tag:blogger.com,1999:blog-8688230539432691381.post2601698966488162634..comments2023-09-25T15:29:47.786+05:30Comments on ஜெயதேவ்: இரண்டு கொள்ளையர்கள், ஒரு அப்பாவி கதை.Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-51105465622110171452015-06-08T08:44:37.937+05:302015-06-08T08:44:37.937+05:30அன்பு வலைப்பூ நண்பரே!
நல்வணக்கம்!
இன்று 08/06/2015...அன்பு வலைப்பூ நண்பரே!<br />நல்வணக்கம்!<br />இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு<br />தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.<br /><br />முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்<br />அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!<br />"குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!<br />உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.<br />ஆம்! <br />கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.<br />http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form<br />சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.<br />தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.<br />மற்றும்!<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.com<br />TM5yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-49389803291068690692015-06-07T18:36:32.924+05:302015-06-07T18:36:32.924+05:30கருத்திட்டு வாக்களித்த அன்புள்ளங்களுக்கு நன்றி!!
...கருத்திட்டு வாக்களித்த அன்புள்ளங்களுக்கு நன்றி!!<br /><br />தமிழ் இளங்கோ, வெட்டிப் பேச்சு இருவரும் கதையில் ஒழிந்திருந்த கருத்தை கண்டுபிடித்து விட்டீர்கள், மகிழ்ச்சி!!<br />Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-4269424549935208282015-06-07T17:01:16.840+05:302015-06-07T17:01:16.840+05:30நல்லதொரு கருத்தை அரசியல் பிண்ணனியில் கொண்டு போனது ...நல்லதொரு கருத்தை அரசியல் பிண்ணனியில் கொண்டு போனது அருமை நண்பரே... இன்னும் எத்தனை காலம்தான் வைரமாகவோ.. சலவைத் தொழிலாளியாகவோ இருப்பது..<br />தமிழ் மணம் 4KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-39813946731678188292015-06-07T11:45:57.297+05:302015-06-07T11:45:57.297+05:30நேரடியா கேட்க மாட்டங்கன்னு தான், காதுல பூவை மைல்...நேரடியா கேட்க மாட்டங்கன்னு தான், காதுல பூவை மைல் கணக்குல சுத்துதாவோ................Adirai anbudhasanhttps://www.blogger.com/profile/03773196368882328343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-42112972970752023952015-06-07T08:32:15.470+05:302015-06-07T08:32:15.470+05:30நீங்களும் "கதை" சொல்ல ஆரம்பித்து விட்டீர...நீங்களும் "கதை" சொல்ல ஆரம்பித்து விட்டீர்கள்... ரைட்டு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-88661606864248649572015-06-06T22:23:37.785+05:302015-06-06T22:23:37.785+05:30புரிகிறது புரிகிறது..
வைரம் வாக்கு, அழுக்கு மூட்ட...புரிகிறது புரிகிறது..<br /><br />வைரம் வாக்கு, அழுக்கு மூட்டை சலவைத் தொழிலாளி வாக்காளரோ..? வைரத்தின் அருமை தெரியாத சலவைத்தொழிலாளியின் வாழ்க்கை மாறுவது கடினம்தான்<br /><br />தலைப்பு தெளிவாய் இருக்கிறது. நல்ல கதை.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-6959825571803680302015-06-06T22:19:49.307+05:302015-06-06T22:19:49.307+05:30அய்யா தி. தமிழ் இளங்கோ 'தட்சிணாமூர்த்தியை'...அய்யா தி. தமிழ் இளங்கோ 'தட்சிணாமூர்த்தியை'ப் பற்றிச் சொல்லிவிட்டார். அதனால் 'கோமளவல்லி'யும் விளங்கி விட்டது ஆனால் இந்த வைரம், கழுதை மற்றும் சலவைத் தொழிலாளி...? கொஞ்சம் விளக்கியிருக்கலாமோ..?<br /><br />புதுமையாய் இருந்தது.<br /><br />God Bless Youவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-39242867736061314992015-06-06T20:52:23.096+05:302015-06-06T20:52:23.096+05:30பின்குறிப்பில் “இது அரசியல் பதிவு அல்ல” என்று நீங்...பின்குறிப்பில் “இது அரசியல் பதிவு அல்ல” என்று நீங்கள் குறிப்பிட்டாலும், கலைஞர் மு.கருணாநிதிக்கு அவருடைய பெற்றோர்கள் வைத்த பெயர் தட்சிணாமூர்த்தி (உங்கள் கதையிலும் இந்த பெயர் வருகிறது) என்பது எனது நினைவுக்கு வருகிறது.<br />த.ம.2<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com