tag:blogger.com,1999:blog-8688230539432691381.post3121721742871186976..comments2023-09-25T15:29:47.786+05:30Comments on ஜெயதேவ்: செல்லப் பிராணிகளுக்கு சொர்க்கம் நரகம் உண்டா? -தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு பதில் Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-89463600704056103682021-12-01T13:47:13.804+05:302021-12-01T13:47:13.804+05:30...அவ்வளவு தரமான நூல்கள் இல்லை என்பது ஒருபுறமிருந்......அவ்வளவு தரமான நூல்கள் இல்லை என்பது ஒருபுறமிருந்தாலும், உள்ளே இருந்த வேட்கையை அது கொஞ்சமும் தீர்க்கவில்லை... http://dharmapuramadheenam.org/#/loginKannanhttps://www.blogger.com/profile/00639681854493115178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-42182848548333974752014-03-17T15:13:00.858+05:302014-03-17T15:13:00.858+05:30ஆமாம் உமக்கு என்ன ஆதி மூலமே வந்து தகவல் கொடுத்தாரா...ஆமாம் உமக்கு என்ன ஆதி மூலமே வந்து தகவல் கொடுத்தாரா?<br /><br />ஶ்ரீமத் பாகவதத்திலேயே , கஜேந்திர மோட்சம் இருக்காம், அப்போ ,அதை வச்சு தான் கிருஸ்ணாவாதாரமே, இப்போ விலங்குகளூக்கு மோட்சம் இல்லைனு எதை வச்சு சொல்லூறீர்?<br /><br />புராணமே சொன்னாலும் பொருந்த சொல்லுய்யா, அதிலவும் கதைய திரிச்சு சொன்னா எவன் நம்புவான்?<br /><br />சோத்துல உப்பு போட்டு தின்னுறவனா இருந்தால் "கஜேந்திர மோட்சம்" பற்றி உண்மைய சொல்லுய்யா வெண்ணை!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-90693728138880682702014-03-17T12:25:36.556+05:302014-03-17T12:25:36.556+05:30@ Bagawanjee KA
நாம் பெரும் தகவல்களின் நம்பகத் த...@ Bagawanjee KA<br /><br /> நாம் பெரும் தகவல்களின் நம்பகத் தன்மை அது எந்த மூலத்திலிருந்து வருகிறது என்பதைப் பொறுத்தே அமைகிறது. வருகைக்கு நன்றி சார். Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-79493645578984178852014-03-17T12:21:55.002+05:302014-03-17T12:21:55.002+05:30#//மற்ற உயிர்கள் எதற்கும் பவ புண்ணியம் என்பதே இல்ல...#//மற்ற உயிர்கள் எதற்கும் பவ புண்ணியம் என்பதே இல்லாததாகையால் அவற்றுக்கு கர்மம் இல்லை, //#<br />இதைப் படித்ததும் நான்கு நாட்களுக்கு முன் நான் எழுதியது நினைவுக்கு வந்தது அது இதுதான் >>ஆழம் இது அய்யா ,அந்த பொம்பளே மனசுதான்யா !<br />''என்னங்க ,பூனை கண்ணை மூடிக்கிட்டு பூலோகம் இருண்டு விட்டது என்று நினைக்குமாங்கிறது பழமொழி...இதை சொல்றதிலே உங்களுக்கென்ன சங்கடம் ?''<br />''நான் உனக்கு தாலிகட்டி இருபது வருசமாச்சு ...நீ நினைக்கிறதையே கண்டுபிடிக்க முடியலே ,பூனை என்ன நினைக்குதுன்னு எப்படி கண்டுபிடிச்சாங்க ?''<br /><br />ஆரறிவு உள்ளவன்தான் சொர்க்கம் நரகம் என்று புரூடாவிட்டுக் கொண்டிருக்கிறான் !<br />Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-87381767902343153352014-03-17T12:00:01.004+05:302014-03-17T12:00:01.004+05:30@ ஸ்ரீராம்.
தங்கள் வருகைக்கும், சில பதிவுகளைப் பட...@ ஸ்ரீராம்.<br /><br />தங்கள் வருகைக்கும், சில பதிவுகளைப் படித்து பின்னூட்டமிட்டமைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம், தொடர்ந்து வாருங்கள்!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-34971372999877967322014-03-17T05:20:09.428+05:302014-03-17T05:20:09.428+05:30பதிவும் சுவாரஸ்யம். பின்னூட்டங்களும் சுவாரஸ்யம். பதிவும் சுவாரஸ்யம். பின்னூட்டங்களும் சுவாரஸ்யம். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-34284443297400103302014-03-08T15:34:01.391+05:302014-03-08T15:34:01.391+05:30சுவையான விவாதங்களுக்கு வழிவகுக்கின்ற பதிவை எழுதியி...சுவையான விவாதங்களுக்கு வழிவகுக்கின்ற பதிவை எழுதியிருக்கிறீர்கள். பேசாமல் இரண்டு தரப்பினரின் கருத்து மோதல்களைப் படித்துக்கொண்டிருந்தாலேயே போதும் என்று நினைக்கிறேன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-68988740126541217832014-03-07T11:25:40.889+05:302014-03-07T11:25:40.889+05:30அனானி,
//அவசரக்குடுக்கைத்தனமும், குற்றம் கண்டுபிட...அனானி,<br /><br />//அவசரக்குடுக்கைத்தனமும், குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்கும் புத்தியும் இருக்கும் வரை உங்களுக்கு இவை புரியாது./<br /><br />இத ஏன்யா என்னிடம் சொல்லுறீர்? இந்தப்பதிவே அடுத்தவரிடம் குற்றம் கண்டுப்பிடிக்கும் நோக்கில் அவசரக்குடுக்கையா தானே எழுதப்பட்டிருக்கு :-))<br /><br />#//I always wanted proof, clear cut explanation for everything due to westernized education - material education which limited my ability to look into some thing at a very broad and deep level before coming to conclusions.//<br /><br />ஆமாம் தான், இதை சொல்லவே "மேற்கத்திய கல்வி" கொடுத்த ஆங்கிலம் தானே உமக்கு தேவைப்படுது :-))<br /><br />#//When will your own knowledge awaken you and enlighten you? For that, be a calm observer of what your knowledge says, what others ( people, religions, ethics, etc..) say, for a some time ( may be a few months or years ). Thats all, done. You will KNOW like i did.//<br /><br />ஆமாம் எனக்கு இன்னும் அறொவு விழிக்கலைனு சொல்லுர அளவுக்கு உமக்கு எப்போ அறிவி விழிச்சுது? இல்லை அதுக்கான தகுதி உமக்கு எங்கே இருந்து வந்துச்சு?<br /><br />நீர் முதலில் "calm observer " ஆக உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலையே , ஓட்டை வாய் நாரயணன் போல உபதேசம் செய்ய கிளம்பிட்டீர்,அப்போ இன்னும் அறிவு விழிக்கலையா அவ்வ்!<br /><br /><br />என்லைட்மென்ட் பத்திலாம் பேசுற ஆளப்பாரு, ஓசியில புளியோதரை கிடைச்சா போதுமே ,வாங்கி தின்னுட்டு ,ஆன்மீகம் , அறிவு விழித்தல் ,ஞானம்னு உபதேசிக்க கிளம்பிடுவானுங்க அவ்வ்!<br /><br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-61296515556347329412014-03-07T08:49:23.174+05:302014-03-07T08:49:23.174+05:30For 40 years, I was also like you people only. In ...For 40 years, I was also like you people only. In fact, more aggressive. Suddenly, one day my intuition commanded me to take a different approach and do self-evaluation so as to find out what was really right or wrong. Is it me or what was said? After a few years of rigor, the pot broke and truth struck me. Before that, I always wanted proof, clear cut explanation for everything due to westernized education - material education which limited my ability to look into some thing at a very broad and deep level before coming to conclusions. There are things which one cannot understand just by using the 6 senses and remember(realize) that there is something beyond that. Whatever fault you are finding, is based on your acquired knowledge which is from others ( parents, teachers, friends, society, media etc.) . When will your own knowledge awaken you and enlighten you? For that, be a calm observer of what your knowledge says, what others ( people, religions, ethics, etc..) say, for a some time ( may be a few months or years ). Thats all, done. You will KNOW like i did.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-81485408998390611972014-03-06T16:09:53.054+05:302014-03-06T16:09:53.054+05:30//இவை அனைத்தும் உண்மை என்ற கோணத்தில் சில மாதங்களாவ...//இவை அனைத்தும் உண்மை என்ற கோணத்தில் சில மாதங்களாவது நம்பிக்கையுடன் யோசித்து பாருங்கள். தெளிவு பிறக்கும்.//<br /><br />அனானி,<br />இவை அனைத்தும் பொய் என்ற கோணத்தில் சில மாதங்களாவது நம்பிக்கையுடன் யோசித்து பாருங்கள். தெளிவு பிறக்கும்.<br /><br />//குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்கும் புத்தியும் இருக்கும் வரை//<br />குற்றம் இருக்கிறதினால் தானே நாங்கள் கண்டுபிடிக்கிறோம். அப்போ குற்றம் இருக்கிறது என்று நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-69034623063421249832014-03-06T09:44:30.499+05:302014-03-06T09:44:30.499+05:30இவற்றை புரிந்து கொள்ள ஓர் வாழ் நாளளவு பொறுமை மற்று...இவற்றை புரிந்து கொள்ள ஓர் வாழ் நாளளவு பொறுமை மற்றும் அதீத நம்பிக்கையும் வேண்டும். ஒரு மாறுதலுக்காக, நீங்கள் இவற்றை பற்றி எதிர்பதமாக சிந்திக்காமல், இவை அனைத்தும் உண்மை என்ற கோணத்தில் சில மாதங்களாவது நம்பிக்கையுடன் யோசித்து பாருங்கள். தெளிவு பிறக்கும். எல்லாம் விளங்கியவுடன் இவற்றை எதிர்க்க மாட்டீர்கள். அவசரக்குடுக்கைத்தனமும், குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்கும் புத்தியும் இருக்கும் வரை உங்களுக்கு இவை புரியாது. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-37428753154131755372014-03-05T12:40:28.304+05:302014-03-05T12:40:28.304+05:30பாகவதரே,,
சனாதன நியதியில் "கிருஸ்ணாவுக்கே இட...பாகவதரே,,<br /><br />சனாதன நியதியில் "கிருஸ்ணாவுக்கே இடமில்லைனாவது தெரியுமா?<br /><br />சனாதனிகள் முக்தியடைந்து பிரம்மனை தான் சென்றடைவார்கள். அதனால் தான் பிராம்மணர் என்கிறார்கள். <br /><br />பிரமனிடம் இருந்து தோன்றி பிரமனையே அடைவார்களாம்.<br /><br />கிருஸ்ணா என்றப்பெயரே எந்த வேதத்திலும் இல்லை,அப்புறம் எப்படி அந்த பேர சொன்னா முக்தி கிடைக்கும்?<br />----------------------<br /><br />வேற்றுகிரவாசி,<br /><br />//ஆனால், மற்ற உயிர்களுக்கு பாவ புண்ணியம் இல்லை என்பதால், அதனுடைய இறப்பிற்கு பின்னர் அதற்கு அடுத்தது என்ன ஜென்மம் கொடுக்க வேண்டும் என்று எதை வைத்து decide பண்ண படுகிறது?//<br /><br />இப்படிலாம் சிக்கலா கேட்டா எப்படி?<br /><br />விலங்குகளுக்கும் நற்பயன், அதனால் புண்ணியம் ,முக்திலாம் உண்டு ,ஆனால் பாகவதர் ஒரு அரைவேக்காடு என்பதால் ,வாய்க்கு வந்தப்படி உளருகிறார்,<br /><br />கஜேந்திர மோக்ஷம் என ஒரு புராணமே உண்டு,முதலை வாயில் சிக்கிய யானை நாரயணானு கூப்பிட்ட புராணம் படிச்சிருக்க மாட்டாரு.<br /><br />சிரிமுஷ்ணம் என்ற ஊருக்கு ஏன் அந்த பேருனு கூட தெரியாது.<br /><br />முஷ்ணம் என்றால் காக்கா ,அது பெருமாளை சேவிச்சு சொர்க்கமே போச்சாம்,அதனால் தான் மரியாதையா சிரிமுஷ்ணம் தமிழில் திருமுட்டம் என்கிறார்கள்.<br /><br />இது போல சிலந்தி,யானை,குரங்கு ,அணில் எல்லாம் சொர்க்கம் போயிருக்கு அவ்வ்!<br /><br />எந்த உயிரினமா இருந்தாலும் , அது பெருச்சாளியா இருந்தாலும் பகவானை சேவிச்சா சொர்க்கமாம், பிராய்லர் கோழிலாம் யாரையும் சேவிக்கலை அதான் சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ் ஆகிடுது :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-24375941868726731932014-03-05T11:26:59.818+05:302014-03-05T11:26:59.818+05:30//அவற்றுக்கும் மனிதப் பிறவி கிடைத்த பின்னர் செயல்ப...//அவற்றுக்கும் மனிதப் பிறவி கிடைத்த பின்னர் செயல்பாட்டைப் பொறுத்து சொர்க்கம்/நரகம் செல்லலாம்//<br /><br />பிறந்து 2 நாள் ஆனா குழந்தை ஆஸ்பத்திரியில் பெருச்சாளி கடித்து சாகிறது. <br /><br />1) 2 நாள்ல சாகப்போகிரதற்க்கு பிறக்காமலே இருந்திருக்கலாமே?<br />2) இப்போது இந்த இறந்த குழந்தை பாவ புண்ணியம் எதுவும் செய்யவில்லை. இது நரகத்து செல்லும்மா அல்லது சொற்கத்துக்கா என்பது எதை வைத்து decide பண்ணப்படுகிறது?<br />3) இப்போது இந்த குழந்தைக்கு மனித பிறவி கிடைத்து என்ன பிரயோஜனம்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-52077830899485948142014-03-05T11:19:03.361+05:302014-03-05T11:19:03.361+05:30//மற்ற உயிர்கள் எதற்கும் பவ புண்ணியம் என்பதே இல்லா...//மற்ற உயிர்கள் எதற்கும் பவ புண்ணியம் என்பதே இல்லாததாகையால் அவற்றுக்கு கர்மம் இல்லை, சொர்க்கம்/நரகம் என்று செல்ல வாய்ப்பில்லை. //<br /><br />மனிதனுடைய இறப்பிற்க்கு பின்னர் அவனுடைய பாவ புண்ணியத்தைப் பொறுத்து அவனுக்கு அடுத்த ஜென்மம் அமையும். Logic ஓகே.<br /><br />ஆனால், மற்ற உயிர்களுக்கு பாவ புண்ணியம் இல்லை என்பதால், அதனுடைய இறப்பிற்கு பின்னர் அதற்கு அடுத்தது என்ன ஜென்மம் கொடுக்க வேண்டும் என்று எதை வைத்து decide பண்ண படுகிறது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-48674399402875716192014-03-05T10:55:36.577+05:302014-03-05T10:55:36.577+05:30இன்றைய பகிர்வில் சில பகுதிகள் உங்கள் தளத்திற்கும் ...இன்றைய பகிர்வில் சில பகுதிகள் உங்கள் தளத்திற்கும் உதவக் கூடும்... முக்கியமாக கீழ் உள்ள தலைப்பு :<br /><br />4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!<br /><br />இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-82198746869348631882014-03-05T10:55:17.649+05:302014-03-05T10:55:17.649+05:30/// இந்த வெறுமை பலருக்கு வயதான பின்னர் வரலாம்... /.../// இந்த வெறுமை பலருக்கு வயதான பின்னர் வரலாம்... /// சரி தான்... வந்தும் பிரயோசனமில்லை...<br /><br />4வது உன்னதமான நிலை விளக்கம் நல்லாத்தான் இருக்கு - சிலருக்கு...! <br /><br />பொதுவாக சிந்தனை வளர்ந்தால் பேச்சே வராது... எழுதுவது பிறகு...! ஹா... ஹா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-81797956754267157582014-03-05T06:33:38.791+05:302014-03-05T06:33:38.791+05:30அதெல்லாம் சரி தான். ஒரு இடத்தில் கூட வாழும் பொழுத...அதெல்லாம் சரி தான். ஒரு இடத்தில் கூட வாழும் பொழுதே உன் அருகில் சொர்க்கம் உள்ளது. அதை உன் அன்றாட வாழ்க்கையிலேயே பார்க்க முடியும். அடுத்தவனுக்கு உதவி செய்கின்றாயோ இல்லையோ உபத்திரம் செய்யாமல் முடிந்தவரைக்கும் நேர்மையாக உண்மையாக வாழ முயற்சித்தாலே சொர்க்கம் என்பது உன் செயல்பாடுகள் உணர்த்தும் என்று சொல்லியிருப்பீங்கன்னு முழுசா படிச்சா உங்க விபரம் எனக்கு தலை சுத்த வச்சது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-33004991060583170012014-03-05T05:35:41.950+05:302014-03-05T05:35:41.950+05:30பாகவதரே,
//மற்ற உயிர்கள் எதற்கும் பவ புண்ணியம் என...பாகவதரே,<br /><br />//மற்ற உயிர்கள் எதற்கும் பவ புண்ணியம் என்பதே இல்லாததாகையால் அவற்றுக்கு கர்மம் இல்லை, //<br /><br />இதை யார் சொன்னது?<br /><br />கண்டிப்பாக எந்த விலங்கும், மற்ற உயிரும் சொல்லி இருக்காது அவ்வ்!<br /><br />மனிதன் என எழுத தெரிஞ்ச விலங்கே எழுதி வச்சால் உண்டு!<br /><br />#//இறைவன் மீது பிரியம் வைக்க வேண்டும். 24X 7 அவனையே நினைத்திருக்க வேண்டும். //<br /><br />அந்த இறைவன் யார்? பெயர் என்ன? இதில் தானே சிக்கலே அவ்வ்!<br /><br />அல்லா மீது பிரியம் வைக்கணும் அல்லாவை நினைக்காதனை கொல்லலாம் என்று சொல்லி வைத்தால்,அல்லா மீது பிரியம் வைத்தவன் ,நினைத்துக்கொண்டே இருப்பவன் உம்மை கொல்லலாம் தானே!!!<br /><br /># அந்த இறைவனை தொழ அனைவருமே கோயில் உள் செல்லலாமே, இறைவனை சதா நினைத்து பிரியப்படுவன் கோயில் உள் செல்ல தடை இருக்கா? அதை இறைவனே விதிக்கிறானா? இறைவனுக்கு ஒரே ஒரு மொழி மட்டும் தான் தெரியுமா?<br /><br /># நீர் அரைவேக்காடுனு தெரியும், ஆனால் இவ்ளோ பெரிய அரைவேக்காடுனு இப்பத்தான் தெரியுது அவ்வ்!<br /><br />//சனாதன தர்மம் என்பதே சரி, இதன் பொருள் மனிதன்,விலங்குகள், தாவரங்கள் என எல்லோருக்கும், புவியில் மட்டுமல்லாது, பிரபஞ்சத்தில் வேறு எந்த இடத்தில் வாழும் ஜீவனுக்கும், என்றைக்கும் பொருந்தும் இறைவனின் சட்ட திட்டங்கள் என்பதாகும்.]//<br /><br />sana +tani =sanatani <br /><br />இதன் நேரடி பொருளே மனிதர்தகளுக்கானது என்றே வரும்(சமஸ்கிருத எடிமாலாஜிப்படி)<br /><br />அப்புறம் எங்கே இருந்து விலங்குகள்,தாவரங்கள் என எல்லா ஜீவனுக்கும் என சொல்லிக்கிட்டு இருக்கீர்?<br /><br />மனிதனுக்கு கர்மா இருக்குனா ,விலங்கிற்கும் கர்மா இருக்கும், விலங்கிற்கு இல்லைனா ,மனிதனுக்கும் இல்லை,ஏன் எனில் மனிதனும் விலங்கே!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-29004212938862811472014-03-05T05:35:08.790+05:302014-03-05T05:35:08.790+05:30பாகவதரே,
//மற்ற உயிர்கள் எதற்கும் பவ புண்ணியம் என...பாகவதரே,<br /><br />//மற்ற உயிர்கள் எதற்கும் பவ புண்ணியம் என்பதே இல்லாததாகையால் அவற்றுக்கு கர்மம் இல்லை, //<br /><br />இதை யார் சொன்னது?<br /><br />கண்டிப்பாக எந்த விலங்கும், மற்ற உயிரும் சொல்லி இருக்காது அவ்வ்!<br /><br />மனிதன் என எழுத தெரிஞ்ச விலங்கே எழுதி வச்சால் உண்டு!<br /><br />#//இறைவன் மீது பிரியம் வைக்க வேண்டும். 24X 7 அவனையே நினைத்திருக்க வேண்டும். //<br /><br />அந்த இறைவன் யார்? பெயர் என்ன? இதில் தானே சிக்கலே அவ்வ்!<br /><br />அல்லா மீது பிரியம் வைக்கணும் அல்லாவை நினைக்காதனை கொல்லலாம் என்று சொல்லி வைத்தால்,அல்லா மீது பிரியம் வைத்தவன் ,நினைத்துக்கொண்டே இருப்பவன் உம்மை கொல்லலாம் தானே!!!<br /><br /># அந்த இறைவனை தொழ அனைவருமே கோயில் உள் செல்லலாமே, இறைவனை சதா நினைத்து பிரியப்படுவன் கோயில் உள் செல்ல தடை இருக்கா? அதை இறைவனே விதிக்கிறானா? இறைவனுக்கு ஒரே ஒரு மொழி மட்டும் தான் தெரியுமா?<br /><br /># நீர் அரைவேக்காடுனு தெரியும், ஆனால் இவ்ளோ பெரிய அரைவேக்காடுனு இப்பத்தான் தெரியுது அவ்வ்!<br /><br />//சனாதன தர்மம் என்பதே சரி, இதன் பொருள் மனிதன்,விலங்குகள், தாவரங்கள் என எல்லோருக்கும், புவியில் மட்டுமல்லாது, பிரபஞ்சத்தில் வேறு எந்த இடத்தில் வாழும் ஜீவனுக்கும், என்றைக்கும் பொருந்தும் இறைவனின் சட்ட திட்டங்கள் என்பதாகும்.]//<br /><br />sana +tani =sanatani <br /><br />இதன் நேரடி பொருளே மனிதர்தகளுக்கானது என்றே வரும்(சமஸ்கிருத எடிமாலாஜிப்படி)<br /><br />அப்புறம் எங்கே இருந்து விலங்குகள்,தாவரங்கள் என எல்லா ஜீவனுக்கும் என சொல்லிக்கிட்டு இருக்கீர்?<br /><br />மனிதனுக்கு கர்மா இருக்குனா ,விலங்கிற்கும் கர்மா இருக்கும், விலங்கிற்கு இல்லைனா ,மனிதனுக்கும் இல்லை,ஏன் எனில் மனிதனும் விலங்கே!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-34890003176828423462014-03-05T03:16:21.224+05:302014-03-05T03:16:21.224+05:30// இளங்கோ ஆத்தீகரா, நாத்தீகரா என்று தெரியவில்லை. ...// இளங்கோ ஆத்தீகரா, நாத்தீகரா என்று தெரியவில்லை. சொர்க்கம் என்பதை நம்புவதால் அவரை ஆத்தீகராகவே எடுத்துக் கொள்வோம்.//<br /><br />சகோதரர் ஜெயதேவ் தாஸ் அவர்களுக்கு வணக்கம்! நமக்கும் மேலே ஏதோ ஒன்று நம்மை வழி நடத்திச் செல்வதாகவே உணர்கின்றேன். எனவே ஏதோ ஒரு சக்தி உள்ளது என்ற, இறை நம்பிக்கை உள்ளவன் நான். என்னை நீங்கள் ஆத்திகராகவே எடுத்துக் கொள்ளலாம். (பெயரில் தமிழ் என்று இருந்தாலே அவர்களை திராவிட கட்சிகளோடு தொடர்புபடுத்தி நாத்திகராக நினைக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் உள்ளது) விவாதம் வாசகர்கள் பார்வையில் தொடர்ந்து செல்லட்டும்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com