tag:blogger.com,1999:blog-8688230539432691381.post2102412511673489068..comments2023-09-25T15:29:47.786+05:30Comments on ஜெயதேவ்: பாலைவனத்தில் தண்ணீரைத் தேடுவதன் பொருள் என்ன? [ப.கீ. 1.19]Jayadev Dashttp://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8688230539432691381.post-4798304906883676532013-01-13T08:55:07.410+05:302013-01-13T08:55:07.410+05:30சரணாகதித் தத்துவம் சூப்பர்!சரணாகதித் தத்துவம் சூப்பர்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-17704558159700419142013-01-07T21:12:00.461+05:302013-01-07T21:12:00.461+05:30வணக்கம் தாசு மாப்ளே,
நம் கணிணி இணையப் பிரச்சினை செ...வணக்கம் தாசு மாப்ளே,<br />நம் கணிணி இணையப் பிரச்சினை செய்வதால் முன்போல் பின்னூட்டம் விவாதம் என இயங்க முடியவில்லை.ஆகவேதான் உங்கள் தளத்தில் பின்னூட்டம் இடவில்லை.ஆகவே கோபமோ,வருத்தமோ இல்லை. மாற்றுக் கருத்தாளர்களை கருத்து நம்க்கு தேவை.<br /><br />ஆகவே பிரச்சினை சரி செய்ததும் வழக்கம் போல் தொடர்கிறேன்.<br />**<br />இப்பதிவின் சாரத்தில் இருந்து விவாதம் விலகி பக்வத் கீதை பற்றி சென்று விட்டது.<br /><br />பழங்கால புத்தகங்களில் ,எழுதப் பட்ட சூழல் சார்ந்து சில/பல கருத்துகள் இருக்கும் என்பது நாம் அறிந்த உணரும் விடயம்.ஆகவே பொருந்தும் நல்ல விடயங்களை எந்த புத்தக்த்தில் இருந்தும் பின்பற்றலாம் என்பதே நம் கருத்து.<br /><br />ஒரு புத்த்கம் எழுதப் பட்ட போதே ,மதபுத்த்கம் ஆக்கப் படுவதற்காகவெ,உலக மக்கள் அனைவருக்கும்,எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப் பட்டு இருக்கும் என்பதை நாம் ஏற்பது இல்லை.<br /><br />அக்கால சிந்தனையாளர்கள் த்ங்களின் கருத்துகளை பதிவு செய்ததே மத புத்தகங்கள்!!<br /> <br /><br />அந்த வகையில் வேதங்களின் முக்கியத்துவத்தை எதிர்த்த ஒரு புரட்சிதான் உபநிஷத்துகள்&கீதை.<br />வேதங்கள் சொல்லும் யாகம்,ப்லி போன்ற்வற்றை கிருஷ்னர் கீதையில் மறுக்கிறார்.<br />கிருஷ்னனை ரொமான்ஸ் பாய் என்பது நம்க்கு இருக்கும் உரிமையில் ஹி ஹி.கிருஷ்னரிடம் உங்களுக்கு கீதை பிடித்தால் நம்க்கு ரொமான்ஸ் பிடிக்கிறது ஹி ஹி.நமக்கு பல இடங்களில் கீதை நாத்திகம் பேசுவது போல் தெரிகிறது ஹி ஹி<br />http://www.hinduwebsite.com/divinelife/auro/auro_upanishads.asp<br /><br />வேதங்களின் மீது கீதை சில விமர்சனம்,மாற்றுக் கருத்துகளை வைக்கிறது.<br />அது குறித்தும் எழுதுவோம்.<br /><br />டிஸ்கி: கணிணி பிரச்சினை காரணமாக பின்னூட்டம் த்டையின்றி இட முடியவில்லை<br /><br />நன்றி!<br />சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-72103604790183939782013-01-06T20:36:57.692+05:302013-01-06T20:36:57.692+05:30மாமு, அதுக்குத்தான் கீதையை ஒரு குருவிடம் சரணடைந்து...மாமு, அதுக்குத்தான் கீதையை ஒரு குருவிடம் சரணடைந்து கற்க வேண்டும்னு சொல்றது. நீங்க தனியா குந்திகிட்டு படிச்சு ஒருக்காலமும் அது விளங்காது. அர்ஜுனனுக்கு இந்த மாதிரி ஒரு மன சஞ்சலம் வந்திராமல் போயிருந்தால் அவன் சண்டையிட மாட்டேன்னு சொல்லியிருக்க மாட்டான், கீதையை அவனுக்கு போதிக்க வேண்டியிருக்காது. அதனால் பகவானின் மாயையால் அவனுக்கு பாசம், பந்தம் எல்லாம் ஏற்ப்பட்டது, ஒரு நிமிடம் அதில் மூழ்கிய அவன் போரிட்ட மறுக்க, பகவான் கீதையை வழங்க அது மனித குலத்துக்கு என்றென்றும் வழி காட்டியாக நின்று கொண்டிருக்கிறது.<br /><br />\\தைரிய்மாக இருக்கு ரொமான்ஸ் பாய் கிருஷ்னன் காரணமாம்\\ இன்னைக்கு எத்தனையோ "ரொமான்ஸ் பாய்ஸ் " இருக்காங்க, ஐன்ஸ்டீனையே கிறங்கடித்த பகவத் கீதை மாதிரி ஒரு இலக்கியத்தை அவர்களால் தர முடியுமா? Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-87239881629037917712013-01-06T20:22:30.162+05:302013-01-06T20:22:30.162+05:30
Comment By சார்வாகன்
http://aatralarasau.blogspot...<br />Comment By சார்வாகன்<br />http://aatralarasau.blogspot.in/2013/01/blog-post_5.html?showComment=1357483651894#c7479045540741571849<br /><br /><br />பகவத் கீதை 1.19ல் பாண்டவர் சங்கு ஊத கவுரவர் மனம் கலங்கியது என்று சொல்லி இருக்கிறீர்கள்.அதுக்கு காரணம் பயமாம்,பாண்டவர் தைரிய்மாக இருக்கு ரொமான்ஸ் பாய் கிருஷ்னன் காரணமாம்<br /><br />கொஞ்சம் பின்னால் போய் 1.27 பார்த்தால் அருசுச்சுனன் மனம் கலங்குவான்,அதுக்கு காரணம் பாசமாம்.<br />http://vedabase.net/bg/1/27/en<br /><br />Bhaktivedanta VedaBase: Bhagavad-gītā As It Is 1.27<br /><br />tān samīkṣya sa kaunteyaḥ<br /><br />sarvān bandhūn avasthitān<br /><br />kṛpayā parayāviṣṭo<br /><br />viṣīdann idam abravīt<br /><br />SYNONYMS<br /><br />tān — all of them; samīkṣya — after seeing; saḥ — he; kaunteyaḥ — the son of Kuntī; sarvān — all kinds of; bandhūn — relatives; avasthitān — situated; kṛpayā — by compassion; parayā — of a high grade; āviṣṭaḥ — overwhelmed; viṣīdan — while lamenting; idam — thus; abravīt — spoke.<br /><br />TRANSLATION<br /><br />When the son of Kuntī, Arjuna, saw all these different grades of friends and relatives, he became overwhelmed with compassion and spoke thus.<br /><br /><br />வரலாறு வெற்றி பெற்றவர்களால் எழுதப் படுகிறது ஹி ஹி<br /><br /><br />நன்றி!!<br /><br />Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8688230539432691381.post-68362198507825148482013-01-06T08:51:04.322+05:302013-01-06T08:51:04.322+05:30கீதை வழியாக விளக்கம் சொல்லி அசத்திவிட்டீர்கள்.கீதை வழியாக விளக்கம் சொல்லி அசத்திவிட்டீர்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com