனு சும்மா நீங்க சொல்ல வேண்டியதுதான். வழிபடுவதால் துன்பமெல்லாம் எங்கும் போகப் போவதில்லை! அங்கேயேதான் இருக்கும்!என்ன மறைஞ்சிருச்சுனு நம்மள நாமே ஏமாத்திக்கலாம். எவ்வளவு நிமிடங்கள் ஏமாத்த முடியும்?? எவ்வளவு நாட்கள்? மறுபடியும் வந்து நிக்கும்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-89946191724113070122012-09-25T18:36:18.915+05:302012-09-25T18:36:18.915+05:30ஆழமான கருத்துக்களை,விரிவாகப் பகிர்ந்தமைக்கு நன்றி....ஆழமான கருத்துக்களை,விரிவாகப் பகிர்ந்தமைக்கு நன்றி.குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-42442245478157068562012-09-25T17:21:06.096+05:302012-09-25T17:21:06.096+05:30இறைவனின் மேல் அன்பு வந்த பிறகு எந்நேரமும் அவனை இதய...இறைவனின் மேல் அன்பு வந்த பிறகு எந்நேரமும் அவனை இதயத்தில் சுமந்து அவன் நினைவாகவே இருக்கும் பக்தனுக்கு இவ்வுலகின் துன்பங்கள் ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை, அவர்கள் இறைவனிடம் போய் சுகபோகமாக இருக்க வேண்டும் என்றும் விரும்புவதில்லை, இறைவன் இச்சை என்னவோ அது தனது இச்சையும், இறைவன் விரும்பினால் அவர்கள் வைகுண்டமும் போவார்கள், நரகத்துக்குப் போய் இரு கஷ்டப் படு என்றாலும் அவர்கள் அதற்கும் தயார். தனிப்பட்ட முறையில் தங்களுக்கென்று எதுவும் தேவையில்லை, இறைவனை நேசித்தாலே போதும். அவர்கள் இறைவனிடம் கேட்பதெல்லாம் உன்னை என்றென்றும் மறவாத என்னத்தை தாருங்கள் என்பது மட்டுமே.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com